கொரோனா அதிகரித்தால் கட்டுப்பாடுகள்-அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவிப்பு

கொரோனா தொற்று பரவல் அதிகமாக இருக்கும் பட்சத்தில் கட்டுப்பாடுகள் விதிக்க வாய்ப்பு உள்ளதாக சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். செங்கல்பட்டு மாவட்டம் ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்…

View More கொரோனா அதிகரித்தால் கட்டுப்பாடுகள்-அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவிப்பு

இந்தியாவில் புதிதாக 7,240 பேர் கொரோனாவால் பாதிப்பு

இந்தியாவில் நேற்று மட்டும் புதிதாக 7,240 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். இரண்டாவது நாளாக கொரோனா பாதிப்பு 40 சதவீதம் அதிகரித்துள்ளது. இது மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. சீனாவின் வூஹான் மாகாணத்தில் கடந்த 2019ம்…

View More இந்தியாவில் புதிதாக 7,240 பேர் கொரோனாவால் பாதிப்பு

முகக்கவசம் அணிவது கட்டாயம் – மகாராஷ்டிர அரசு உத்தரவு

கொரோனா வைரஸ் பரவல் முடிந்துவிட்டது என்று அனைவரும் பெருமூச்சு விட்டுக் கொண்டிருக்கும் நிலையில், மகாராஷ்டிர மாநிலத்தில் மீண்டும் வைரஸ் பரவல் வேகமெடுத்துள்ளது. அங்கொன்றும் இங்கொன்றுமாக இருந்த கொரோனா பாதிப்பு, கடந்த சில வாரங்களாக ஆயிரக்கணக்கைத்…

View More முகக்கவசம் அணிவது கட்டாயம் – மகாராஷ்டிர அரசு உத்தரவு

சோனியா காந்திக்கு கொரோனா தொற்று உறுதி

காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்திக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 2024 தேர்தலுக்கு காங்கிரஸை தயார்ப்படுத்தும் வகையில் பல்வேறு முன்னெடுப்புகளை சோனியா காந்தி உள்பட காங்கிரஸ் முக்கிய தலைவர்கள் மேற்கொண்டு வருகின்றனர். இதற்காக…

View More சோனியா காந்திக்கு கொரோனா தொற்று உறுதி

பூஸ்டர் தடுப்பூசி கால இடைவெளி: முடிவு எடுக்கப்படவில்லை

பூஸ்டர் தடுப்பூசிக்கான கால இடைவெளியை குறைக்கும் திட்டம் குறித்து முடிவு எடுக்கப்படவில்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு, கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து பாதுகாக்க 2 டோஸ்…

View More பூஸ்டர் தடுப்பூசி கால இடைவெளி: முடிவு எடுக்கப்படவில்லை

எந்த சூழலிலும் கொரோனாவை எதிர்கொள்ள தயாராக வேண்டும்: முதலமைச்சர்

எந்த சூழ்நிலையிலும் கொரோனாவை எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். கொரோனா பரவல் கடந்த சில நாட்களாக அதிகரித்து வரும் நிலையில், தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்…

View More எந்த சூழலிலும் கொரோனாவை எதிர்கொள்ள தயாராக வேண்டும்: முதலமைச்சர்

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் – இன்று ஆலோசனை

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமைச்சர் மற்றும் அதிகாரிகளுடன் இன்று ஆலோசனை மேற்கொள்கிறார். இந்தியாவில் கொரோனா நோய் தொற்று படிப்படியாக குறைந்து வந்த நிலையில், அனைத்து மாநிலங்களிலும் கொரோனா கட்டுபாடுகள் நீக்கப்பட்டு,…

View More கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் – இன்று ஆலோசனை

மீண்டும் கொரோனா – மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் வலியுறுத்தல்

கூட்ட நெரிசலில் சென்று வருவோருக்கு அறிகுறிகள் தென்பட்டால் கட்டாயம் ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என மக்கள் நல்வாழ்வுத்துறை அறிவுறுத்தியுள்ளது. அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ண் எழுதியுள்ள சுற்றறிக்கையில், அனைத்து…

View More மீண்டும் கொரோனா – மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் வலியுறுத்தல்

இந்தியாவில் தீவிரமடையும் கொரோனா தொற்று

நாட்டின் தினசரி கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 15 ஆயிரத்து 873 ஆக…

View More இந்தியாவில் தீவிரமடையும் கொரோனா தொற்று

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள்-முதலமைச்சர் ஆலோசனை

கொரோனா தொற்று படிப்படியாக உயர்ந்து வரும் நிலையில், அதற்கான தடுப்பு நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை ஆலோசனை நடைபெறவுள்ளது.  இந்தியாவில் கொரோனா நோய் தொற்று படிப்படியாக குறைந்து வந்த நிலையில், அனைத்து…

View More கொரோனா தடுப்பு நடவடிக்கைகள்-முதலமைச்சர் ஆலோசனை