8 இடங்களில் அகழாய்வு மேற்கொள்ள ஒப்புதல் பெற்றிருப்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
View More “தமிழகத்தின் 8 இடங்களில் அகழாய்வு மேற்கொள்ள ஒப்புதல் பெற்றுள்ளோம்” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!Excavations
கீழடி கொந்தகை அகழாய்வில் 15 முதுமக்கள் தாழிகள் கண்டுபிடிப்பு!!
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ள கீழடியில் ஒன்பதாம் கட்ட அகழாய்வு பணிகள் நடைபெற்ற வருகிறது. அதன்படி கொந்தகையில் நடைபெறும் அகழாய்வில் 15 முதுமக்கள் தாழிகள் கண்டறியப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டம் கீழடியில் ஒன்பதாம் கட்ட…
View More கீழடி கொந்தகை அகழாய்வில் 15 முதுமக்கள் தாழிகள் கண்டுபிடிப்பு!!ஆதிச்சநல்லூர் அகழாய்வில் புதிய பொருட்கள் கண்டுபிடிப்பு
ஆதிச்சநல்லூர் அகழாய்வில் வெண்கலத்தால் ஆன நாய், மான், ஆடு உருவங்கள் புதிதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள ஆதிச்சநல்லூரில் உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைக்கப்படும் என்று கடந்த 2020ம் ஆண்டு மத்திய…
View More ஆதிச்சநல்லூர் அகழாய்வில் புதிய பொருட்கள் கண்டுபிடிப்புகீழடி, கொற்கை அகழாய்வு பணிகள் இன்றுடன் நிறைவு
கீழடி, ஆதிச்சநல்லூர், சிவகளை, கொற்கை பகுதிகளில் நடைபெற்று வரும் அகழாய்வு பணிகள் இன்றுடன் நிறைவடைகின்றன. சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே உள்ள கீழடியில் 7ஆம் கட்ட அகழாய்வு பணி கள், பிப்ரவரி 13ஆம் தேதி…
View More கீழடி, கொற்கை அகழாய்வு பணிகள் இன்றுடன் நிறைவு