புதுச்சேரியில் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்வது கட்டாயமாக்கவும், மறுப்பவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க புதுச்சேரி சுகாதாரத்துறை முடிவு செய்துள்ளது. புதுச்சேரியில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. நாடு…
View More புதுச்சேரியில் கொரோனா தடுப்பூசி கட்டாயம்; மறுப்பவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை#Corona
சாமிக்குத் தடுப்பூசி ஆகாது
புதுச்சேரியில், கொரோனா தடுப்பூசி செலுத்தச் சென்ற செவிலியர்களை, மூதாட்டி ஒருவர் சாமியாடி, தடுப்பூசி வேண்டாம் என விரட்டிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. கொரோனா நோய்த்தொற்று உலகையே அச்சுருத்தி வரும் நிலையில் கொரோனா தடுப்பு…
View More சாமிக்குத் தடுப்பூசி ஆகாதுநாட்டில் புதிதாக 10,549 பேருக்கு கொரோனா தொற்று
நாட்டில் புதிதாக 10 ஆயிரத்து 549 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட ஒரு லட்சத்து 10 ஆயிரத்து 133 பேர் சிகிச்சை பெற்று வருவதாக…
View More நாட்டில் புதிதாக 10,549 பேருக்கு கொரோனா தொற்றுதிரையுலகை காப்பாற்ற வேண்டும்; மாநாடு திரைப்படத்தின் தயாரிப்பாளர் கோரிக்கை
தடுப்பூசி செலுத்தினால் மட்டுமே திரையரங்கில் அனுமதி என்ற உத்தரவை மாற்றி திரையுலகை காப்பாற்ற வேண்டும் என மாநாடு திரைப்படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி முதலமைச்சருக்கு கோரிக்கை விடுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தடுப்பூசி…
View More திரையுலகை காப்பாற்ற வேண்டும்; மாநாடு திரைப்படத்தின் தயாரிப்பாளர் கோரிக்கைஎல்லையோர மாவட்டங்களில் கட்டுப்பாடுகள்; அமைச்சர் மா.சுப்பிரமணியன்
கேரளாவில் தொற்று அதிகளவில் பதிவாகி வருவதால், எல்லையோர மாவட்டங்களில் கட்டுப்பாடுகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னை டிஎம்எஸ் அலுவலக வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நேற்று நடந்து…
View More எல்லையோர மாவட்டங்களில் கட்டுப்பாடுகள்; அமைச்சர் மா.சுப்பிரமணியன்புதியதாக 11 ஆயிரத்து 919 பேருக்கு கொரோனா தொற்று
நாட்டில் புதியதாக 11 ஆயிரத்து 919 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், கொரோனாவால் பாதிக்கப்பட்டு ஒரு லட்சத்து 28 ஆயிரத்து 762 பேர் சிகிச்சை பெற்று…
View More புதியதாக 11 ஆயிரத்து 919 பேருக்கு கொரோனா தொற்றுமயான பணியாளர்களை முன்களப்பணியாளர்களாக அறிவித்தது தமிழ்நாடு அரசு
கொரோனா காலங்களில் பணியாற்றிய மயான பணியாளர்களை முன் களப்பணியாளர்களாகத் தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. மத்திய மாநில அரசுகளின் காவல் துறையில் பணியாற்றும் பணியாளர்கள், முப்படை வீரர்கள், ஊர்காவல் படை பணியாளர்கள், ஊடகவியலாளர்கள், சிறைச்சாலை பணியாளர்கள்,…
View More மயான பணியாளர்களை முன்களப்பணியாளர்களாக அறிவித்தது தமிழ்நாடு அரசு8-வது மெகா தடுப்பூசி முகாம் தேதி மாற்றம்
நாடு முழுவதும் கடந்த ஜனவரி 16-ஆம் தேதி கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. தடுப்பூசி போடும் பணி தொடங்கிய முதல் 9 மாதங்களில் 100 கோடி ‘டோஸ்’ தடுப் பூசி…
View More 8-வது மெகா தடுப்பூசி முகாம் தேதி மாற்றம்12,729 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 12,729 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 12,729 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், கொரோனா…
View More 12,729 பேருக்கு கொரோனா தொற்று உறுதிஇந்தியாவில் புதிதாக 12,830 பேருக்கு கொரோனா
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 12,830 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப் படுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதரத்துறை தெரிவித்துள்ளது. இந்தியாவில், கடந்த சில மாதங்களாக கொரோனா தொற்று குறைந்து வருகிறது. கடந்த நான்கைந்து…
View More இந்தியாவில் புதிதாக 12,830 பேருக்கு கொரோனா