புலம்பெயர் தொழிலாளர்களுக்காக ரிமோட் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் – தேர்தல் ஆணையம் முடிவு

புலம்பெயர் தொழிலாளர்களுக்காக ரிமோட் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் உருவாக்கப்பட்டிருப்பதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. வெளிமாநிலங்கள் மற்றும் தொலைதூரங்களில் உள்ள வாக்காளர்கள், தேர்தலில் வாக்களிக்கும் வகையில் முன்மாதிரி ரிமோட் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் உருவாக்கப்பட்டிருப்பதாக தேர்தல்…

View More புலம்பெயர் தொழிலாளர்களுக்காக ரிமோட் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் – தேர்தல் ஆணையம் முடிவு

இனிமேல் வாக்களிக்க சொந்த ஊருக்கு செல்லவேண்டியதில்லை!

தேர்தல் காலங்களில் பலர் வாக்களிக்க தங்களுடைய சொந்த ஊருக்கு செல்வது வழக்கம். இனிமேல் வரும் 2024-ம் ஆண்டு மக்களவை தேர்தல்களிலிருந்து பொது மக்கள் தாங்கள் இருக்கும் இடத்திலிருந்தே வாக்களிப்பதற்கான ‘ரிமோட் ஓட்டிங்’ முறை அறிமுகப்படுத்தப்படவுள்ளது.…

View More இனிமேல் வாக்களிக்க சொந்த ஊருக்கு செல்லவேண்டியதில்லை!