இத்தாலிய நிறுவனமான Dolce & Gabbana நாய்களுக்கான வாசனை திரவியத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இத்தாலிய நிறுவனமான டால்ஸ் & கபனா நாய்களுக்காக ‘ஃபெஃப்’ என்ற வாசனை திரவியத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. நாய்களுக்காக ஆல்கஹால் இல்லாமல் தயாரிக்கப்பட்ட இந்த…
View More செல்லப்பிராணிகளுக்காக அறிமுகமான வாசனை திரவியம்! வெடித்த சர்ச்சை!dogs
தெரு நாய்கள் கடித்து குதறியதில் ஒன்றரை வயது சிறுவன் பலி!
ஹைதராபாத்தில் தெரு நாய்கள் கடித்து குதறியதில் ஒன்றரை வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தெலங்கானா மாநிலம், ஹைதராபாத் ஜவஹர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் பரத். இவரின் மகனான ஒன்றரை வயது…
View More தெரு நாய்கள் கடித்து குதறியதில் ஒன்றரை வயது சிறுவன் பலி!குழந்தையை சுற்றிவளைத்த தெரு நாய்கள் – நொடிப்பொழுதில் காப்பாற்றிய தந்தை!
கோவை அருகே சிறுவனை கேட்டின் வெளியே விட்டு விட்டு வீட்டுக்குள் நுழைந்தபோது தெருநாய்கள் சுற்றி வளைத்ததும் நொடிப் பொழுதில் அந்த குழந்தையை காப்பாற்றிய தந்தை காப்பாற்றியுள்ளார். கோவை வெள்ளலூர் மகாலிங்கபுரம் பகுதியை சேர்ந்த நபர்…
View More குழந்தையை சுற்றிவளைத்த தெரு நாய்கள் – நொடிப்பொழுதில் காப்பாற்றிய தந்தை!Fact Check : திரிணாமுல் கட்சியினரை செல்லப்பிராணியுடன் ஒப்பிட்ட புகைப்படம் உண்மையா?… பின்னணி என்ன?
This News was Fact Checked by Boom திரிணாமுல் (டிஎம்சி) கட்சியினரை செல்லப்பிராணியுடன் ஒப்பிடுவது போன்ற புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. சமீபத்தில், நெட்டிசன்களால் சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்ட ஒரு புகைப்படத்தில், ஒரு…
View More Fact Check : திரிணாமுல் கட்சியினரை செல்லப்பிராணியுடன் ஒப்பிட்ட புகைப்படம் உண்மையா?… பின்னணி என்ன?கோடை வெயிலில் தண்ணீர் இன்றி தவிக்கும் ஆதரவற்ற நாய்கள்.. 7 ஆண்டுகளாக தண்ணீர் விநியோகம் செய்யும் நல் உள்ளங்கள்..
சென்னை ரோட்டரி கிளப் உடன் இணைந்து நியூ கார்னர்ஸ்டோன் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை கடந்த 7 ஆண்டுகளாக பல்வேறு பகுதிகளில் கோடைகாலத்தில் நீர் இன்றி தவிக்கும் ஆதரவற்ற நாய்களுக்கு தண்ணீர் பவுல் விநியோகம் செய்து…
View More கோடை வெயிலில் தண்ணீர் இன்றி தவிக்கும் ஆதரவற்ற நாய்கள்.. 7 ஆண்டுகளாக தண்ணீர் விநியோகம் செய்யும் நல் உள்ளங்கள்..நாய்கள் இனப்பெருக்கம் தொடர்பான வரைவு கொள்கையை வெளியிட்டது தமிழ்நாடு அரசு!
வெளிநாட்டு வகை நாய்கள் இனப்பெருக்கத்திற்கு தடை விதித்திருப்பதோடு, நாய்கள் இனப்பெருக்கம் தொடர்பான முழு வரைவு கொள்கையையும் தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. வளர்ப்பு பிராணிகளில் முதன்மையான தேர்வு நாய்தான். இந்நிலையில், வீடுகளில் நாய்கள் வளர்க்கப்படுவதை முறைப்படுத்த…
View More நாய்கள் இனப்பெருக்கம் தொடர்பான வரைவு கொள்கையை வெளியிட்டது தமிழ்நாடு அரசு!பருவமழைக் காலம் தீவிரமடைந்துள்ள நிலையில் நாய்களிடையே அதிகரிக்கும் பார்வோ வைரஸ்!
பருவ மழைக் காலம் தீவிரமடைந்துள்ள நிலையில், பார்வோ வைரஸ் தொற்றால் பாதிக்கப்படும் நாய்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. சென்னையில் மட்டும் நாள்தோறும் 200-க்கும் மேற்பட்ட நாய்கள், பார்வோ வைரஸ் பாதிப்புகளுடன் சிகிச்சைக்காக கால்நடை மருத்துவமனைகளுக்கும், கிளீனிக்குகளுக்கும்…
View More பருவமழைக் காலம் தீவிரமடைந்துள்ள நிலையில் நாய்களிடையே அதிகரிக்கும் பார்வோ வைரஸ்!”தாய் மாமன் சீர் சுமந்து வாராண்டி” – குட்டியுடன் செல்லப்பிராணியை வழங்கி அசத்திய மாமன்…!
ராஜபாளையத்தில் பாரம்பரியத்தை நினைவூட்ட மணமகளுக்கு நாய் மற்றும் நாய்க்குட்டியை தாய்மாமன் சீர்வரிசையாக வழங்கிய சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. ’தாய்மாமன் சீர் சுமந்து வாராண்டி….’ ஏ.ஆர்.ரகுமானின் இசையில் வெளியான இந்த பாடல் வரிகளை நாம் நிச்சயம்…
View More ”தாய் மாமன் சீர் சுமந்து வாராண்டி” – குட்டியுடன் செல்லப்பிராணியை வழங்கி அசத்திய மாமன்…!பழைய உரிமையாளர் மீது வைத்த அன்பு – 64 கிலோ மீட்டர் தூரத்தை, 27 நாட்கள் நடந்தே கடந்த நாயின் பாசம்
தன் பழைய உரிமையாளர் மீது கொண்டிருந்த அளவுகடந்த அன்பின் காரணமாக, கோல்டன் ரெட்ரீவர் நாய் ஒன்று புதிய உரிமையாளர் வீட்டிலிருந்து சுமார் 64 கிலோ மீட்டர் தூரத்தை 27 நாட்கள் நடந்தே சென்று கடந்து…
View More பழைய உரிமையாளர் மீது வைத்த அன்பு – 64 கிலோ மீட்டர் தூரத்தை, 27 நாட்கள் நடந்தே கடந்த நாயின் பாசம்பிரேசில் கார்னிவல் திருவிழா – அலங்கார உடைகளில் அணிவகுத்த செல்லப்பிராணிகள்
ரியோ டி ஜெனிரோவில் நடைபெற்ற கார்னிவல் திருவிழாவில், நூற்றுக்கணக்கான நாய்கள் வித்தியாசமான உடைகளில், அணிவகுத்துச் சென்று அனைவரது கவனத்தையும் ஈர்த்தன. பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் கார்னிவல் திருவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. பல்வேறு வேடங்கள்…
View More பிரேசில் கார்னிவல் திருவிழா – அலங்கார உடைகளில் அணிவகுத்த செல்லப்பிராணிகள்