பெண் காவலருக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில், முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ்க்கு விழுப்புரம் நீதிமன்றம் விதித்த 3 ஆண்டு சிறை தண்டனையை உறுதி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. கடந்த 2021-ம்…
View More “3 ஆண்டு சிறை தண்டனையை நிறுத்தி வைக்க முடியாது” – ராஜேஷ் தாஸ் வழக்கில் உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!Villupuram Court
“இரு நீதிமன்றங்களால் தண்டனை வழங்கப்பட்டவருக்கு எப்படி சலுகை காட்ட முடியும்?” – முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் வழக்கில் உயர்நீதிமன்றம் கேள்வி!
பெண் காவலருக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் இரு நீதிமன்றங்களால் தண்டனை வழங்கப்பட்ட முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ்க்கு எப்படி சலுகை காட்ட முடியும் என சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.…
View More “இரு நீதிமன்றங்களால் தண்டனை வழங்கப்பட்டவருக்கு எப்படி சலுகை காட்ட முடியும்?” – முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் வழக்கில் உயர்நீதிமன்றம் கேள்வி!பெண் எஸ்பிக்கு பாலியல் தொல்லை வழக்கு : ராஜேஷ் தாஸுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை உறுதி!
பாலியல் வழக்கில் முன்னாள் டிஜிபி ராஜேஷ் தாஸுக்கு அளிக்கப்பட்ட 3 ஆண்டு சிறை தண்டனையை விழுப்புரம் மாவட்ட முதன்மை நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது. முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி 2021ஆம் ஆண்டு பிப்ரவரி 21ஆம்…
View More பெண் எஸ்பிக்கு பாலியல் தொல்லை வழக்கு : ராஜேஷ் தாஸுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை உறுதி!கள்ளக்குறிச்சி விவகாரம்; பள்ளி தாளாளர் உள்பட 5 பேரின் நீதிமன்ற காவல் நீட்டிப்பு
கனியாமூர் தனியார் பள்ளி மாணவி மர்ம மரண வழக்கில் கைது செய்யப்பட்ட பள்ளி நிர்வாகத்தினர் 5 பேரின் நீதிமன்ற காவலை வருகின்ற ஆகஸ்ட் 26 ஆம் தேதி வரை நீட்டித்து விழுப்புரம் மாவட்ட முதன்மை…
View More கள்ளக்குறிச்சி விவகாரம்; பள்ளி தாளாளர் உள்பட 5 பேரின் நீதிமன்ற காவல் நீட்டிப்புகள்ளக்குறிச்சி வன்முறை வழக்கு; 77 பேருக்கு ஜாமீன்
கள்ளக்குறிச்சி கலவரத்தில் கைது செய்யப்பட்ட 77 பேருக்கு விழுப்புரம் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம், கனியாமூரிலுள்ள சக்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் +2 மாணவி உயிரிழந்தார். இவரது உயிரிழப்பில் சந்தேகம் இருப்பதாகவும், நீதி…
View More கள்ளக்குறிச்சி வன்முறை வழக்கு; 77 பேருக்கு ஜாமீன்