எதிர்கட்சியினர் ஐபோன்கள் உளவு பார்க்கப்படுவதாக குறுஞ்செய்தி வந்த விவகாரம்! விசாரணை நடத்தப்படும் என மத்திய அமைச்சர் உறுதி!!
எதிர்கட்சித்தலைவர்களின் ஆப்பிள் ஐபோன்கள் உளவு பார்க்கப்படுவதாக குறுஞ்செய்தி வந்து சர்ச்சையான நிலையில், உரிய விசாரணை நடத்தப்படும் என மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறியுள்ளார். இந்நிலையில், இவ்விவகாரம் குறித்து ஆப்பிள் நிறுவன...