கையிருப்பில் 7 லட்சம் தடுப்பூசிகள்; அமைச்சர் சுப்பிரமணியன் தகவல்

தமிழ்நாட்டில் 7 லட்சம் கோவிஷில்ட் தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 3 கோடியைக் கடந்துள்ள நிலையில், தற்போது தமிழ்நாடு கொரோனா பாதிப்பில்…

View More கையிருப்பில் 7 லட்சம் தடுப்பூசிகள்; அமைச்சர் சுப்பிரமணியன் தகவல்

மதுரையில் தற்காலிக கட்டிடத்தில் எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி?

தமிழ்நாட்டுக்கு கூடுதல் கொரோனா தடுப்பூசி வழங்க வேண்டும், கருப்பு பூஞ்சை சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் ஆம்போடெரிசின்-பி மருந்து வழங்க வேண்டுமென மத்திய அரசை சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார். டெல்லியில் மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ்…

View More மதுரையில் தற்காலிக கட்டிடத்தில் எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி?

கொரோனா இறப்புகளைத் தடுப்பதில் தடுப்பூசிகள் 95% செயல்திறன் – ஐ.சி.எம்.ஆர்

கொரோனா தொற்றினால் ஏற்படும் இறப்பு விகிதத்தை குறைப்பதில், தடுப்பூசி பெரும் உதவியாக இருப்பது, தமிழ்நாடு காவல்துறையினரிடம் நடத்தப்பட்ட ஆய்வில் உறுதியாகியுள்ளது. கொரோனா தடுப்பூசியின் செயல்திறன் குறித்து, இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில், தமிழ்நாடு காவல்துறையினரிடம்…

View More கொரோனா இறப்புகளைத் தடுப்பதில் தடுப்பூசிகள் 95% செயல்திறன் – ஐ.சி.எம்.ஆர்

3வது அலையில் அனைவரும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் – உயர்நீதிமன்ற கிளை

கொரோனா தொற்றின் 3-வது அலையிலிருந்து அனைவரும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை அறிவுறுத்தியுள்ளது. நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 3 கோடியை கடந்துள்ள நிலையில், தொற்று பாதிப்பில் இந்தியா…

View More 3வது அலையில் அனைவரும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் – உயர்நீதிமன்ற கிளை

தடுப்பூசி: உயர்நீதிமன்றத்திற்கு உதயநிதி வைத்த முக்கிய கோரிக்கை

தமிழ்நாட்டிற்கு அதிகளவில் தடுப்பூசி கிடைக்க உதவி செய்ய வேண்டுமென சென்னை உயர்நீதிமன்றத்திற்கு உதயநிதி கோரிக்கை வைத்துள்ளார்.  வழக்கறிஞர்கள், உயர்நீதிமன்ற பணியாளர்களுக்கான சிறப்பு தடுப்பூசி முகாமை பார் கவுன்சில் வளாகத்தில்  சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி இன்று தொடங்கிவைத்தார். நிகழ்வில், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள்…

View More தடுப்பூசி: உயர்நீதிமன்றத்திற்கு உதயநிதி வைத்த முக்கிய கோரிக்கை

தமிழ்நாட்டிலும் டெல்டா ப்ளஸ் வைரஸ்!

சென்னையில் ஒருவருக்கு டெல்டா ப்ளஸ் வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பு முதல் அலை, இரண்டாம் அலை என ஒரு வருடத்திற்கு மேலாக இந்தியாவை மிரட்டி வருகிறது. 2ம்…

View More தமிழ்நாட்டிலும் டெல்டா ப்ளஸ் வைரஸ்!

மூன்றாம் அலையில் குழந்தைகளுக்கு பாதிப்பா? பதிலளிக்கிறார் மத்திய அரசு விஞ்ஞானி!

நாடு முழுவதும் கொரோனா தொற்றால் இதுவரை 3,83,490 பேர் உயிரிழந்துள்ள நிலையில் மூன்றாம் அலை குறித்த அச்சங்கள் தற்போது மக்களிடம் மேலோங்கியுள்ளது. குறிப்பாக குழந்தைகளை மூன்றாம் அலை அதிக அளவில் பாதிக்கும் என்கிற அச்சமும்,…

View More மூன்றாம் அலையில் குழந்தைகளுக்கு பாதிப்பா? பதிலளிக்கிறார் மத்திய அரசு விஞ்ஞானி!

தடுப்பூசி போடும் பணி மீண்டும் தொடங்கியது: அலைமோதிய கூட்டம்!

தமிழ்நாட்டில் கொரோனா தடுப்பூசி போடும் பணி மீண்டும் தொடங்கியுள்ளது. கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு காரணமாக திண்டுக்கல்லில் 6 நாட்களாக தடுப்பூசி போடும் பணிகள் நிறுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில், மாவட்டத்துக்கு 15 ஆயிரம் தடுப்பூசிகள் வந்ததால், மீண்டும்…

View More தடுப்பூசி போடும் பணி மீண்டும் தொடங்கியது: அலைமோதிய கூட்டம்!

தமிழ்நாட்டில் தொடர்ந்து குறைந்து வரும் கொரோனா பாதிப்பு!

தமிழ்நாட்டில் இன்று 15,759 பேருக்கு கொரோனா பாதிப்பு பதிவாகியுள்ளது. தமிழ்நாட்டில் கொரோனா பரவலைக் குறைக்கும் வகையில் மே 24ஆம் தேதி முதல் முழு ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. அதிலிருந்து தொற்று குறையத் தொடங்கியதை…

View More தமிழ்நாட்டில் தொடர்ந்து குறைந்து வரும் கொரோனா பாதிப்பு!

“மத்திய சுகாதார அமைச்சரை காணவில்லை” – ப.சிதம்பரம்

“சுகாதாரத்துறை அமைச்சரை சில நாட்களாகக் காணவில்லை” முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் ட்வீட்! கொரோனா தொற்று பாதிப்பில் இந்தியா உலக அளவில் இரண்டாம் இடத்தில் இருந்து வரக்கூடிய நிலையில், தற்போது தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்கள்…

View More “மத்திய சுகாதார அமைச்சரை காணவில்லை” – ப.சிதம்பரம்