‘நமது தாய்மொழியான தமிழை பாராட்டும் போது அடுத்தவர் மொழியை பழிப்பதோ, அடுத்தவர் தொழிலை குறைவாக பார்ப்பதோ நமது கலாச்சாரத்திற்கு அழகல்ல’ என தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் திருமண…
View More ‘அடுத்தவர் மொழியை பழிப்பது நமது கலாச்சாரத்திற்கு அழகல்ல’Dr Tamilisai Soundararajan
தமிழை உயிராய் ஏற்கும் நாம் பிற மொழியை நிந்திக்க கூடாது – தமிழிசை
புதுச்சேரியில் கம்பன் விழாவில் கலந்து கொண்ட அம்மாநில துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், தமிழை உயிராய் ஏற்கும் நாம் பிற மொழியை நிந்திக்க கூடாது என தெரிவித்துள்ளார். புதுச்சேரி, கம்பன் கலையரங்கத்தில்…
View More தமிழை உயிராய் ஏற்கும் நாம் பிற மொழியை நிந்திக்க கூடாது – தமிழிசைபெட்ரோல் நிரப்ப வரும் வெளிமாநில மக்கள்; புதுச்சேரி ஆளுநர் பெருமிதம்
விலை குறைப்பு நடவடிக்கையால் புதுச்சேரியில் பெட்ரோல் நிரப்ப வெளிமாநில மக்கள் வருகை தருவதாக துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் பெருமிதம் தெரிவித்துள்ளார். புதுச்சேரியில் வரும் மே 1-ஆம் தேதி வரை நடைபெறும் சுகாதாரத் திருவிழாவை…
View More பெட்ரோல் நிரப்ப வரும் வெளிமாநில மக்கள்; புதுச்சேரி ஆளுநர் பெருமிதம்தமிழ்நாட்டிலிருந்து குடியரசுத் தலைவர் வேட்பாளரா?
குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் ஜூலை 24,2022 அன்று நிறைவுபெறும் நிலையில், தேசிய ஜனநாயகக் கூட்டணியின் சார்பில் புதிய குடியரசுத் தலைவர் வேட்பாளர் தமிழ்நாட்டில் இருந்து தேர்ந்தெடுக்கப்படலாம் எனத் தகவல்கள் செவிவழிச் செய்தியாகப்…
View More தமிழ்நாட்டிலிருந்து குடியரசுத் தலைவர் வேட்பாளரா?இசையமைப்பாளர் இளையராஜாவை சுடு சொற்களால் விமர்சிப்பது சரியா?
இசையமைப்பாளர் இளையராஜாவை சுடு சொற்களால் விமர்சிப்பது சரியா என புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், பிரதமர் மோடியை அண்ணல் அம்பேத்கருடன் ஒப்பிட்டு…
View More இசையமைப்பாளர் இளையராஜாவை சுடு சொற்களால் விமர்சிப்பது சரியா?