நேபாளத்தில் இன்று நடைபெறும் பொதுத்தேர்தல் அண்டை நாடுகளான இந்தியாவுக்கும், சீனாவுக்கும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. நேபாளத்தில் 275 உறுப்பினர்களை கொண்ட நாடாளுமன்றம், 550 உறுப்பினர்களை கொண்ட 7 மாகாண சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று பலத்த…
View More நேபாளத்தில் பொதுத்தேர்தல் : உற்று நோக்கும் அண்டை நாடுகள்china
பசிபிக் பெருங்கடலில் விழுந்த சீன ராக்கெட்டின் பாகங்கள்
சீனா அனுப்பிய 23 ஆயிரம் கிலோ எடை கொண்ட ராக்கெட்டின் பாகங்கள் பசிபிக் பெருங்கடலில் விழுந்துள்ளதாக யு.எஸ்.ஸ்பேஸ்காம் என்ற அமெரிக்க விண்வெளி கழகம் உறுதிப்படுத்தி உள்ளது. சீனா108 அடி நீளமும், 23 ஆயிரம் கிலோ…
View More பசிபிக் பெருங்கடலில் விழுந்த சீன ராக்கெட்டின் பாகங்கள்சீனாவில் மீண்டும் அதிபரானர் ஜி ஜின்பிங் – 3-வது முறையாக தேர்வு
சீன கம்யூனிஸ்டு கட்சியின் மாநாட்டில் பொதுச்செயலாளராக ஜி ஜின்பிங் மீண்டும் தேர்வு செய்யப்பட்டதால் அவர் 3-வது முறையாக அதிபரானார். சீன கம்யூனிஸ்டு கட்சியின் கூட்டம் 20-வது கூட்டம் தலைநகர் பெய்ஜிங்கில் கடந்த வாரம்…
View More சீனாவில் மீண்டும் அதிபரானர் ஜி ஜின்பிங் – 3-வது முறையாக தேர்வுசீன அரசை ராணுவம் கைப்பற்றியதா ?
பெய்ஜிங் விமான நிலையம் 6,000 சர்வதேச மற்றும் உள்நாட்டு விமானங்களை ரத்து செய்துள்ளதாகவும், அதிவேக ரயில் டிக்கெட் விற்பனையும் நிறுத்தப்பட்டுள்ளன. உஸ்பெகிஸ்தானில் நடந்த ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள கொள்ளாத…
View More சீன அரசை ராணுவம் கைப்பற்றியதா ?வீட்டுக் காவலில் சீன அதிபர் ஸீ ஜின்பிங்?
உலகின் அதிக மக்கள் தொகையைக் கொண்ட கிழக்கு ஆசிய நாடான சீனாவின் அதிபராக நீண்ட காலமாக பதவி வகித்துவருபவரும் உலகின் சக்தி வாய்ந்த தலைவர்களில் ஒருவருமான ஜீ ஜின்பிங், வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளதாக உறுதிப்படுத்தப்படாத…
View More வீட்டுக் காவலில் சீன அதிபர் ஸீ ஜின்பிங்?விண்வெளியில் சுற்றுலா விமான பயணத்தை தொடங்கும் சீனா
விண்வெளி ஆராய்ச்சியின் ஆய்வில், சீனா 2025-ஆம் ஆண்டுக்குள் விண்வெளிக்கு சுற்றுலா விமான பயணத்தை தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விண்வெளிக்கு பயணம் செய்யும் முறையை சீனா அறிமுகப்படுத்த உள்ளதாக தெரிவித்துள்ளது. மேலும், பயணம் செய்பவர்களை விண்வெளிக்கு…
View More விண்வெளியில் சுற்றுலா விமான பயணத்தை தொடங்கும் சீனாசீன நிலநடுக்கம்; பலி எண்ணிக்கை 74 ஆக உயர்வு
சீனாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் பலி எண்ணிக்கை 74 ஆக உயர்ந்துள்ளதாக சீன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சீனாவில் சிச்சுவான் மாகாணத்தில் கன்ஜி திபெத்திய சுயாட்சி பகுதியில் உள்ள லூடிங் கவுன்டி பகுதியில் கடந்த 5ம் தேதி…
View More சீன நிலநடுக்கம்; பலி எண்ணிக்கை 74 ஆக உயர்வுசீனாவில் நீடிக்கும் மீட்புப் பணிகள்-பலி எண்ணிக்கை 65 ஆக உயர்வு
சீனாவில் அதி சக்திவாய்ந்த நிலநடுக்கம் நேற்று ஏற்பட்டது. இந்த இயற்கை பேரிடரில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 65-ஆக அதிகரித்துள்ளது. சீனாவில் சிச்சுவான் மாகாணத்தில் கன்ஜி திபெத்திய சுயாட்சி பகுதியில் உள்ள லூடிங் கவுன்டி பகுதியில் நேற்று…
View More சீனாவில் நீடிக்கும் மீட்புப் பணிகள்-பலி எண்ணிக்கை 65 ஆக உயர்வுசீனாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்; 7 பேர் பலி
சீனாவில் அதி சக்திவாய்ந்த நிலநடுக்கம் இன்று ஏற்பட்டது. இதில் 7 பேர் உயிரிழந்துள்ளனர். சீனாவில் சிச்சுவான் மாகாணத்தில் கன்ஜி திபெத்திய சுயாட்சி பகுதியில் உள்ள லூடிங் கவுன்டி பகுதியில் இன்று மதியம் 12.52 மணியளவில்…
View More சீனாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்; 7 பேர் பலிசீனாவில் அடுத்தடுத்து நிலநடுக்கம் – பொதுமக்கள் அச்சம்
சீனாவில் இன்று அடுத்தடுத்து சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். மேற்கு சீனாவின் மலைப் பகுதியாந சிச்சுவான் மாகாணத்தில் திங்கள்கிழமை பகல் 12.52 மணியளவில் ரிக்டர் 6.8 அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு…
View More சீனாவில் அடுத்தடுத்து நிலநடுக்கம் – பொதுமக்கள் அச்சம்