8 இந்தியர்களின் மரண தண்டனை – மேல்முறையீட்டு மனுவை விசாரணைக்கு ஏற்றது கத்தார் நீதிமன்றம்..!
8 இந்தியர்களின் மரண தண்டனையை எதிர்த்து தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை விசாரணைக்கு ஏற்றுள்ளது . இந்திய போர்க் கப்பலின் முக்கிய அலுவலராக செயல்பட்ட கடற்படை அதிகாரி உள்பட 8 பேர் கத்தாரில் உள்ள...