புரட்டாசி மாத பெளர்ணமியை முன்னிட்டு சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் அதிகாலை முதலே குவிந்து சாமி தரிசனம் செய்தனர். அமாவாசை தினங்களில் ஆடி அமாவாசை, தை அமாவாசை மற்றும் புரட்டாசி மாதம் வரும்…
View More புரட்டாசி மாத பெளர்ணமி : #sathuragiri -ல் குவிந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள்!Samidharshan
#Karur ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் கோயிலில் ஆவணி மாத பிரதோஷ விழா – திரளான பக்தர்கள் சாமி தரிசனம்!
கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோயிலில் நடைபெற்ற ஆவணி மாத பிரதோஷ விழா நந்தி பகவானுக்கு பல்வேறு பொருட்களால் அபிஷேகம் சிறப்பு அலங்காரம் நடைபெற்றது. கரூர் மாவடத்தில் அமைந்துள்ள ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் ஆவணி…
View More #Karur ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் கோயிலில் ஆவணி மாத பிரதோஷ விழா – திரளான பக்தர்கள் சாமி தரிசனம்!விடுமுறை தினத்தையொட்டி #Tiruchendur சுப்பிரமணிய சுவாமி கோயிலில் குவிந்த பக்தர்கள்!
விடுமுறை தினம் மற்றும் சுபமுகூர்த்த தினத்தை முன்னிட்டு திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோயிலில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயிலானது சிறந்த பரிவார ஸ்தலமாக விளங்கி வருகிறது.…
View More விடுமுறை தினத்தையொட்டி #Tiruchendur சுப்பிரமணிய சுவாமி கோயிலில் குவிந்த பக்தர்கள்!#Tiruchendur ஆவணித் திருவிழா! வெட்டிவேர் சப்பரத்தில் எழுந்தருளிய சுப்பிரமணிய சுவாமி!
திருச்செந்தூர் ஆவணித்திருவிழாவின் ஏழாம் நாளான இன்று வெட்டிவேர் சப்பரத்தில் சுப்பிரமணிய சுவாமி பக்தர்களுக்கு காட்சியளித்தார். ஆறுபடை வீடுகளில் இரண்டாம் படைவீடான உலகப் புகழ்பெற்ற திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில், ஆவணித் திருவிழா ஆகஸ்ட்…
View More #Tiruchendur ஆவணித் திருவிழா! வெட்டிவேர் சப்பரத்தில் எழுந்தருளிய சுப்பிரமணிய சுவாமி!ஒசூர் தர்மராஜா கோயில் தேரோட்ட திருவிழா – திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வினோத வழிபாடு!
ஒசூர் அருகே பழமை வாய்ந்த தர்மராஜா கோயில் தேரோட்ட திருவிழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வினோதமான முறையில் வழிபாடு செய்தனர். கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அருகே டி.கொத்தப்பள்ளி கிராமத்தில் சுமார் 400 ஆண்டுகள்…
View More ஒசூர் தர்மராஜா கோயில் தேரோட்ட திருவிழா – திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வினோத வழிபாடு!மதுரை சித்திரை திருவிழாவின் 7ம் நாள்: நந்திகேசுவரர் – யாளி வாகனத்தில் எழுந்தருளிய மீனாட்சி – சுந்தரேஸ்வரர்!
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் 7 ஆம் நாள் சித்திரைத் திருவிழாவில் சுவாமியும் அம்மனும் நந்திகேசுவரர் – யாளி வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். உலகப் புகழ்பெற்ற மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் மாதந்தோறும்…
View More மதுரை சித்திரை திருவிழாவின் 7ம் நாள்: நந்திகேசுவரர் – யாளி வாகனத்தில் எழுந்தருளிய மீனாட்சி – சுந்தரேஸ்வரர்!