தீவிரவாதம் தலைதூக்கினால் பாரபட்சமின்றி தடுக்க வேண்டும்: தமிழிசை

தீவிரவாதம் எந்த வகையில் தலைதூக்கினாலும் பாரபட்சமின்றி தடுக்க வேண்டும் என்று புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் கூறியுள்ளார். கோவை விமான நிலையத்தில் புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை செளந்தாரஜன் செய்தியாளர்களை சந்தித்தார்.…

View More தீவிரவாதம் தலைதூக்கினால் பாரபட்சமின்றி தடுக்க வேண்டும்: தமிழிசை

நாங்கள் ஹிந்தியை திணிக்கவில்லை – தமிழிசை சவுந்தரராஜன்

உங்களுக்கு எவ்வளவு தாய் மொழி பற்று இருக்கிறதோ அதே அளவு தமிழ்ப்பற்று எங்களுக்கும் இருக்கிறது என்று புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையில் வெள்ளிமலை ஹிந்து தர்ம வித்யா…

View More நாங்கள் ஹிந்தியை திணிக்கவில்லை – தமிழிசை சவுந்தரராஜன்

’சூப்பர் முதல்வர் தமிழிசை, டம்மி’ முதல்வராக ரங்கசாமி – நாராயணசாமி கடும் விமர்சனம்

தென்மாநில கவுன்சில் கூட்டத்தில் புதுச்சேரி முதலமைச்சர் கலந்து கொள்ளாமல், துணைநிலை ஆளுநர் கலந்து கொண்டது ஏன் என முன்னால் நாராயணசாமி கேள்வி எழுப்பியுள்ளார். கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் தென்மண்டல கவுன்சில் கூட்டம் மத்திய உள்துறை…

View More ’சூப்பர் முதல்வர் தமிழிசை, டம்மி’ முதல்வராக ரங்கசாமி – நாராயணசாமி கடும் விமர்சனம்

புதுச்சேரியில் அமைச்சர்களின் வாகன செலவு ரூ.4 கோடி; ஆளுநருக்கு மனு!

புதுச்சேரி சட்டப்பேரவை கடந்த நிதியாண்டில் 10 நாட்கள் மட்டுமே கூடிய நிலையில், அமைச்சர்களின் வாகன செலவு ரூ.4 கோடி எனத் தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் மூலம் தெரியவந்துள்ளது. புதுச்சேரி சட்டப்பேரவை கடந்த நிதியாண்டில் 10…

View More புதுச்சேரியில் அமைச்சர்களின் வாகன செலவு ரூ.4 கோடி; ஆளுநருக்கு மனு!

‘பல்கலைக்கழகத்தை மேம்படுத்தத் தான் ஆளுநர்களுக்கு வேந்தர் பதவி’

பல்கலைக்கழகத்தை மேம்படுத்தத் தான் ஆளுநர்களுக்கு வேந்தர் பதவி வழங்கப்படுகின்றது எனப் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் இன்று முதல் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி…

View More ‘பல்கலைக்கழகத்தை மேம்படுத்தத் தான் ஆளுநர்களுக்கு வேந்தர் பதவி’

அதிகாரத்தை கையிலெடுக்க வேண்டும் என நினைத்ததில்லை-தமிழிசை செளந்தரராஜன்

தமிழ் தெரிந்த மாநிலத்தில் துணைநிலை ஆளுநராக பணி செய்ய வாய்ப்பு கிடைத்தது மிகப்பெரிய பாக்கியம் என்றும் அதிகாரத்தை கையில் எடுக்க வேண்டுமென நினைத்தது இல்லை என்றும் புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன்…

View More அதிகாரத்தை கையிலெடுக்க வேண்டும் என நினைத்ததில்லை-தமிழிசை செளந்தரராஜன்

ஜிப்மர் மருத்துவமனை தமிழ் தாய் வாழ்த்து சர்ச்சை: தெரியாமல் நடந்த தவறு-தமிழிசை செளந்தரராஜன்

ஜிப்மர் மருத்துவமனையில் தமிழ் தாய் வாழ்த்து பாடாமல் நிகழ்ச்சி தொடங்கப்பட்ட சம்பவம் தெரியாமல் நடந்த தவறு என்று தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார். ஜிப்மர் மருத்துவமனையில் சர்வதேச பொது சுகாதாரப் பள்ளி தொடக்க விழா இன்று…

View More ஜிப்மர் மருத்துவமனை தமிழ் தாய் வாழ்த்து சர்ச்சை: தெரியாமல் நடந்த தவறு-தமிழிசை செளந்தரராஜன்

சிதம்பரம் நடராஜர் கோயிலில் தமிழிசை செளந்தரராஜன் சாமி தரிசனம்

சிதம்பரம் நடராஜர் கோயிலில் புதுச்சேரி துணை நிலை ஆளுநர் டாக்டர் தமிழிசை செளந்தரராஜன், நேற்று சாமி தரிசனம் செய்தார். புதுச்சேரி துணை நிலை ஆளுநரும், தெலுங்கானா மாநில ஆளுநருமான டாக்டர் தமிழிசை செளந்தரராஜன் நேற்றிரவு…

View More சிதம்பரம் நடராஜர் கோயிலில் தமிழிசை செளந்தரராஜன் சாமி தரிசனம்

கலாச்சாரத்தை சீரழிப்பதை அனுமதிக்க முடியாது: தமிழிசை செளந்தரராஜன்

சென்னையில் இருந்து புறப்பட்ட சொகுசு கப்பல் புதுச்சேரிக்கு வர இதுவரை அனுமதி வழங்கப்படவில்லை என்றும், சொகுசு கப்பலில் கலாச்சாரத்தை சீரழிக்கும் எந்த அம்சங்களையும் புதுச்சேரியில் அனுமதிக்கமுடியாது என்றும் துணை நிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன்…

View More கலாச்சாரத்தை சீரழிப்பதை அனுமதிக்க முடியாது: தமிழிசை செளந்தரராஜன்

“உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு என்பதால் பதில் கூற முடியாது”

பேரறிவாளன் விடுதலை குறித்து புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜனிடம் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, உச்சநீதிமன்றம் தீர்ப்பு என்பதால் தன்னால் பதில் கூற முடியாது என தெரிவித்துள்ளார். புதுச்சேரியில், மத்திய கலாச்சார அமைச்சகத்தின்…

View More “உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு என்பதால் பதில் கூற முடியாது”