கோவிட் விவகாரத்தில் WHO அமெரிக்காவிற்கு பாராட்டு ! சீனாவிற்கு குட்டு

கோவிட் விவகாரத்தில் சீனா இறந்தவர்களின் எண்ணிக்கையை குறைவாக சொல்வதுடன், சரியான தரவுகளையும் வெளியிடாமல் இருப்பதாக உலக சுகாதார நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது. மேலும் அமெரிக்காவின் கோவிட் எண்ணிக்கை விவரங்களில் வெளிப்படை தன்மை உள்ளத்தையும் பாராட்டியுள்ளது .…

View More கோவிட் விவகாரத்தில் WHO அமெரிக்காவிற்கு பாராட்டு ! சீனாவிற்கு குட்டு

விமான நிலையங்களில் ஜன.1 முதல் ஆர்டிபிசிஆர் சோதனை கட்டாயம் – மத்திய அரசு உத்தரவு

ஜனவரி-1ம் தேதி முதல் விமான நிலையங்களில் பயணிகளுக்கு கட்டாயமாக RTPCR பரிசோதனை செய்யப்பட வேண்டும் என மத்திய அரசு உத்தரவிடுள்ளது. சீனா, ஜப்பான், அமெரிக்கா, தென்கொரியா உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட நாடுகளில் உருமாற்றமடைந்த பிஎஃப்7…

View More விமான நிலையங்களில் ஜன.1 முதல் ஆர்டிபிசிஆர் சோதனை கட்டாயம் – மத்திய அரசு உத்தரவு

சர்வதேச விமானங்களில் இந்தியா வந்த 39 பயணிகளுக்கு கொரோனா தொற்று உறுதி

கடந்த 3 நாட்களில் சர்வதேச விமானங்களில் இந்தியா வந்த 39 பயணிகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சீனா உள்ளிட்ட உலக நாடுகளில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இதனால் இந்தியாவில் கொரோனா…

View More சர்வதேச விமானங்களில் இந்தியா வந்த 39 பயணிகளுக்கு கொரோனா தொற்று உறுதி

நாடு முழுவதும் கொரோனா தடுப்பு ஒத்திகை – முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்

புதிய வகை கொரோனா வைரஸ் பாதிப்பு மீண்டும் அதிகரிக்கும் நிலையில், நாடு முழுவதும் கொரோனா தடுப்பு ஒத்திகை நடைபெற்று வருகிறது. 2019ஆம் ஆண்டு இறுதியில் உருவான கொரோனா வைரஸ் கடந்த 3 ஆண்டுகளாக உலக…

View More நாடு முழுவதும் கொரோனா தடுப்பு ஒத்திகை – முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்

கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை துரிதப்படுத்த சுகாதாரத்துறை உத்தரவு

நாடு முழுவதும் கொரோனா பரவல் வேகமெடுத்திருக்கும் நிலையில், தமிழ்நாட்டில் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை துரிதப்படுத்த மருத்துவமனைகளுக்கு சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், அடுத்த ஆறு மாதங்களுக்கு சோதனை தேவையை மதிப்பிடுவதற்கும், மாதிரி…

View More கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை துரிதப்படுத்த சுகாதாரத்துறை உத்தரவு

’புதிய வகை கொரோனாவால் இந்தியாவுக்கு பாதிப்பு ஏற்படாது’ – விஞ்ஞானி தகவல்

புதிய வகை கொரோனாவான ஒமிக்ரான் பிஎஃப் 7 வைரஸ் தொற்று, இந்தியாவில் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தாது என்று பெங்களூரைச் சேர்ந்த டிஐஜிஎஸ் நிறுவனத்தின் முன்னணி விஞ்ஞானி தெரிவித்துள்ளார். சீனாவில் கொரோனாவின் புதிய திரிபான ஒமிக்ரான்…

View More ’புதிய வகை கொரோனாவால் இந்தியாவுக்கு பாதிப்பு ஏற்படாது’ – விஞ்ஞானி தகவல்

சீனாவில் தாண்டவமாடும் கொரோனா – அதிகரிக்கும் உயிரிழப்புகள்

சீனாவில் நாள்தோறும் கொரோனா தொற்றால் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழப்பதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. சீனாவில் உள்ள தரவு நிறுவனம் ஒன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், சீனாவில் ஒமிக்ரான் பிஎப்-7 வகை கொரோனா வைரஸ் பரவல்…

View More சீனாவில் தாண்டவமாடும் கொரோனா – அதிகரிக்கும் உயிரிழப்புகள்

நாளை முதல் 2% விமான பயணிகளுக்கு ரேண்டம் முறையில் கொரோனா பரிசோதனை

சென்னை சர்வதேச விமான நிலையத்தில் நாளை முதல் 2% பயணிகளுக்கு ரேண்டம் முறையில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள இருப்பதாக விமான நிலைய அதிகாரிகள்  தகவல் தெரிவித்துள்ளனர். உருமாறிய புதிய வகை கொரோனா வைரஸ் பரவலைத்…

View More நாளை முதல் 2% விமான பயணிகளுக்கு ரேண்டம் முறையில் கொரோனா பரிசோதனை

சீனாவில் கொரோனா பரவல் தீவிரம் – உலக சுகாதார அமைப்பின் தலைவர் கவலை

சீனாவில் புதிய வகை கொரோனா அதிவேகமாக பரவி வருவதற்கு உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ராஸ் அதானம் ஆழ்ந்த கவலை தெரிவித்துள்ளார். சீனாவில் கொரோனாவின் புதிய திரிபுகளான ஒமைக்ரான் பிஎஃப் 7 மற்றும் பிஏ…

View More சீனாவில் கொரோனா பரவல் தீவிரம் – உலக சுகாதார அமைப்பின் தலைவர் கவலை

கொரோனா பரவல் – பிரதமர் மோடி இன்று ஆலோசனை

உலக நாடுகளில் கொரோனா பரவல் வேகமெடுத்திருக்கும் நிலையில், இதுகுறித்து  பிரதமர் மோடி இன்று அவசர ஆலோசனை மேற்கொள்ளவுள்ளார். சீனா உள்ளிட்ட நாடுகளில் கொரோனா பரவல் தற்போது அதிகரித்து வருகிறது. இதனால் கொரோனா பரிசோதனைகளை மீண்டும் தீவிரப்படுத்த…

View More கொரோனா பரவல் – பிரதமர் மோடி இன்று ஆலோசனை