வனப்பகுதியில் இருந்து கிராமம் நோக்கி நகரும் சிறுத்தை-பொதுமக்கள் அச்சம்!

தாராபுரத்தை அடுத்த ஊதியூர் வனப்பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக பதுங்கி இருந்த சிறுத்தை மூலனூர் பகுதியை நோக்கி இடம் பெயர்ந்துள்ளதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அடுத்த ஊதியூர் வனப்பகுதியில் கடந்த 25…

View More வனப்பகுதியில் இருந்து கிராமம் நோக்கி நகரும் சிறுத்தை-பொதுமக்கள் அச்சம்!