குட்டியுடன் அழுகிய நிலையில் இறந்து கிடந்த பெண் யானை
ஈரோடு அந்தியூர் அருகே 35 மதிக்கத்தக்க பெண் யானை தன் குட்டியுடன் அழுகிய நிலையில் இறந்து கிடந்ததை அறிந்து வந்த வனத்துறையினர், பிரேத பரிசோதனை செய்து விசாரணை நடத்தினா். ஈரோடு மாவட்டம் அந்தியூர் வனச்சரகத்திற்கு...