தேசிய முதியோர் நல மருத்துவமனை கட்டிடம் உறுதியாக உள்ளது – அமைச்சர் எ.வ.வேலு

சென்னை கிண்டியில் அமைந்துள்ள கிங் இன்ஸ்டிட்யூட் வளாகத்தில் உள்ள தேசிய முதியோர் நல மருத்துவமனை கட்டிடத்தின் உறுதித்தன்மை நன்றாக உள்ளது என்றும், டெண்டரில் தான் தவறு ஏற்பட்டுள்ளது என்றும் அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார். தேசிய…

View More தேசிய முதியோர் நல மருத்துவமனை கட்டிடம் உறுதியாக உள்ளது – அமைச்சர் எ.வ.வேலு

கலைஞர் நினைவு நூலக கட்டுமான பணி 99% நிறைவு – அமைச்சர்

ஜனவரிக்கு முன்னதாக கலைஞர் நினைவு நூலகம் திறக்கப்பட வாய்ப்பு உள்ளதாகத் தமிழ்நாடு பொதுப்பணித்துறை அமைச்சர் ஏ.வ.வேலு தெரிவித்துள்ளார். மதுரையில் 114 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டு வரும் கலைஞர் நினைவு நூலக கட்டுமான பணியினை…

View More கலைஞர் நினைவு நூலக கட்டுமான பணி 99% நிறைவு – அமைச்சர்

ஈசிஆர் சாலைக்கு கருணாநிதி பெயர் ஏன்? அமைச்சர் எ.வ.வேலு விளக்கம்

ஈசிஆர் சாலைக்கு கருணாநிதி பெயர் ஏன்? என பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு விளக்கமளித்துள்ளார். திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, தமிழ்நாடு நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு மற்றும்…

View More ஈசிஆர் சாலைக்கு கருணாநிதி பெயர் ஏன்? அமைச்சர் எ.வ.வேலு விளக்கம்

’90 கோடி ரூபாய் செலவில் தஞ்சாவூர் – சாயல்குடி இருவழிச்சாலை பணி’

தஞ்சாவூர் – சாயல்குடி சாலையை இருவழிச்சாலையாக மாற்றும் பணி நடைபெற்று வருவதாக சட்டப்பேரவையில் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் எம்எல்ஏ தமிழரசியின் கேள்விக்கு பதிலளித்து பேசிய அமைச்சர் எ.வ.வேலு, பரமக்குடி, இளையான்குடி, காளையார்…

View More ’90 கோடி ரூபாய் செலவில் தஞ்சாவூர் – சாயல்குடி இருவழிச்சாலை பணி’

புதிய சாலைகள் அமைக்க நடவடிக்கை – அமைச்சர் எ.வ.வேலு

ECR சாலையை 6 வழிச்சாலையாக மாற்றும் பணி, ஒன்றிய அரசின் பங்களிப்புடன் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருவதாக பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின்போது ஈசிஆர் சாலைப் பணி குறித்து…

View More புதிய சாலைகள் அமைக்க நடவடிக்கை – அமைச்சர் எ.வ.வேலு

மழையால் சேதமடைந்த சாலைகள்; 30 நாட்களுக்குள் முழுமையாக சீரமைக்கப்படும்

மழையால் சேதமடைந்த சாலைகளை, 30 நாட்களுக்குள் முழுமையாக சீரமைப்போம் என பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார். நியூஸ் 7 தமிழுக்கு அவர் அளித்த பிரத்யேக பேட்டியில், “திமுகவில் தலைவராக இருப்பவர் என்ன நினைக்கின்றாரோ அது…

View More மழையால் சேதமடைந்த சாலைகள்; 30 நாட்களுக்குள் முழுமையாக சீரமைக்கப்படும்

3வது அலை வந்தாலும் அதை சமாளிக்க அரசு தயாராக உள்ளது: அமைச்சர் எ.வ. வேலு

தமிழநாட்டில் 3வது ஆலை வந்தாலும் அதை சமாளிக்க அரசு தயாராக உள்ளதாகவும், பொதுமக்கள் அச்சம் கொள்ள தேவையில்லை என அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார். திருவண்ணாமலை மாவட்டத்தில் பணிபுரியும் தூய்மை பணியாளர்கள் 470 பேருக்கு திருவண்ணாமலை…

View More 3வது அலை வந்தாலும் அதை சமாளிக்க அரசு தயாராக உள்ளது: அமைச்சர் எ.வ. வேலு