குடிபோதையில் வாகனம் ஓட்டி போலீசாரிடம் சிக்கும் வாகன ஓட்டிகளுக்கு போக்குவரத்து போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். திருத்தப்பட்ட மோட்டார் வாகன சட்டம் தொடர்பான அரசாணையை தமிழ்நாடு அரசு கடந்த அக்டோபர் 20ம் தேதி வெளியிட்டது. அதில்,…
View More குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்கள் அபராதம் கட்டவில்லையெனில்: எச்சரிக்கைDriver
திடீரென தீ பிடித்து எரிந்த கார் : அதிஷ்டவசமாக உயிர் தப்பிய ஓட்டுனர்
வேலூர் நீதிமன்றம் எதிரே திடீரென தீ பிடித்து எரிந்த கார், அதிஷ்ட வசமாக உயிர் தப்பிய ஓட்டுனர் திருவள்ளூர் மாவட்டம் திருநின்றவூர் பகுதியைச் சேர்ந்தவர் சதீஷ், இவர் ஒரு வழக்கு தொடர்பாகத் தனது வழக்கறிஞரைச்…
View More திடீரென தீ பிடித்து எரிந்த கார் : அதிஷ்டவசமாக உயிர் தப்பிய ஓட்டுனர்ஓட்டுநர், நடத்துநர் மீது தாக்குதல்-திருவாரூர் பணிமனையில் பேருந்துகளை இயக்காமல் போராட்டம்
அரசு பேருந்து ஓட்டுநர் நடத்துநர் இருவரையும் தாக்கியவர்களை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி திருவாரூர் பணிமனையில் இருந்து பேருந்துகளை இயக்காமல் ஓட்டுநர்கள், நடத்துநர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இருந்து நேற்று முன்தினம் தடம் எண்…
View More ஓட்டுநர், நடத்துநர் மீது தாக்குதல்-திருவாரூர் பணிமனையில் பேருந்துகளை இயக்காமல் போராட்டம்பெண்ணை கடத்தி கூட்டு பாலியல் வன்கொடுமை; சிறுவன் உள்பட 5 பேர் கைது
காரில் பயணித்த பெண்ணை கடத்தி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. சென்னை மதுரவாயல் அருகே கடந்த 6 ஆம் தேதி, ஓட்டுநரை தாக்கி காரில் பயணித்த பெண்ணை கடத்தி கூட்டு…
View More பெண்ணை கடத்தி கூட்டு பாலியல் வன்கொடுமை; சிறுவன் உள்பட 5 பேர் கைதுவணிக வரித் துறை அதிகாரி எனக் கூறி பணம் பறிக்க முயற்சி: ஓட்டுநர் கைது
வணிக வரித் துறை அதிகாரி எனக் கூறி 25 லட்சம் ரூபாய் பணம் பறிக்க முயன்ற வணிக வரித் துறையின் இணை ஆணையரிம் ஓட்டுநரை போலீஸார் கைது செய்துள்ளனர். சென்னை கொளத்தூரில் அக்ரோ என்ற…
View More வணிக வரித் துறை அதிகாரி எனக் கூறி பணம் பறிக்க முயற்சி: ஓட்டுநர் கைதுபேருந்து விபத்து; சாமர்த்தியமாக செயல்பட்ட ஓட்டுநர்
செங்கல்பட்டு அருகில் அரசு பேருந்து விபத்தில், உயிர்ச்சேதமின்றி சாமர்த்தியமாக செயல்பட்ட ஓட்டுநரை பயணிகள் பாராட்டினர். சென்னை கோயம்பேட்டிலிருந்து போளூர் வரை சென்ற அரசு பேருந்து சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலை பச்சையம்மன் கோயில்…
View More பேருந்து விபத்து; சாமர்த்தியமாக செயல்பட்ட ஓட்டுநர்ஓட்டுநருக்கு திடீர் மயக்கம்: சாலையில் நின்று கொண்டிருந்தவர்கள் மீது மோதிய பேருந்து
கடலூர் முதுநகர் அருகே ஓட்டுநருக்கு திடீரென மயக்கம் ஏற்பட்டதால், சாலையில் நின்று கொண்டிருந்தவர்கள் மீது பேருந்து மோதியதில் ஒருவர் பலியானார், ஏழு பேர் காயமடைந்தனர். கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் இருந்து பயணிகளை ஏற்றிக் கொண்டு,…
View More ஓட்டுநருக்கு திடீர் மயக்கம்: சாலையில் நின்று கொண்டிருந்தவர்கள் மீது மோதிய பேருந்துஅரசு பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துநருக்கு கொலை மிரட்டல் விடுத்த 4 பேர் கைது
திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே அரசு பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துநருக்கு கொலை மிரட்டல் விடுத்த 4 பேரை போலீசார் கைது செய்தனர். திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே அரசுப் பேருந்து ஓட்டுநரான வாதி…
View More அரசு பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துநருக்கு கொலை மிரட்டல் விடுத்த 4 பேர் கைதுஇனிமேல் 8 போடத் தேவையில்லை!
மத்திய அரசின் அங்கீகரிக்கப்பட்ட ஓட்டுநர் பயிற்சி மையங்களில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு ஆர்டிஓ அலுவலகத்தில் நடைபெறும் ஓட்டுநர் தேர்விலிருந்து விலக்கு அளிக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. ஓட்டுநர் உரிமம் பெற வேண்டுமென்றால், ஏதேனும் ஓட்டுநர் பயிற்சி…
View More இனிமேல் 8 போடத் தேவையில்லை!