“மஞ்சப்பை” என்பது அவமானமல்ல… சுற்றுச்சூழலை காப்பவரின் அடையாளம்… – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். தமிழ்நாட்டில் 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்குத் தடை விதிக்கப்பட்டு கடுமையான நடவடிக்கைகளை அரசு செயல்படுத்தி வருகிறது. கொரோனா பரவல் காரணமாக…
View More “மீண்டும் மஞ்சப்பை”; தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்#Chennai
மருத்துவமனையில் ஆள்மாறாட்டம்
சென்னையை அடுத்த சுங்குவார்சத்திரம் அருகே, மறியலில் ஈடுபட்ட தனியார் நிறுவன ஊழியர்களிடம், வீடியோ கால் மூலம் மாவட்ட ஆட்சியர் பேசச் செய்த பெண் வேறு நபர் என தெரியவந்துள்ளது. சுங்குவார்சத்திரத்தில் உள்ள தனியார் நிறுவன…
View More மருத்துவமனையில் ஆள்மாறாட்டம்அரசு பள்ளி மாணவி உயிரிழப்பு
சென்னை மாங்காட்டில் 11ம் வகுப்பு மாணவி உயிரை மாய்த்துக் கொண்ட விவகாரத்தில் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மூன்று இளைஞர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். சென்னை பூவிருந்தவல்லியில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு…
View More அரசு பள்ளி மாணவி உயிரிழப்புஇதனால்தான் சாலைகளில் மழைநீர் தேங்குகிறது; முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
சென்னையின் அனைத்து பகுதிகளிலும் ஒரே மாதிரியான வடிகால் அமைப்பு இல்லாததே மழைநீர் தேங்கக் காரணம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்ததால், கடந்த சில நாட்களாக கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளை…
View More இதனால்தான் சாலைகளில் மழைநீர் தேங்குகிறது; முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்சென்னை உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை
வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், சென்னை உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இரவு முதல் விடிய விடிய கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக,…
View More சென்னை உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை500 ஏக்கர் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கி சேதம்; விவசாயிகள் வேதனை
சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் அருகே சுமார் 500 ஏக்கர் அளவிலான நெற்பயிர்கள் மழை நீரில் மூழ்கியதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதில் இருந்து பரவலாக மழை பெய்து வருகிறது. இதன்…
View More 500 ஏக்கர் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கி சேதம்; விவசாயிகள் வேதனைவளிமண்டல மேலடுக்கு சுழற்சி; சென்னையில் மழை
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக சென்னையில் அதிகாலையிலிருந்து மிதமான மழை பெய்து வருகிறது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதில் இருந்து பரவலாக மழை பெய்து வருகிறது. தமிழகத்தை ஒட்டிய வங்க கடலில் உருவான குறைந்த…
View More வளிமண்டல மேலடுக்கு சுழற்சி; சென்னையில் மழைதேங்கி நிற்கும் தண்ணீர்; முடங்கும் போக்குவரத்து
தொடர் மழை காரணமாக சென்னையில் பல்வேறு இடங்களில் தேங்கியுள்ள மழைநீர், மழை நின்ற பின்னரும் வடியாமல் உள்ளது. இதன் காரணமாக பல்வேறு சுகாதார சீர்கேடுகள் ஏற்படுவதாக பொதுமக்கள் தொடர்ந்து குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றனர். இந்நிலையில்…
View More தேங்கி நிற்கும் தண்ணீர்; முடங்கும் போக்குவரத்துசென்னையில் டிராவல்ஸ் ஏஜென்ஸியில் மோசடி
சென்னையில் டிராவல்ஸ் ஏஜென்ஸியின் பெயரில் போலி வலைத்தளம் தொடங்கி டூர் பேக்கேஜிற்காக பதிவு செய்தவர்களை ஏமாற்றி பணம் பறித்த இருவர் குஜராத்தில் கைது. மெட்ராஸ் டூர்ஸ் அண்ட் டிராவல்ஸ் நிறுவனத்தின் பெயரில் போலி வலைத்தளம் தொடங்கி வாடிக்கையாளர்களிடம் பண மோசடி நடைபெறுவதாக, அந்நிறுவனம்…
View More சென்னையில் டிராவல்ஸ் ஏஜென்ஸியில் மோசடிகனமழை எதிரொலி; பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை
வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளதால், தமிழ்நாட்டில் 26 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வங்கக்கடலில் கடந்த 13- ஆம் தேதியன்று உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி தற்போது, மேற்கு திசையில் நகர்ந்து, மத்திய…
View More கனமழை எதிரொலி; பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை