தன் அறையில் இருந்தபடியே அனைத்து திட்டங்கள், அறிவிப்புகளின் மீதான நடவடிக்கையை கண்காணிக்கும் வகையில், நிகழ்நிலை புள்ளிவிவரங்களுடன் முதலமைச்சர்களுக்கான மின்னணு தகவல் பலகை திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். தகவல் தொழில் நுட்பவியல் துறை…
View More Dash Board திட்டம்; முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் துவக்கம்Chief Minister MK Stalin
“மீண்டும் மஞ்சப்பை”; தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
“மஞ்சப்பை” என்பது அவமானமல்ல… சுற்றுச்சூழலை காப்பவரின் அடையாளம்… – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். தமிழ்நாட்டில் 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்குத் தடை விதிக்கப்பட்டு கடுமையான நடவடிக்கைகளை அரசு செயல்படுத்தி வருகிறது. கொரோனா பரவல் காரணமாக…
View More “மீண்டும் மஞ்சப்பை”; தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்தவித்து வரும் இருளர் சமூகம்; கண்டுகொள்ளுமா தமிழ்நாடு அரசு
பல ஆண்டுகளுக்கு முன்னால் கட்டப்பட்ட வீடுகள் இடிந்து விழுந்து உயிரிழப்புகள் ஏற்படும் நிலையில் உள்ளதால் தவித்து வருகின்றனர் இருளர் பழங்குடியின மக்கள். சமூக ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் பின்தங்கியிருக்கும் இருளர் பழங்குடியின மக்கள் ஒரு…
View More தவித்து வரும் இருளர் சமூகம்; கண்டுகொள்ளுமா தமிழ்நாடு அரசுபொங்கல் பரிசு தொகுப்பு: தமிழ்நாடு அரசு
பொங்கலை முன்னிட்டு குடும்ப அட்டைதாரர்களுக்கு ரொக்கப்பரிசுத் தொகை வழங்கத் தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழ்நாடு அரசு பொங்கலை முன்னிட்டு 2.கோடியே 15 லட்சம் அரிசி அட்டைதாரர்களுக்குப் பச்சரிசி, வெல்லம் உள்ளிட்ட…
View More பொங்கல் பரிசு தொகுப்பு: தமிழ்நாடு அரசுஅரசு ஊழியர்கள் தான் அரசாங்கம்: மு.க.ஸ்டாலின்
போராட்டத்தின் போது அரசு ஊழியர்கள் மீது எடுக்கப்பட்ட ஒழுங்கு நடவடிக்கை கைவிடப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். சென்னை மாதவரத்தில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் 14-வது மாநில மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில்…
View More அரசு ஊழியர்கள் தான் அரசாங்கம்: மு.க.ஸ்டாலின்ஆசிரியர் பணி நியமனம், போட்டித்தேர்வு மூலம் நிரப்பப்படும்; தமிழ்நாடு அரசு
ஆசிரியர் பணி நியமனம், போட்டித்தேர்வு மூலம் நிரப்பப்படும் எனத் தமிழ்நாடு அரசு அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டிலுள்ள அரசு மற்றும் பிற துறைகளின் பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் பணி நியமனத்திற்கு, ஆசிரியர்…
View More ஆசிரியர் பணி நியமனம், போட்டித்தேர்வு மூலம் நிரப்பப்படும்; தமிழ்நாடு அரசுபெண்களுக்கு ஆடுகள் வழங்கும் திட்டம்; அரசாணை வெளியீடு
ஆதரவற்ற பெண்களுக்கு செம்மறியாடுகள், வெள்ளாடுகள் வழங்கும் திட்டத்திற்கு நிதி ஒதுக்கி, அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அரசாணையில், ஆதரவற்ற பெண்களை தொழில்முனைவோராக மாற்றும் திட்டத்திற்கு நிதி ஒதுக்கிடு செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.…
View More பெண்களுக்கு ஆடுகள் வழங்கும் திட்டம்; அரசாணை வெளியீடுஇலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் வசிப்பவர்களுக்கு வீடுகள்; மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டுகிறார்
வேலூரில், 3510 இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் வசிப்பவர்களுக்கு குடியிருப்பு வீடுகள் கட்டும் திட்டத்தை வேலூரில் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டி தொடங்கி வைக்கிறார். தமிழகம் முழுவதும் உள்ள 106 இலங்கை தமிழர்…
View More இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் வசிப்பவர்களுக்கு வீடுகள்; மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டுகிறார்100 நாள் வேலைத்திட்ட ஊதியம்: பிரதமருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்திற்கான நிலுவைத் தொகையை விடுவிக்கக் கோரி பிரதமருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். பிரதமர் நரேந்திர மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில், “2021-2022ஆம் நிதியாண்டில்…
View More 100 நாள் வேலைத்திட்ட ஊதியம்: பிரதமருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் பிரதமர் மோடி ஆலோசனை
கொரோனா சூழல் குறித்து முதலமைச்சர் ஸ்டாலினுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்திவருகிறார். நாடு முழுவதும் கொரோனா தொற்று தற்போது படிப்படியாக குறைந்துகொண்டே வருகிறது. 3ஆம் அலையை எதிர்கொள்ள மத்திய, மாநில அரசுகள் தயாராகி வருகின்றன.…
View More முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் பிரதமர் மோடி ஆலோசனை