ஆம்ஸ்ட்ராங் உடலை திருவள்ளூரில் உள்ள நிலத்தில் அடக்கம் செய்து கொள்ளலாம் என்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி வி.பவானி சுப்பராயன் தெரிவித்துள்ளார். பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழகத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் உடலை பெரம்பூரில் உள்ள கட்சியின்…
View More ஆம்ஸ்ட்ராங் உடலை பொத்தூரில் அடக்கம் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி!Chennai highcourt
“சுசித்ரா தொடர்ந்து அவதூறு கருத்துகளை தெரிவித்து வருகிறார்” – உயர் நீதிமன்றத்தில் கார்த்திக் குமார் குற்றச்சாட்டு!
பாடகி சுசித்ரா உயர் நீதிமன்ற உத்தரவை மீறி, தொடர்ந்து தன் மீது அவதூறு பரப்பி வருவதாக நடிகர் கார்த்திக் குமார் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. தம்பதியரான நடிகர் கார்த்திக் குமாரும்,…
View More “சுசித்ரா தொடர்ந்து அவதூறு கருத்துகளை தெரிவித்து வருகிறார்” – உயர் நீதிமன்றத்தில் கார்த்திக் குமார் குற்றச்சாட்டு!விஷச்சாராய வழக்கை சிபிஐ-க்கு மாற்ற கோரிய வழக்கு – அரசு விரிவான அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!
விஷச்சாராய வழக்கை சிபிஐக்கு மாற்ற கோரிய வழக்கில், உயிரிழப்புகள் மற்றும் அதை தடுப்பதற்கு எடுத்த நடவடிக்கை குறித்து அரசு விரிவான அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை ஒத்தி வைத்து சென்னைஉயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கள்ளக்குறிச்சி,…
View More விஷச்சாராய வழக்கை சிபிஐ-க்கு மாற்ற கோரிய வழக்கு – அரசு விரிவான அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!‘பாஸ்கர் ஒரு ராஸ்கல்’ படத்தின் தயாரிப்பாளருக்கு பிடி வாரண்ட் – சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!
நடிகர் அரவிந்த் சாமிக்கு 35 லட்சம் ரூபாய் சம்பள பாக்கியை வழங்காதது தொடர்பான வழக்கில் பாஸ்கர் ஒரு ராஸ்கல் பட தயாரிப்பாளருக்கு எதிராக பிடி வாரண்ட் பிறப்பித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நடிகர் அரவிந்த்…
View More ‘பாஸ்கர் ஒரு ராஸ்கல்’ படத்தின் தயாரிப்பாளருக்கு பிடி வாரண்ட் – சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!“இளையராஜா பாடல்கள் மீது எந்த உரிமையும் கோரமுடியாது” – நீதிமன்றத்தில் எக்கோ நிறுவனம் கருத்து!
“தயாரிப்பாளர்களுடன் எந்த ஒப்பந்தமும் செய்து கொள்ளாத இசையமைப்பாளர் இளையராஜா, பாடல்கள் மீது எந்த உரிமையும் கோர முடியாது” என எக்கோ நிறுவனம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இசையமைப்பாளர் இளையராஜாவின் சுமார் 4500…
View More “இளையராஜா பாடல்கள் மீது எந்த உரிமையும் கோரமுடியாது” – நீதிமன்றத்தில் எக்கோ நிறுவனம் கருத்து!இளம் வழக்கறிஞர்களுக்கு உதவித்தொகை! சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பணியாற்றும் அனைத்து இளம் வழக்கறிஞர்களுக்கும் குறைந்தபட்ச உதவித்தொகையாக ரூ. 15,000 முதல் ரூ. 20,000 வரை வழங்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2001ஆம் ஆண்டு…
View More இளம் வழக்கறிஞர்களுக்கு உதவித்தொகை! சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!பிரசாரத்தில் பிரிவினை ஏற்படுத்தும் வகையில் பேச்சு – பிரதமர் மோடிக்கு எதிராக செல்வப்பெருந்தகை வழக்கு!
மதரீதியாக பிரிவினை ஏற்படுத்தும் வகையிலும், வெறுப்புணர்வை தூண்டும் வகையிலும் பேசியதாக பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். ராஜஸ்தான் மற்றும் குஜராத் மாநிலங்களில் தேர்தல்…
View More பிரசாரத்தில் பிரிவினை ஏற்படுத்தும் வகையில் பேச்சு – பிரதமர் மோடிக்கு எதிராக செல்வப்பெருந்தகை வழக்கு!‘சுயமென்று ஏதுமில்லை.. எல்லாம் கூட்டியக்கம்..’ – இளையராஜாவை சாடுகிறாரா வைரமுத்து!
இசையமைப்பாளர் இளையராஜா தனது பாடல்களுக்கு காப்புரிமை கேட்டு தாக்கல் செய்த வழக்கில் உயர்நீதிமன்றம் பல்வேறு கேள்விகளை எழுப்பி இருந்த நிலையில், ‘சுயம் என்று ஏதுமில்லை’ என வைரமுத்து கவிதை ஒன்றை வெளியிட்டுள்ளார். இசையமைப்பாளர் இளையராஜா…
View More ‘சுயமென்று ஏதுமில்லை.. எல்லாம் கூட்டியக்கம்..’ – இளையராஜாவை சாடுகிறாரா வைரமுத்து!“3 ஆண்டு சிறை தண்டனையை நிறுத்தி வைக்க முடியாது” – ராஜேஷ் தாஸ் வழக்கில் உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
பெண் காவலருக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில், முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ்க்கு விழுப்புரம் நீதிமன்றம் விதித்த 3 ஆண்டு சிறை தண்டனையை உறுதி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. கடந்த 2021-ம்…
View More “3 ஆண்டு சிறை தண்டனையை நிறுத்தி வைக்க முடியாது” – ராஜேஷ் தாஸ் வழக்கில் உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!“இரு நீதிமன்றங்களால் தண்டனை வழங்கப்பட்டவருக்கு எப்படி சலுகை காட்ட முடியும்?” – முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் வழக்கில் உயர்நீதிமன்றம் கேள்வி!
பெண் காவலருக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் இரு நீதிமன்றங்களால் தண்டனை வழங்கப்பட்ட முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ்க்கு எப்படி சலுகை காட்ட முடியும் என சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.…
View More “இரு நீதிமன்றங்களால் தண்டனை வழங்கப்பட்டவருக்கு எப்படி சலுகை காட்ட முடியும்?” – முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் வழக்கில் உயர்நீதிமன்றம் கேள்வி!