வாடகை தாய் மூலம் குழந்தை? : விளக்கம் கேட்கப்படும் – அமைச்சர் பதில்

நயன்தாரா – விக்னேஷ் தம்பதியினர் வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றார்களா? என்பது குறித்து மருத்துவக்கல்வி இயக்குநரகம் மூலம் விளக்கம் கேட்கப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.   சென்னை கிண்டியில் உள்ள தமிழ்நாடு…

View More வாடகை தாய் மூலம் குழந்தை? : விளக்கம் கேட்கப்படும் – அமைச்சர் பதில்

தமிழ்நாட்டில் மருந்து தட்டுப்பாடு இல்லை – அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்

தமிழ்நாட்டில் மருந்து தட்டுப்பாடு இல்லை என்றும் மருந்து தட்டுப்பாடு என பரவும் செய்தி புணையப்பட்டது என்றும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.   மதுரை திருமங்கலத்தில் உள்ள ஹோமியோபதி கல்லூரியில் சுகாதாரம் மற்றும் மக்கள் நல்வாழ்வு…

View More தமிழ்நாட்டில் மருந்து தட்டுப்பாடு இல்லை – அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்

ஏ.கே.ராஜன் குழுவுக்கு எதிராக பாஜக தொடர்ந்த வழக்கு அரசியல் உள்நோக்கம் கொண்டது: அமைச்சர்

ஏ.கே.ராஜன் குழுவுக்கு எதிராக பாஜக தொடர்ந்த வழக்கு அரசியல் உள்நோக்கம் கொண்டது என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் குற்றம்சாட்டியுள்ளார். டெல்டா ப்ளஸ் வகை வைரஸ் தொடர்பாக ஆராய ஆய்வகம் அமைப்பது தொடர்பான…

View More ஏ.கே.ராஜன் குழுவுக்கு எதிராக பாஜக தொடர்ந்த வழக்கு அரசியல் உள்நோக்கம் கொண்டது: அமைச்சர்

கொரோனா நோய் தொற்றை ஆராய சென்னையில் பகுப்பாய்வு கூடம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

தமிழகத்தில் டெல்டா பிளஸ் நோய் தாக்கத்தை ஆராய்வதற்காக ரூபாய் இரண்டரை கோடி மதிப்பீட்டில் சென்னையில் பகுப்பாய்வு கூடம் அமைக்கும் பணிகள் இன்னும் இருபது நாட்களில் தொடங்கப்படவுள்ளது என மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.…

View More கொரோனா நோய் தொற்றை ஆராய சென்னையில் பகுப்பாய்வு கூடம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கப்படும்: மா.சுப்பிரமணியன் நம்பிக்கை

தமிழ்நாட்டிற்கு நீட் தேர்வில் இருந்து விலக்கும் அளிக்கப்படும் என்பதில் மாறுபட்ட கருத்து இருக்கமுடியாது. அதற்கான முயற்சிகளை முதலமைச்சர் ஸ்டாலின் மேற்கொண்டுவருகிறார் என மாநில மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் கூறியுள்ளார். சென்னை…

View More நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கப்படும்: மா.சுப்பிரமணியன் நம்பிக்கை

3-வது அலையை எதிர்கொள்ளத் தமிழ்நாடு அரசு தயாராக உள்ளது: அமைச்சர்

கொரோனா மூன்றாவது அலையையும் எதிர்கொள்ளும் வகையில் தமிழ்நாடு அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் புதிதாக நிறுவப்பட்ட ஆக்சிஜன் உற்பத்தி நிலையத்தை பயன்பாட்டிற்கு…

View More 3-வது அலையை எதிர்கொள்ளத் தமிழ்நாடு அரசு தயாராக உள்ளது: அமைச்சர்