சீனாவில் நீடிக்கும் மீட்புப் பணிகள்-பலி எண்ணிக்கை 65 ஆக உயர்வு

சீனாவில் அதி சக்திவாய்ந்த நிலநடுக்கம் நேற்று ஏற்பட்டது. இந்த இயற்கை பேரிடரில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 65-ஆக அதிகரித்துள்ளது. சீனாவில் சிச்சுவான் மாகாணத்தில் கன்ஜி திபெத்திய சுயாட்சி பகுதியில் உள்ள லூடிங் கவுன்டி பகுதியில் நேற்று…

View More சீனாவில் நீடிக்கும் மீட்புப் பணிகள்-பலி எண்ணிக்கை 65 ஆக உயர்வு

சீனாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்; 7 பேர் பலி

சீனாவில் அதி சக்திவாய்ந்த நிலநடுக்கம் இன்று ஏற்பட்டது. இதில் 7 பேர் உயிரிழந்துள்ளனர். சீனாவில் சிச்சுவான் மாகாணத்தில் கன்ஜி திபெத்திய சுயாட்சி பகுதியில் உள்ள லூடிங் கவுன்டி பகுதியில் இன்று மதியம் 12.52 மணியளவில்…

View More சீனாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்; 7 பேர் பலி

சீனாவில் அடுத்தடுத்து நிலநடுக்கம் – பொதுமக்கள் அச்சம்

சீனாவில் இன்று அடுத்தடுத்து சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். மேற்கு சீனாவின் மலைப் பகுதியாந சிச்சுவான் மாகாணத்தில் திங்கள்கிழமை பகல் 12.52 மணியளவில் ரிக்டர் 6.8 அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு…

View More சீனாவில் அடுத்தடுத்து நிலநடுக்கம் – பொதுமக்கள் அச்சம்

சீன ட்ரோனை சுட்டு வீழ்த்திய தைவான்

தைவானின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் தரும் வகையில் பறந்து கொண்டிருந்த சீனாவின் சிவிலியன் ட்ரோனை தைவான் அரசு சுட்டு வீழ்த்தியுள்ளது. தென்சீன கடல் பகுதியில் அமைந்துள்ள தீவு நாடு தைவான். ஆனால், தைவானை சீனா தங்கள்…

View More சீன ட்ரோனை சுட்டு வீழ்த்திய தைவான்

தைவானுக்கு ஆயுதம் விற்கும் அமெரிக்கா

சீன போர் விமானங்கள் தைவான் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து வரும் நிலையில், தைவானுக்கு ஆயுத விற்பனை செய்ய, அமெரிக்க நாடாளுமன்றத்தில்  ஒப்புதல் கேட்க திட்டமிட்டுள்ளதாக அதிபர் ஜோ பைடன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். தைவானை…

View More தைவானுக்கு ஆயுதம் விற்கும் அமெரிக்கா

தைவான் கடற்பகுதிக்குள் நுழைந்த அமெரிக்க போர்க்கப்பல்

சீனாவின் எதிர்ப்பை மீறி தைவான் கடற்பகுதியில் அமெரிக்க போர் கப்பல்கள் நுழைந்ததால் பதற்றம் அதிகரித்துள்ளது. தென்சீன கடல் பகுதியில் அமைந்துள்ள தீவு நாடு தைவான். ஆனால், தைவானை சீனா தங்கள் நாட்டின் ஒரு அங்கமாக…

View More தைவான் கடற்பகுதிக்குள் நுழைந்த அமெரிக்க போர்க்கப்பல்

சீன உளவுக்கப்பலின் வருகையை ஒத்திவைத்தது இலங்கை அரசு

சீன உளவுக்கப்பல் இலங்கையில் நுழைய இந்தியா கண்டனம் தெரிவித்ததால் சீன ராணுவ கப்பலின் வருகையை ஒத்திவைக்க இலங்கை அரசு முடிவு செய்துள்ளது. சீனாவின் பாலிஸ்டிக் ஏவுகணை மற்றும் செயற்கைகோள் கண்காணிப்பு கப்பல், யுவான்வாங் 5…

View More சீன உளவுக்கப்பலின் வருகையை ஒத்திவைத்தது இலங்கை அரசு

இலங்கை விவகாரத்தில் இந்தியா தேவையில்லாமல் தலையிடக் கூடாது – சீனா எச்சரிக்கை

இலங்கையின் வெளியுறவுக் கொள்கைகளில் இந்தியா தேவையில்லாமல் தலையிடுவது முறையல்ல என்று சீனா எச்சரிக்கை விடுத்துள்ளது. சீனா தனது ‘யுவான் வாங் 5’ என்ற ஆராய்சி கப்பலை இலங்கையின் ஹம்பன்தொட்டா துறைமுகத்தில், 6 நாட்கள் நிறுத்தி…

View More இலங்கை விவகாரத்தில் இந்தியா தேவையில்லாமல் தலையிடக் கூடாது – சீனா எச்சரிக்கை

கொரோனா போன்று சீனாவில் புதிய வைரஸ்

சீனாவில் கொரோனா போன்று லங்கையா என்ற புதிய வைரஸ் உருவாகியுள்ளது. இந்த வைரஸ் விலங்குகளில் இருந்து மனிதர்களுக்கு தொற்றியிருக்கலாம் என அறிவியல் விஞ்ஞானிகள் கருதுகின்றனர். சீனாவில் உள்ள ஷன்டங் மற்றும் ஹனன் மகாணத்தில் இந்த…

View More கொரோனா போன்று சீனாவில் புதிய வைரஸ்

சீனாவும், பாகிஸ்தானும் இரட்டை வேடம் போடுகிறது- இந்தியா கண்டனம்

பயங்கரவாதம் தொடர்பாக சீனாவும், பாகிஸ்தானும் இரட்டை வேடம் போடுவதாக ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு அவை கூட்டத்தில் இந்திய தூதர் ருசிரா காம்போஜ் கண்டனம் தெரிவித்துள்ளார்.   ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு அவை கூட்டத்தில் பேசிய…

View More சீனாவும், பாகிஸ்தானும் இரட்டை வேடம் போடுகிறது- இந்தியா கண்டனம்