உடல் மட்டுமே மரணம் ஆனால் ஆத்மாவுக்கு மரணமில்லை’ என்று பேஸ்புக்கில் பகிர்ந்த மும்பை மருத்துவர், கொரோனாவால் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்தியா கொரோனாவின் இரண்டாவது அலையைச் சந்தித்து வருகிறது. நாடு…
View More “உடலுக்கு மட்டுமே மரணம். ஆத்மாவுக்கு இல்லை”: மும்பை மருத்துவர் கொரோனாவால் உயிரிழப்பு!Corona
சீதாராம் யெச்சூரியின் மூத்த மகன் ஆஷிஸ் யெச்சூரி கொரோனாவால் உயிரிழந்தார்!
கொரோனா பாதிப்பு காரணமாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரியின் மூத்த மகன் ஆஷிஸ் யெச்சூரி உயிரிழந்துள்ளார். இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது. மேலும் நேற்றைய நிலவரப்படி கடந்த 24 மணி நேரத்தில் புதியதாக 2,95,041 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.…
View More சீதாராம் யெச்சூரியின் மூத்த மகன் ஆஷிஸ் யெச்சூரி கொரோனாவால் உயிரிழந்தார்!திரையரங்குகளில் இரவு காட்சிகள் ரத்து!
தமிழக அரசின் அறிவுறுத்தலின்படி திரையரங்குகளை தொடர்ந்து இயக்க திரையரங்கு உரிமையாளர் சங்கம் முடிவு செய்துள்ளனர். தமிழகத்தில் இன்று முதல் இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வருகிறது. மேலும் மாநிலத்தின் அனைத்துப் பகுதிகளிலும், இரவு 10…
View More திரையரங்குகளில் இரவு காட்சிகள் ரத்து!கொரோனா விதிமீறல்: சென்னையில் 36.53 லட்சம் அபராதம்!
சென்னையில் கொரோனா தொற்று பாதுகாப்பு விதிகளை மீறியவர்களிடம் இருந்து 36 லட்சத்து 53 ஆயிரம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. கொரோனா தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், அதனை கட்டுப்படுத்த சென்னை மாநகராட்சி…
View More கொரோனா விதிமீறல்: சென்னையில் 36.53 லட்சம் அபராதம்!மத்திய அரசு அறிவித்த ரூ.50 லட்சம் காப்பீடு திட்டம் ரத்து: புதிய திட்டம் குறித்து ஆலோசனை!
கொரோனாவால் பாதிக்கப்பட்ட மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதார பணியாளர்கள் மற்றும் முன்கள பணியாளர்களுக்கு மத்திய அரசு கடந்த ஆண்டு அறிவித்த ரூ.50 லட்சம் காப்பீட்டுத் தொகை ரத்து செய்யப்பட்டுள்ளது. புதிய காப்பீடு திட்டத்துக்கான ஆலோசனை நிறுவனங்களுடன்…
View More மத்திய அரசு அறிவித்த ரூ.50 லட்சம் காப்பீடு திட்டம் ரத்து: புதிய திட்டம் குறித்து ஆலோசனை!கொரோனா பாதிப்பு : பிரதமர் மோடி அவசர ஆலோசனை!
கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக அடுத்து மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெறவுள்ளது. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதியதாக 2,73,810 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் தொற்று பாதிக்கப்பட்டு…
View More கொரோனா பாதிப்பு : பிரதமர் மோடி அவசர ஆலோசனை!தலைமறைவான கட்டடத் தொழிலாளி; கண்டுபிடித்த சுகாதாரத்துறையினர்!
சேலம் அருகே கொரோனா தொற்று உறுதியானதால் தலைமறைவான கட்டட தொழிலாளியை, சுகாதாரத்துறையினர் கண்டுபிடித்து மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள பூசாரிப்பட்டி ஊராட்சி பழைய சினிமா கொட்டாய் பகுதியை சேர்ந்தவர் கட்டிட…
View More தலைமறைவான கட்டடத் தொழிலாளி; கண்டுபிடித்த சுகாதாரத்துறையினர்!தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு அமல்? முதல்வர் ஆலோசனை!
தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு உள்ளிட்ட புதிய கட்டுப்பாடுகள் விதிப்பது தொடர்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். தமிழகத்தில் கொரோனா தொற்றுப் பரவலின் 2வது அலை வேகமெடுத்துள்ளது. தினசரி கொரோனா பாதிப்புக்களின்…
View More தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு அமல்? முதல்வர் ஆலோசனை!தமிழகத்தில் புதிய உச்சமாக இன்று ஒரே நாளில் 7,819 பேருக்கு கொரோனா உறுதி!
தமிழகத்தில் இன்று ஒரேநாளில் 7,819 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் இன்று 96,513 நபர்களுக்கு நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனையில் 7,819 பேருக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு 9,54,948ஆக அதிகரித்துள்ளது.…
View More தமிழகத்தில் புதிய உச்சமாக இன்று ஒரே நாளில் 7,819 பேருக்கு கொரோனா உறுதி!தமிழகத்தை மீண்டும் அச்சுறுத்தும் கொரோனா!
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 6,711 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் தொடர்ந்து கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. இதைத்தடுப்பதற்காக பல கட்டுப்பாடுகளை தமிழக அரசு விதித்துள்ளது. இந்நிலையில்,…
View More தமிழகத்தை மீண்டும் அச்சுறுத்தும் கொரோனா!