திமுக ஆட்சியில் தலைத்தூக்கும் வெடிக்குண்டு கலாசாரம்- எடப்பாடி பழனிசாமி

தமிழகத்தில் நடைபெற்று வரும் திமுக ஆட்சியில் வெடிக்குண்டு கலாச்சாரம் தலைத்தூக்கி வருவதாக அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இதுகுறித்து எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், அதிமுக ஆட்சியில் தமிழகம் அமைதிப் பூங்காவாய்…

View More திமுக ஆட்சியில் தலைத்தூக்கும் வெடிக்குண்டு கலாசாரம்- எடப்பாடி பழனிசாமி

3வது முறையாக கூடுகிறதா அதிமுக பொதுக்குழு?

அதிமுகவின் உட்கட்சி தேர்தல் மூலம் பொதுச்செயலாளரை தேர்ந்தெடுப்பதோடு அதற்கான ஒப்புதலை பெற பொதுக்குழுவை கூட்டுவதற்கான பணிகளை எடப்பாடி பழனிசாமி தரப்பு தொடங்கியுள்ளது. நடப்பாண்டில் மட்டும் மூன்றாவது முறையாக கூட உள்ள அதிமுகவின் பொதுக்குழு தொடர்பாக…

View More 3வது முறையாக கூடுகிறதா அதிமுக பொதுக்குழு?

அதிமுக பொதுக்குழு உறுப்பினர்களிடம் ஆதரவு கடிதம் பெற்ற இபிஎஸ் தரப்பு

அதிமுக பொதுக்குழு வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும்போது கூடுதல் ஆதாரங்களை சமர்ப்பிக்கவும், டெல்லியில் தலைமைத் தேர்தல் ஆணையத்தில் வழங்கவும், பொதுக்குழு உறுப்பினர்களிடம் உறுதி மொழி கடிதத்தை  எடப்பாடி பழனிசாமி தரப்பு பெற்றுள்ளது. கடந்த ஜூலை…

View More அதிமுக பொதுக்குழு உறுப்பினர்களிடம் ஆதரவு கடிதம் பெற்ற இபிஎஸ் தரப்பு

அமித்ஷாவுடன் அதிமுக உட்கட்சி விவகாரம் குறித்து பேசினேனா? இபிஎஸ் விளக்கம்

நான் டெல்லிக்கு சென்று உட்கட்சி விவகாரம் குறித்து பேசியதாக கூறுவது, தவறானது என்று அதிமுகவின் இடைக்கால பொதுசெயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். டெல்லி சென்று திரும்பிய எடப்பாடி பழனிசாமி கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை…

View More அமித்ஷாவுடன் அதிமுக உட்கட்சி விவகாரம் குறித்து பேசினேனா? இபிஎஸ் விளக்கம்

மத்திய அமைச்சர் அமித்ஷாவுடன் அரசியல் பேசவில்லை- எடப்பாடி பழனிசாமி

டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்த எடப்பாடி பழனிசாமி அவரிடம் அரசியல் குறித்து எதுவும் பேசவில்லை என தெரிவித்தார்.   அ.தி.மு.க இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை இன்று…

View More மத்திய அமைச்சர் அமித்ஷாவுடன் அரசியல் பேசவில்லை- எடப்பாடி பழனிசாமி

தர்மத்தின் வாழ்வுதனை சூதுகவ்வும் மீண்டும் தர்மமே வெல்லும்- முன்னாள் அமைச்சர் தங்கமணி

கடந்த ஜூலை மாதம் 11ம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லும் என உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்ததை தொடர்ந்து தர்மத்தின் வாழ்வுதனை சூதுகவ்வும், மீண்டும் தர்மமே வெல்லும் என முன்னாள் அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார். …

View More தர்மத்தின் வாழ்வுதனை சூதுகவ்வும் மீண்டும் தர்மமே வெல்லும்- முன்னாள் அமைச்சர் தங்கமணி

சற்று நேரத்தில் தீர்ப்பு; அதிமுக தலைமை அலுவலகத்தில் போலீசார் குவிப்பு

அதிமுக பொதுக்குழு தொடர்பான மேல்முறையீட்டு வழக்கில் இன்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளிக்க உள்ளதையடுத்து அதிமுக தலைமை அலுவலகத்தில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் கடந்த ஜூலை மாதம் 11-ந்தேதி சென்னை வானகரத்தில் நடந்தது.…

View More சற்று நேரத்தில் தீர்ப்பு; அதிமுக தலைமை அலுவலகத்தில் போலீசார் குவிப்பு

அதிமுக பொதுக்குழு மேல்முறையீட்டு வழக்கில் இன்று தீர்ப்பு

அதிமுக பொதுக்குழு தொடர்பான மேல்முறையீட்டு வழக்கில் இன்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளிக்கிறது. அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் கடந்த ஜூலை மாதம் 11-ந்தேதி சென்னை வானகரத்தில் நடந்தது. இந்த பொதுக்குழு கூட்டத்தை செல்லாது என்று அறிவிக்கக்கோரி…

View More அதிமுக பொதுக்குழு மேல்முறையீட்டு வழக்கில் இன்று தீர்ப்பு

அதிமுக பொதுக்குழு உறுப்பினர்களை இழுக்கும் முயற்சியில் ஓ.பி.எஸ் தீவிரம்?

அதிமுக பொதுக்குழு உறுப்பினர்களின் ஆதரவை திரட்ட ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.  கடந்த மாதம் 11ம் தேதி எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடந்த அதிமுக பொதுகுழுவை எதிர்த்து அதிமுக…

View More அதிமுக பொதுக்குழு உறுப்பினர்களை இழுக்கும் முயற்சியில் ஓ.பி.எஸ் தீவிரம்?

பேனா சின்னம்; எடப்பாடி பழனிசாமிக்கு திமுக நாளேடு பதில்

பேனா சின்னம் குறித்த எடப்பாடி பழனிசாமியின் விமர்சனத்திற்கு திமுக நாளேடான முரசொலியில் பதிலளிக்கப்பட்டுள்ளது. அண்மையில் செய்தியாளர்களை சந்தித்த எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றாதது ஏன் என மக்கள் கேள்வி கேட்டால்,…

View More பேனா சின்னம்; எடப்பாடி பழனிசாமிக்கு திமுக நாளேடு பதில்