சென்னையில் தொடர் கனமழை காரணமாக ஜிஎஸ்டி சாலையில் உள்ள அரசு மருத்துவமனை மூழ்கி உள்ளது. வங்க கடல் பகுதியில் கடந்த 27 ஆம் தேதி காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவானது. பின்னர் இது தீவிர…
View More கொட்டி தீர்க்கும் மழை – நீரில் மூழ்கிய அரசு மருத்துவமனை!HeavyRainfall
மிரட்டும் மிக்ஜாம் புயல் – மீனம்பாக்கத்தில் அதிகபட்சமாக மழை பதிவு!
மிக்ஜாம் புயல் காரணமாக சென்னையில் அதி கனமழை பெய்து வருகிறது. அதிகபட்சமாக மீனம்பாக்கத்தில் 230மிமீ மழை பதிவாகி உள்ளது. வங்க கடல் பகுதியில் கடந்த 27 ஆம் தேதி காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவானது.…
View More மிரட்டும் மிக்ஜாம் புயல் – மீனம்பாக்கத்தில் அதிகபட்சமாக மழை பதிவு!கனமழை காரணமாக செம்பரம்பாக்கம் ஏரியில் நீர் வரத்து அதிகரிப்பு!
சென்னையில் கனமழை காரணமாக தொடர்ந்து நீர் தேக்ககங்கள் வேகமாக நிரம்பி வருகின்றன. தொடர் மழையால் சென்னைக்கு குடிநீர் தரும் ஏரிகளான பூண்டி, புழல், செம்பரம்பாக்கம் ஏரிகளில் அதிகமான நீர்வரத்து வந்து கொண்டிருக்கிறது. காஞ்சிபுரம் மாவட்டத்தின்…
View More கனமழை காரணமாக செம்பரம்பாக்கம் ஏரியில் நீர் வரத்து அதிகரிப்பு!சென்னையில் தொடர் கனமழை – 6 எக்ஸ்பிரஸ் ரயில்கள் ரத்து!
சென்னையில் கனமழை பெய்துவருவதால் 6 எக்ஸ்பிரஸ் ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. மிக்ஜாம் புயலால் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கனமழை பெய்துவருகிறது. இந்த நிலையில், கனமழையால் சென்னை பேசின் பிரிட்ஜ்,…
View More சென்னையில் தொடர் கனமழை – 6 எக்ஸ்பிரஸ் ரயில்கள் ரத்து!‘மிக்ஜாம்’ புயல் – சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் தொடரும் கனமழை!
மிக்ஜாம் புயலால் சென்னை மற்றும் சென்னை புறநகர்களில் பெருமழை பெய்து வருகிறது. வங்க கடல் பகுதியில் கடந்த 27 ஆம் தேதி காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவானது. பின்னர் இது தீவிர காற்றழுத்த தாழ்வு…
View More ‘மிக்ஜாம்’ புயல் – சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் தொடரும் கனமழை!ஆந்திரா மாநிலத்தில் திருப்பதி உள்ளிட்ட 11 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்!
புயல் டிசம்பர் 03 ஆம் தேதி முதல் 5 ஆம் தேதி காலை 8:30 மணி வரை ஆந்திரா மாநிலம் திருப்பதி, சித்தூர் உட்பட 11 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. தென்மேற்கு வங்கக்கடலில்…
View More ஆந்திரா மாநிலத்தில் திருப்பதி உள்ளிட்ட 11 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்!“பொதுமக்கள் தேவை இன்றி வெளியே வருவதை தவிர்க்கவும்” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்!
‘மிக்ஜாம்’ புயல் எச்சரிக்கை காரணாமாக பொதுமக்கள் தேவை இன்றி வெளியே வருவதை தவிர்க்க வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். தென்மேற்கு வங்கக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், மிக்ஜம் புயலாக வலுவடைந்துள்ளது.…
View More “பொதுமக்கள் தேவை இன்றி வெளியே வருவதை தவிர்க்கவும்” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்!மிக்ஜாம் புயல் எதிரொலி – சென்னை உள்ளிட்ட 3 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்!
மிக்ஜாம் புயல் எச்சரிக்கை காரணமாக இன்று சென்னை உள்ளிட்ட 3 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. மிக்ஜாம் புயல் தீவிர புயலாக கரையைக் கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் 20…
View More மிக்ஜாம் புயல் எதிரொலி – சென்னை உள்ளிட்ட 3 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்!அடுத்த 3 மணி நேரத்தில் சென்னை உட்பட 5 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு! – வானிலை ஆய்வு மையம் தகவல்
அடுத்த மூன்று மணி நேரத்தில் சென்னை உள்ளிட்ட 5 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தென்மேற்கு வங்கக்கடலில் உருவான ஆழ்ந்த…
View More அடுத்த 3 மணி நேரத்தில் சென்னை உட்பட 5 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு! – வானிலை ஆய்வு மையம் தகவல்“பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம்” – பேரிடர் மேலாண்மை ஆணையம் வேண்டுகோள்!
புயலின் காரணமாக பலத்த காற்றுடன் அதி கனமழை பெய்யும் என்பதால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது. மிக்ஜாம் புயல்…
View More “பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம்” – பேரிடர் மேலாண்மை ஆணையம் வேண்டுகோள்!