கோவிஷீல்டு தடுப்பூசி மருந்து டோஸ் ஒன்றுக்கு நூறு ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது சீரம் இன்ஸ்டியூட் ஆஃப் இந்தியா என்ற நிறுவனம் கோவிஷீல்டு தடுப்பூசி மருந்தை உற்பத்தி செய்து வருகிறது. இந்த மருந்து, நாடு முழுவதும் உள்ள…
View More கோவிஷீல்டு தடுப்பூசியின் விலை குறைப்பு!Corona vaccine
தற்காலிக மருத்துவ அலுவலர்கள், செவிலியர் பணி : சென்னை மாநகராட்சி
கொரோனா நோய் தடுப்பு பணி மேற்கொள்ள, தற்காலிக மருத்துவ அலுவலர்கள் மற்றும் செவிலியர் பணிகளுக்கு, சென்னை மாநகராட்சி சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இது குறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிவிப்பில், மருத்துவ அலுவலர்களுக்கு 150…
View More தற்காலிக மருத்துவ அலுவலர்கள், செவிலியர் பணி : சென்னை மாநகராட்சிகொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள இன்று முதல் முன்பதிவு தொடக்கம்!
மே-1ம் தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட உள்ளநிலையில் அதற்கான முன்பதிவு இன்று தொடங்குகிறது. இந்தியாவில் கடந்த சில மாதங்களாக கொரோனா இரண்டாம் அலை வேகமாகப் பரவி வருகிறது. கடந்த…
View More கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள இன்று முதல் முன்பதிவு தொடக்கம்!1.50 கோடி கொரோனா தடுப்பூசிகளை கொள்முதல் செய்ய தமிழக அரசு உத்தரவு!
முதல்கட்டமாக 1 கோடியே 50 லட்சம் கொரோனா தடுப்பூசிகளை கொள்முதல் செய்ய, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா 2-வது அலை பரவல் அதிகரித்துள்ள நிலையில், அதற்கான தடுப்பு நடவடிக்கைகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இதன்…
View More 1.50 கோடி கொரோனா தடுப்பூசிகளை கொள்முதல் செய்ய தமிழக அரசு உத்தரவு!தமிழகத்தில் 55.51 லட்சம் பேருக்கு தடுப்பூசி!
தமிழகத்தில் இதுவரை 55 லட்சத்து 51 ஆயிரத்து 744 பேருக்கு கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. கொரோனா ஒழிப்பில் தடுப்பூசிகள் முக்கிய பங்காற்றி வருகின்றன. கோவிஷீல்டு, கோவாக்சின் ஆகிய இரண்டு தடுப்பூசிகள் தற்போது போடப்பட்டு வருகின்றன.…
View More தமிழகத்தில் 55.51 லட்சம் பேருக்கு தடுப்பூசி!அமெரிக்கா, தடுப்பூசிக்கான மூலப் பொருட்களை தொடர்ந்து வழங்கவேண்டும் : இந்தியா கோரிக்கை!
கொரோனா தடுப்பூசிக்கான மூலப் பொருட்களை தொடர்ந்து வழங்குமாறு, அமெரிக்காவை இந்தியா கேட்டுக்கொண்டுள்ளது. இந்தியாவில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், அதனை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. குறிப்பாக, கோவாக்சின், கோவிஷீல்டு…
View More அமெரிக்கா, தடுப்பூசிக்கான மூலப் பொருட்களை தொடர்ந்து வழங்கவேண்டும் : இந்தியா கோரிக்கை!இந்தியாவில் இதுவரை கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்ட எண்ணிக்கை?
இந்தியாவில் இதுவரை 14,19 கோடி கொரோனா தடுப்பூசிகள் விநியோகிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. இந்தியாவில் இதுவரை 15.82 சதவீதம் அதாவது 2,682,751 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம்…
View More இந்தியாவில் இதுவரை கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்ட எண்ணிக்கை?கொரோனா தடுப்பூசியை விரைவாக வழங்க வேண்டும்: பிரதமருக்குத் தமிழக முதல்வர் கடிதம்
தமிழகத்திற்குத் தேவையான தடுப்பூசிகளை விரைவாகக் கொள்முதல் செய்து வழங்க வேண்டும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிரதமருக்குக் கடிதம் எழுதி உள்ளார். தமிழகத்தில் நாள்தோறும் 1 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.…
View More கொரோனா தடுப்பூசியை விரைவாக வழங்க வேண்டும்: பிரதமருக்குத் தமிழக முதல்வர் கடிதம்இந்தியாவில் 3.5 லட்சத்தைக் கடந்த தினசரி கொரோனா பாதிப்பு!
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதியதாக 3,52,991 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா இரண்டாம் அலை கோரதாண்டவமாடி வருகிறது. கொரோனா பரவலை தடுக்க மத்திய மாநில…
View More இந்தியாவில் 3.5 லட்சத்தைக் கடந்த தினசரி கொரோனா பாதிப்பு!ஆக்சிஜனுக்காக நீண்ட வரிசையில் காத்திருக்கும் மக்கள்: ஆக்சிஜன் டேங்கர்கள் வந்தடைவதில் உள்ள சிக்கல் என்ன?
கொரோனா சிகிச்சைக்காகப் பாதிக்கப்பட்டவர்களின் குடும்ப உறுப்பினர்கள் ஆக்சிஜன் சிலிணர்களுக்காக மருத்துவமனையின் வெளியே காத்திருக்கின்றனர். இன்னும் சில நிமிடங்களில் உயிரிழக்க போகும் உறவுகளை காப்பாற்ற அவர்கள் கெஞ்சும் காட்சிகள் மனதை உரையவைக்கிறது. இந்தியா கொரோனாவின் இரண்டாவது…
View More ஆக்சிஜனுக்காக நீண்ட வரிசையில் காத்திருக்கும் மக்கள்: ஆக்சிஜன் டேங்கர்கள் வந்தடைவதில் உள்ள சிக்கல் என்ன?