ஆயிரம் கோடி மதிப்புள்ள அரசு நிலம் மீட்பு – 33 ஆண்டு சட்ட போராட்டத்திற்கு வெற்றி என முதலமைச்சர் பெருமிதம்

சென்னையில் ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள அரசு நிலம் மீட்கப்பட்டுள்ளது 33 ஆண்டுகால சட்டப்போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னையின்…

View More ஆயிரம் கோடி மதிப்புள்ள அரசு நிலம் மீட்பு – 33 ஆண்டு சட்ட போராட்டத்திற்கு வெற்றி என முதலமைச்சர் பெருமிதம்

தொழில், கல்வி நிறுவனங்கள் அரசிடம் பட்டா பரிமாற்றம் செய்து கொள்ளலாம்

தனியார் தொழில் மற்றும் கல்வி நிறுவனங்கள் தங்களது திட்டத்தை விரிவுபடுத்த அரசிடம் பட்டா பரிமாற்றம் செய்து கொள்ளலாம். தமிழ்நாட்டில் உள்ள தொழில் மற்றும் கல்வி நிறுவனங்கள் தங்களது திட்டங்களை விரிவுபடுத்த, அரசு புறம்போக்கு நிலத்தை…

View More தொழில், கல்வி நிறுவனங்கள் அரசிடம் பட்டா பரிமாற்றம் செய்து கொள்ளலாம்

அரசு நிலங்களின் பரப்பு சுருங்கி வருகிறது: உயர்நீதிமன்றம்

ஆக்கிரமிப்புகளை தடுக்காததால் அரசு நிலங்களின் பரப்பு சுருங்கி வருவதாக கவலை தெரிவித்துள்ள சென்னை உயர்நீதிமன்றம், ஆக்கிரமிப்பில் ஈடுபட்டவர்களுக்கு உதவ முடியாது என கூறியுள்ளது. ஈஞ்சம்பாக்கம் பெத்தேல் நகர் பகுதியில் தங்களுக்கு பட்டா வழங்க உத்தரவிட…

View More அரசு நிலங்களின் பரப்பு சுருங்கி வருகிறது: உயர்நீதிமன்றம்