கூகுள் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை மற்றும் மைக்ரோ சாஃப்ட் தலைமை நிர்வாக அதிகாரி சத்யா நாதெல்லாவும் இந்தியாவிற்கு கொரோனா நிதி உதவி அளிப்பதாக ட்விட்டரில் தெரிவித்துள்ளனர். கொரோனா இரண்டாவது அலையின் தாக்கம்…
View More இந்தியாவை அச்சுறுத்தும் கொரோனா; உதவிக்கரம் நீட்டிய சுந்தர் பிச்சை!Corona
அசுர வேகத்தில் பரவும் கொரோனா: ஹர்திக் பாண்டியாவின் எச்சரிக்கை ட்வீட்
இந்தியாவில் கொரோனா வைரஸின் இரண்டாம் அலை அதிவேகமாக பரவி வருவதை தொடர்ந்து மும்பை இந்தியன்ஸ் அணியின் ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்டியா இந்திய மக்களுக்கு மாஸ்க் அணிய வேண்டும், சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்றும்…
View More அசுர வேகத்தில் பரவும் கொரோனா: ஹர்திக் பாண்டியாவின் எச்சரிக்கை ட்வீட்வங்கிகள் செயல்படும் நேரம் குறைப்பு!
கொரோனா 2-வது அலை பரவல் எதிரொலியாக வங்கிகள் செயல்படும் நேரம் தமிழகத்தில் நாளை முதல் குறைக்கப்படுவதாக வங்கியாளர்கள் குழு தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால், 26 ஆம் தேதி முதல் திரையரங்கம்,…
View More வங்கிகள் செயல்படும் நேரம் குறைப்பு!முழு ஊரடங்கு அமல்!
தமிழகத்தில் கொரோனா பரவலை தடுப்பதற்காக, 7 மாதங்களுக்குப் பிறகு, முழு ஊரடங்கு இன்று அமலுக்கு வந்தது. தமிழகத்தில், கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், அதனை கட்டுப்படுத்துவதற்காக, ஞாயிற்றுக் கிழமைகளில், முழு…
View More முழு ஊரடங்கு அமல்!ஆக்சிஜன் குறித்த பிரச்னைக்கு கால் சென்டரை அமைத்தது தமிழக அரசு!
ஆக்சிஜன் பிரச்னை தொடர்பான சிக்கல்களை தீர்க்க பிரத்யேக கால் சென்டரை தமிழக அரசு அமைத்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவல் நாளுக்குநாள் அதிகரித்து வரும் நிலையில், அதற்கான பாதுகாப்பு நடைமுறைகளையும் தமிழக அரசு தீவிரப்படுத்தியுள்ளது. தமிழகம்…
View More ஆக்சிஜன் குறித்த பிரச்னைக்கு கால் சென்டரை அமைத்தது தமிழக அரசு!3 சக்கர வாகனத்தில் கொரோனா விழிப்புணர்வை ஏற்படுத்தும் மாற்றுத்திறனாளி!
ராமநாதபுரம் அருகே கொரோனா விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் மாற்றுத்திறனாளி ஒருவர், தனது மூன்று சக்கர வாகனத்தை பிரத்தியேகமாக வடிவமைத்துள்ளார். முதுகுளத்தூரை சேர்ந்தவர் மாற்றுத்திறனாளி நாக குமாரன். இவர் தனது மூன்று சக்கர வாகனத்தை, ஆட்டோவை…
View More 3 சக்கர வாகனத்தில் கொரோனா விழிப்புணர்வை ஏற்படுத்தும் மாற்றுத்திறனாளி!புதுச்சேரியில் நேற்றிரவு 10 மணி முதல் முழு ஊரடங்கு அமல்!
புதுச்சேரியில் இரவு நேர மற்றும், வார இறுதி நாட்களுக்கான ஊரடங்கு நேற்றிரவு 10 மணி முதல் அமலுக்கு வந்தது. கொரோனா பரவல் கட்டுக்கடங்காமல் செல்வதால், புதுச்சேரியில் இரவு 10 மணி முதல் காலை 5…
View More புதுச்சேரியில் நேற்றிரவு 10 மணி முதல் முழு ஊரடங்கு அமல்!மே, ஜீன் மாதங்களில் 5 கிலோ இலவச உணவு தானியம் : பிரதமர் மோடி
நாடு முழுவதும் 80 கோடி மக்களுக்கு 5 கிலோ இலவச உணவு தானியம் வழங்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார். இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. மேலும் நாடுமுழுவதும்…
View More மே, ஜீன் மாதங்களில் 5 கிலோ இலவச உணவு தானியம் : பிரதமர் மோடிமுன்னாள் மத்திய அமைச்சர் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு கொரோனா தொற்று!
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு, கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தொற்றால் நேற்றைய நிலவரப்படி ஒரே நாளில் 12,652 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நோய்த்…
View More முன்னாள் மத்திய அமைச்சர் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு கொரோனா தொற்று!ஆக்சிஜன் பற்றாக்குறையால் உயிரிழப்பதைப் பார்த்துக்கொண்டிருக்க முடியாது : டெல்லி உயர்நீதிமன்றம்
தொழில் துறை பயன்பாட்டுக்கான ஆக்ஸிஜன் விநியோகத்தை நிறுத்த, மத்திய அரசுக்கு டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொரோனா நோயாளிகளுக்கு ஆக்சிஜன் கிடைப்பதை உறுதி செய்யுமாறும் அறிவுறுத்தியுள்ளது. டெல்லியிலுள்ள தனியார் மருத்துவமனை நிர்வாகம், கொரோனா நோயாளிகளுக்கு செலுத்த…
View More ஆக்சிஜன் பற்றாக்குறையால் உயிரிழப்பதைப் பார்த்துக்கொண்டிருக்க முடியாது : டெல்லி உயர்நீதிமன்றம்