சென்னை புறநகர் ரயில் சேவை அதிகரிப்பு!

தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு சற்று குறையத் தொடங்கியுள்ள நிலையில் புறநகர் மின்சார ரயில் சேவை அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பில் தமிழ்நாடு முதல் இடத்தில் உள்ள நிலையில், தற்போது தொற்று பாதிப்பு…

View More சென்னை புறநகர் ரயில் சேவை அதிகரிப்பு!

தமிழகத்தில் 47 காவலர்கள் கொரோனாவால் உயிரிழப்பு!

தமிழ்நாட்டில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 47 காவலர்கள் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர். நாடு முழுவதும் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், தமிழகம் தொற்றினால் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறது.…

View More தமிழகத்தில் 47 காவலர்கள் கொரோனாவால் உயிரிழப்பு!

ஆதரவற்றோருக்கு 3 வேளையும் இலவச உணவு – அமைச்சர் செந்தில் பாலாஜி

போன் செய்தால் வீடு தேடிவரும் இலவச உணவு. கரூரில் கலக்கும் தமிழக மின்சாரத்துறை அமைச்சர். தமிழகத்தில் கொரோனா தொற்று பெரும் தாக்கத்தினை ஏற்படுத்தி வருகின்ற நிலையில், முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் உணவின்றி தவிக்கும்…

View More ஆதரவற்றோருக்கு 3 வேளையும் இலவச உணவு – அமைச்சர் செந்தில் பாலாஜி

தமிழகத்தில் இதுவரை 400 பேருக்கு கருப்பு பூஞ்சை தொற்று!

தமிழகத்தில் கருப்பு பூஞ்சை நோய் தொற்றால் 400 பேர் பாதிப்பு. தொற்று தொடர்பான ஆலோசனைகளை அரசுக்கு வழங்க கமிட்டி உருவாக்கம் நாடு முழுவதும் தொடர்ந்து அதிகரித்து வரும் கொரோனா தொற்று பரவலோடு தற்போது கருப்பு…

View More தமிழகத்தில் இதுவரை 400 பேருக்கு கருப்பு பூஞ்சை தொற்று!

நேற்றைவிட இன்று ஓரளவு குறைந்த கொரோனா உயிரிழப்பு!

தமிழகத்தில் நேற்றைவிட இன்று கொரோனா உயிரிழப்பு ஓரளவு குறைந்துள்ளது. தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்பு தொடர்ச்சியாக அதிகரித்து வருகிறது. தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த ஏற்கனவே இரவு ஊரடங்கு, ஞாயிறு ஊரடங்கு ஆகியவை அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த…

View More நேற்றைவிட இன்று ஓரளவு குறைந்த கொரோனா உயிரிழப்பு!