A strange men-only festival - 101 Kitai's cut and roasted!

#Ramanathapuram | ஆண்கள் மட்டுமே பங்கேற்கும் வினோத திருவிழா – 101 கிடாய்கள் வெட்டி கறிவிருந்து | பின்னணி என்ன தெரியுமா?

கமுதி அருகே ஆண்கள் மட்டும் பங்கேற்கும் வினோத திருவிழாவில் 101 கிடாய் ஆடுகள் வெட்டி படையிடலப்பட்டது. ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே முதல்நாடு கிராமம் உள்ளது. இங்கு கண்மாய் கரையில்பெண் தெய்வமான எல்லைப் பிடாரியம்மன்…

View More #Ramanathapuram | ஆண்கள் மட்டுமே பங்கேற்கும் வினோத திருவிழா – 101 கிடாய்கள் வெட்டி கறிவிருந்து | பின்னணி என்ன தெரியுமா?
#Sabarimala Mandal, Makara Lampu Puja - Only devotees with reservation allowed!

#Sabarimala மண்டல, மகர விளக்கு பூஜை – முன்பதிவு செய்யும் பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி!

சபரிமலை மண்டல, மகர விளக்கு பூஜை சீசனில், சாமி தரிசனத்திற்கு தினமும் 80 ஆயிரம் பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். உலகப் புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயில்…

View More #Sabarimala மண்டல, மகர விளக்கு பூஜை – முன்பதிவு செய்யும் பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி!

#TirumalaBrahmotsavam – ஏழுமலையான் சிம்ம வாகன புறப்பாடு கோலாகலம்!

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வருடாந்திர நவராத்திரி பிரம்மோற்சவ விழாவின் மூன்றாம் நாளான இன்று, ஏழுமலையானின் சிம்ம வாகன புறப்பாடு கோலாகலமாக நடைபெற்றது. திருப்பதி ஏழுமலையான் கோயில் வருடாந்திர நவராத்திரி பிரம்மோற்சவ விழா, நேற்று முன்தினம்…

View More #TirumalaBrahmotsavam – ஏழுமலையான் சிம்ம வாகன புறப்பாடு கோலாகலம்!
tamilnadu,murugan temple, kanchipuram

#Kanchipuram குமரக்கோட்டம் முருகன் கோயிலில் வெள்ளித் தேர் பவனி | திரளான பக்தர்கள் தரிசனம்!

காஞ்சிபுரம் குமரக்கோட்டம் முருகன் கோயிலில் நடைபெற்ற வெள்ளித் தேர் பவனியில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். காஞ்சிபுரத்தில் உலகப் பிரசித்தி பெற்ற காஞ்சிபுரம் ஏகாம்பரநாதா கோயிலுக்கும், காஞ்சி காமாட்சி அம்மன் கோயிலுக்கு இடையே…

View More #Kanchipuram குமரக்கோட்டம் முருகன் கோயிலில் வெள்ளித் தேர் பவனி | திரளான பக்தர்கள் தரிசனம்!
Mahalaya Amavasi, Rameswaram, Setukarai seas,

மகாளய அமாவாசை | முன்னோர்களுக்கு தர்ப்பணம் செலுத்த நீர்நிலைகளில் குவிந்த பொதுமக்கள்!

மகாளயா அமாவாசையை முன்னிட்டு பல்வேறு புனித நீர்நிலைகளில் பக்தர்கள் நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர். தை, ஆடி அமாவாசை மற்றும் புரட்டாசி மகாளய அமாவாசை முன்னோர் வழிபாட்டிற்கு மிகச்சிறந்த காலமாக கருதப்படுகிறது. இதனால்,…

View More மகாளய அமாவாசை | முன்னோர்களுக்கு தர்ப்பணம் செலுத்த நீர்நிலைகளில் குவிந்த பொதுமக்கள்!
virudhunagar ,sathuragiritemple, Amavasai,devotees,samidarshan

புரட்டாசி மாத பிரதோஷம், அமாவாசை | #Sathuragiri கோயிலில் இன்று முதல் 4 நாட்களுக்கு பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி!

புரட்டாசி மாத பிரதோஷம், அமாவாசையை முன்னிட்டு இன்று முதல் அக்- 3ம் தேதி வரை சதுரகிரி கோயிலுக்கு பக்தர்கள் அனுமதிக்கப்படுவர் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே வத்திராயிருப்பு மேற்கு தொடர்ச்சி…

View More புரட்டாசி மாத பிரதோஷம், அமாவாசை | #Sathuragiri கோயிலில் இன்று முதல் 4 நாட்களுக்கு பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி!

புரட்டாசி 2வது சனிக்கிழமை – #Triplicane பார்த்தசாரதி கோயிலில் குவியும் பக்தர்கள்!

புரட்டாசி சனிக்கிழமையை முன்னிட்டு காலை முதலே திருவல்லிக்கேணியில் உள்ள பார்த்தசாரதி கோயிலில், பக்தர்கள் குவிந்து வருகின்றனர். புரட்டாசி மாதம் என்றாலே அனைவருக்கும் நினைவிற்கு வருவது பெருமாள்தான். புரட்டாசி மாதம் முழுவதுமே பெருமாளை வழிபடுவதற்கு ஏற்ற…

View More புரட்டாசி 2வது சனிக்கிழமை – #Triplicane பார்த்தசாரதி கோயிலில் குவியும் பக்தர்கள்!
#ThirupatiLaddu Affair | The arrival of unharmed devotees and the sale of laddus!

என்றும் மவுசு குறையாத #ThirupatiLaddu | சர்ச்சைகளுக்கு இடையே 4 நாட்களில் 14 லட்சம் லட்டுகள் விற்பனை!

திருப்பதி லட்டு தொடர்பாக எழுந்த சர்ச்சை நாடு முழுவதும் சலசலப்பை ஏற்படுத்தினாலும், இதனால் கோயிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கையிலும், லட்டு விற்பனையிலும் எந்தவித பாதிப்பும் இல்லை என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. ஆந்திராவில் கடந்த…

View More என்றும் மவுசு குறையாத #ThirupatiLaddu | சர்ச்சைகளுக்கு இடையே 4 நாட்களில் 14 லட்சம் லட்டுகள் விற்பனை!

திருச்செந்தூரில் அலைமோதும் கூட்டம்..சாமி தரிசனத்திற்கு 6 மணிநேரம் காத்திருக்கும் பக்தர்கள்!

உலகப் புகழ்பெற்ற திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் புரட்டாசி பௌர்ணமியையொட்டி குவிந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள், சுமார் 6 மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். அறுபடை வீடுகளில் இரண்டாம் படைவீடான, அருள்மிகு சுப்பிரமணிய…

View More திருச்செந்தூரில் அலைமோதும் கூட்டம்..சாமி தரிசனத்திற்கு 6 மணிநேரம் காத்திருக்கும் பக்தர்கள்!
devotees ,Sundara Mahalingam temple ,sathuragiri, Puratasi month ,samidharshan

புரட்டாசி மாத பெளர்ணமி : #sathuragiri -ல் குவிந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள்!

புரட்டாசி மாத பெளர்ணமியை  முன்னிட்டு சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் அதிகாலை முதலே குவிந்து சாமி தரிசனம் செய்தனர்.  அமாவாசை தினங்களில் ஆடி அமாவாசை, தை அமாவாசை மற்றும் புரட்டாசி மாதம் வரும்…

View More புரட்டாசி மாத பெளர்ணமி : #sathuragiri -ல் குவிந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள்!