“காற்றுக்கு யார் சாயம் அடிப்பது” – கவிஞர் வைரமுத்து பதில்
திருக்குறளில் ஆன்மிகம் உள்ளது என ஆளுநர் தெரிவித்திருக்கும் கருத்துக்கு, வள்ளுவம் வாழ்வியல் நூல் என பாடலாசிரியர் வைரமுத்து பதிலளித்துள்ளார். சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற திருக்குறள் மாநாட்டில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்து...