சென்னையில் பாதுகாப்புத் துறை தேர்வில் ஆள்மாறாட்டம் செய்தவர்கள் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிப்பு

சென்னையில் நடந்த DEFENCE CIVIL LINE தேர்வில் புளுடூத் வைத்தும் ஆள்மாறாட்டம் செய்தும் தேர்வு எழுதிய அரியானாவைச் சேர்ந்த 29 பேர் மீது காவல்துறை வழக்குப் பதிவு செய்ததை அடுத்து, அனைவரும் சொந்த ஜாமீனில்…

View More சென்னையில் பாதுகாப்புத் துறை தேர்வில் ஆள்மாறாட்டம் செய்தவர்கள் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிப்பு

சென்னை: குழந்தைக்கு சூடு வைத்த தாய் கைது

சென்னையில் தனது இரண்டரை வயது குழந்தைக்கு சூடு வைத்த தாய் மற்றும் அவரது இரண்டாவது கணவரை போலீசார் கைது செய்தனர். குடிபோதையில் இருவரும் குழந்தையை அடித்து துன்புறுத்தியதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. குழந்தைகளுக்கு எழும்பூர் குழந்தைகள்…

View More சென்னை: குழந்தைக்கு சூடு வைத்த தாய் கைது

சென்னையில் ஹார்டுவேர் குடோனில் பயங்கர தீ விபத்து

சென்னை மண்ணடியில் உள்ள ‘பாம்பே ஹார்டுவேர்’ குடோனில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. தீயணைப்பு வீரர்கள் சுமார் 2.30 மணிநேர போராட்டத்திற்கு பிறகு தீயை அணைத்தனர். சென்னை மண்ணடியில் உள்ள முத்துமாரி தெருவில் பிளாஸ்டிக்,…

View More சென்னையில் ஹார்டுவேர் குடோனில் பயங்கர தீ விபத்து

விதிமீறி செயல்படும் இறால் பண்ணைகளை மூட உத்தரவு

தமிழகம் மற்றும் புதுச்சேரி கடலோர பகுதிகளில் விதிகளை மீறி செயல்படும் இறால் பண்ணைகளை அகற்ற தமிழக அரசுக்கு தென் மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி கடலோர பகுதிகளில் சட்ட…

View More விதிமீறி செயல்படும் இறால் பண்ணைகளை மூட உத்தரவு

மனைவிக்கு கரண்ட் ஷாக் கொடுத்து கொன்ற கணவர் கைது

முதல் மனைவி வீட்டிற்கு சென்று வருவதைக் கேட்டு சண்டையிட்ட இரண்டாவது மனைவியை தலையனை வைத்து அழுத்தியும் கரண்ட்ஷாக் கொடுத்தும் கொன்ற கணவனை போலீசார் கைது செய்துள்ளனர். வடசென்னை பழையவண்ணாரப்பேட்டையில் வசித்து வருபவர் ஷாஜகான்(47). இவர்…

View More மனைவிக்கு கரண்ட் ஷாக் கொடுத்து கொன்ற கணவர் கைது

உயிரைப் பறித்த 100 ரூபாய் – நண்பர்கள் கைது

நூறு ரூபாய் கூடுதலாக கூலி வாங்கிய ஆத்திரத்தில் 3-வது மாடியில் இருந்து கீழே தள்ளி கட்டிட தொழிலாளியை கொடூரமாக கொலை செய்து விட்டு, மது போதையில் தவறி விழுந்து உயரிழந்தாக நாடகமாடிய அவரது நண்பர்கள்…

View More உயிரைப் பறித்த 100 ரூபாய் – நண்பர்கள் கைது

முதலமைச்சர் தொகுதியிலும் மந்தமாக நடைபெறும் மழைநீர் வடிகால் பணிகள்

சென்னையில் ஒரே நேரத்தில் நடைபெற்றுவரும் மழை நீர் வடிகால் மற்றும் மெட்ரோ ரயில் பணிகளால் பொதுமக்கள் கடும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். இப்பணிகளை விரைந்து முடிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நியூஸ்7 தமிழ்…

View More முதலமைச்சர் தொகுதியிலும் மந்தமாக நடைபெறும் மழைநீர் வடிகால் பணிகள்

முன்னறிவிப்பின்றி வீடுகள் இடிப்பு; விரைவில் வீடுகள் ஒதுக்கி தர கோரிக்கை

சென்னை கால்வாய்கரை பகுதியில் முன்னறிவிப்பின்றி வீடுகள் இடிக்கப்பட்டதால், கடும் அவதிக்குள்ளாகி வருவதாக பாதிக்கப்பட்ட மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். சென்னை தாடண்டர் நகர் அருகே கால்வாய்கரை பகுதி உள்ளது. அங்கு 300க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து…

View More முன்னறிவிப்பின்றி வீடுகள் இடிப்பு; விரைவில் வீடுகள் ஒதுக்கி தர கோரிக்கை

மோடியை பெரியார் என்று காட்ட நினைக்கிறார்கள்: திருமாவளவன்

மோடியை பெரியார் என்று காட்ட நினைக்கிறார்கள் என விசிக தலைவர் திருமாவளவன் விமர்சனம் செய்தார். பெரியார் பிறந்த நாள் அரசு விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. மேலும், அவரது பிறந்த நாள் சமூகநீதி நாளாகக் கடந்த…

View More மோடியை பெரியார் என்று காட்ட நினைக்கிறார்கள்: திருமாவளவன்

சென்னையில் கள்ள நோட்டுகள் பறிமுதல்-ஒருவர் கைது

கள்ள நோட்டுக்களை புழக்கத்தில் விட ஹைதரபாத்திலிருந்து சென்னைக்கு வரவைக்கப்பட்ட நபர் கைது செய்யப்பட்டார். 8500 ரூபாய் மதிப்புள்ள கள்ளநோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சென்னையில் உள்ள DTDC தனியார் கொரியரில் பணம் வந்துள்ளதாகவும் அதை வாங்க…

View More சென்னையில் கள்ள நோட்டுகள் பறிமுதல்-ஒருவர் கைது