தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 1,785 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஏப்ரல் முதல் ஜூன் மாதம் வரை உச்சத்தில் இருந்த கொரோனா பாதிப்பு, அதன்பிறகு படிப்படியாக குறையத் தொடங்கியது. தற்போது, மற்ற மாநிலங்களை விட குறைந்த அளவிலேயே பதிவாகி வருகிறது. கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகளும் அதிகளவு…
View More தமிழ்நாடு: இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரம்#Corona
தமிழ்நாட்டில் ஆக்சிஜன் தயாரிப்பு நிலையங்கள் அமைக்கும் பணி நிறைவு: மா.சுப்பிரமணியன்
தமிழ்நாட்டில் 30 மருத்துவமனைகளில் ஆக்சிஜன் தயாரிப்பு நிலையங்கள் அமைக்கும் பணி நிறைவடைந்திருப்பதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். கொரோனாவுக்கு பிந்தைய பாதிப்புகளை சரிசெய்ய, சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் உருவாக்கப்பட்டுள்ள நல்வாழ்வு மையத்தை அமைச்சர்கள்…
View More தமிழ்நாட்டில் ஆக்சிஜன் தயாரிப்பு நிலையங்கள் அமைக்கும் பணி நிறைவு: மா.சுப்பிரமணியன்கொரோனா 3-வது அலையை தடுக்க தடுப்பூசியே தீர்வு!
கொரோனா மூன்றாவது அலையை தடுக்க தடுப்பூசி செலுத்திக் கொள்வதே நிரந்தர தீர்வு என மக்கள் நல்வாழ்வுத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். திருவள்ளூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை மற்றும் மருத்துவ கல்லூரி வளாகத்தில்…
View More கொரோனா 3-வது அலையை தடுக்க தடுப்பூசியே தீர்வு!