அசாம், மேற்கு வங்கத்தில் நாளை முதல் கட்ட வாக்குப்பதிவு!

மேற்கு வங்கம், அசாம் மாநிலங்களில் நாளை (27ம் தேதி) முதல் கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் நிலையில் தேர்தலுக்கான பரப்புரை நேற்று நிறைவடைந்தது. 294 தொகுதிகள் கொண்ட மேற்கு வங்கத்தில் நாளை முதல் கட்ட வாக்குப்பதிவு…

View More அசாம், மேற்கு வங்கத்தில் நாளை முதல் கட்ட வாக்குப்பதிவு!

நான் வெற்றி பெற்றதும் தேவகோட்டையில் பாதாள சாக்கடை திட்டம் அமைக்கப்படும்: ஹெச். ராஜா!

நான் வெற்றி பெற்றதும், தேவகோட்டையில் பாதாள சாக்கடை திட்டம் அமைக்கும் பணி 3 மாதத்திற்குள் தொடங்கப்படும் என்று காரைக்குடி தொகுதி பாஜக வேட்பாளர் ஹெச். ராஜா வாக்குறுதி அளித்துள்ளார். மேலும் பேசிய அவர், காரைக்குடி…

View More நான் வெற்றி பெற்றதும் தேவகோட்டையில் பாதாள சாக்கடை திட்டம் அமைக்கப்படும்: ஹெச். ராஜா!

ஆட்சி மாற்றத்திற்கு மக்கள் தயாராகி விட்டனர் : ப.சிதம்பரம்!

மக்கள், ஆட்சி மாற்றத்திற்கு தயாராகி விட்டதால், தமிழகத்தில் கண்டிப்பாக ஆட்சி மாற்றம் வரும் என முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் திமுக மற்றும் கூட்டணி கட்சிகளின் தேர்தல் பரப்புரை…

View More ஆட்சி மாற்றத்திற்கு மக்கள் தயாராகி விட்டனர் : ப.சிதம்பரம்!

குறை சொல்ல முடியாத அளவிற்கு எனது அரசியல் வாழ்க்கை அமைந்துள்ளது – செல்லூர் ராஜூ

எதிர்க்கட்சிகள் கூட குறை சொல்ல முடியாத அளவிற்கு தனது அரசியல் வாழ்க்கை அமைந்துள்ளதாக மதுரை மேற்கு தொகுதி அதிமுக வேட்பாளரும் கூட்டுறவுத்துறை அமைச்சருமான செல்லூர் ராஜூ கூறியுள்ளார். தமிழக சட்டமன்ற தேர்தலில் மதுரை மேற்குத்…

View More குறை சொல்ல முடியாத அளவிற்கு எனது அரசியல் வாழ்க்கை அமைந்துள்ளது – செல்லூர் ராஜூ

திமுக தேர்தல் அறிக்கை செல்லாத நோட்டு அதிமுகவின் தேர்தல் அறிக்கை நல்ல நோட்டு: ஒபிஎஸ்!

திமுகவின் தேர்தல் அறிக்கை செல்லாத நோட்டு என்றும் அதிமுகவின் தேர்தல் அறிக்கை நல்ல நோட்டு என்றும் தமிழக துணைமுதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார். கோவை மலுமிச்சம்பட்டியில் சட்டபேரவை துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன், அமைச்சர்…

View More திமுக தேர்தல் அறிக்கை செல்லாத நோட்டு அதிமுகவின் தேர்தல் அறிக்கை நல்ல நோட்டு: ஒபிஎஸ்!

ஸ்டாலினால் கனவுதான் காணமுடியும்:முதல்வர்

திமுக தலைவர் ஸ்டாலினால் கனவுதான் காணமுடியும் என்றும் ஒருபோதும் முதலமைச்சராக முடியாது எனவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். கரூரில் அதிமுக சார்பில் போட்டியிடும் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கரை ஆதரித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி…

View More ஸ்டாலினால் கனவுதான் காணமுடியும்:முதல்வர்

திமுக ஆட்சிக்கு வந்தால், மக்களின் சொத்துக்கள் பறிபோகும்: சி.டி. ரவி!

திமுக ஆட்சிக்கு வந்தால், மக்களின் சொத்துக்கள் பறிபோகும் என்று பாஜக தமிழக தேர்தல் பொறுப்பாளர் சி.டி. ரவி தெரிவித்துள்ளார். தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு தொகுதியில் பாஜக சார்பில் பூண்டி வெங்கடேசன் போட்டியிடுகிறார். தொகுதிக்குட்பட்ட செங்கிப்பட்டி…

View More திமுக ஆட்சிக்கு வந்தால், மக்களின் சொத்துக்கள் பறிபோகும்: சி.டி. ரவி!

எப்போதும் மக்களோடு நேரடித் தொடர்பில் இருப்பேன்-கடம்பூர் ராஜூ!

எப்போதும் மக்களோடு நேரடித் தொடர்பில் இருப்பேன் என கோவில்பட்டி தொகுதி அதிமுக வேட்பாளர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார். கோவில்பட்டி தொகுதி அதிமுக வேட்பாளரும், அமைச்சருமான கடம்பூர் ராஜூ, தொகுதிக்கு உட்பட்ட குப்பனாபுரம், சொக்கலிங்கபுரம், கலிங்கப்பட்டி…

View More எப்போதும் மக்களோடு நேரடித் தொடர்பில் இருப்பேன்-கடம்பூர் ராஜூ!

பணபலத்தை நம்பியே அதிமுக தேர்தலில் போட்டியிகிறது : டிடிவி தினகரன் !

பணபலத்தை நம்பியே அதிமுக தேர்தலில் போட்டியிடுவதாக, அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் விமர்சனம் செய்துள்ளார். திருச்சி ஸ்ரீரங்கத்தில் போட்டியிடும் அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளர் சாருபாலா தொண்டைமானை ஆதரித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.…

View More பணபலத்தை நம்பியே அதிமுக தேர்தலில் போட்டியிகிறது : டிடிவி தினகரன் !

குடிநீர் இணைப்பு வழங்கும் பணிகள் விரைவில் முடிவடையும்: செல்லூர் ராஜூ

மதுரை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் இலவச குடிநீர் இணைப்பு வழங்கும் பணிகள் விரைவில் முடிவடையும் என அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்தார். மதுரை மேற்கு தொகுதியில் அதிமுக சார்பில் அமைச்சர் செல்லூர் ராஜூ போட்டியிடுகிறார். இந்நிலையில்,…

View More குடிநீர் இணைப்பு வழங்கும் பணிகள் விரைவில் முடிவடையும்: செல்லூர் ராஜூ