“கடவுளே பொது இடத்தை ஆக்கிரமித்திருந்தாலும்” அதை அகற்றும்படி நீதிமன்றம் உத்தரவிடும்

நாமக்கல் பலபட்டரை மாரியம்மன் கோயில் நிர்வாகம் சார்பில், பொது சாலையை ஆக்கிரமித்து கட்டடம் கட்ட எதிர்ப்பு தெரிவித்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த நாமக்கல் முதன்மை மாவட்ட முன்சீப் நீதிமன்றம், கோயிலுக்கு எதிராக தீர்ப்பளித்துள்ளது. இந்த…

View More “கடவுளே பொது இடத்தை ஆக்கிரமித்திருந்தாலும்” அதை அகற்றும்படி நீதிமன்றம் உத்தரவிடும்

சென்னையில் விதிமுறைகளை மீறி கட்டப்படும் கட்டடங்களுக்கு சீல்

சென்னையில் விதிமுறைகளை மீறி கட்டப்படும் கட்டடங்களுக்கு சீல் வைக்கப்படும் என பெருநகர சென்னை மாநகராட்சி எச்சரித்துள்ளது. இது தொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் விதிமுறைகளை மீறி கட்டப்பட்டுள்ள கட்டடங்கள் குறித்த…

View More சென்னையில் விதிமுறைகளை மீறி கட்டப்படும் கட்டடங்களுக்கு சீல்

சென்னையில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.24.29 லட்சம்: 3 பேர் கைது

சென்னையில் இருந்து இலங்கைக்கு விமானத்தில், ரூ.24.29 லட்சம் மதிப்புடைய வெளி நாட்டு பணத்தை சென்னை விமான நிலையத்தில் கடத்த முயன்ற பெண் உட்பட 3 பயணிகளை சுங்கத்துறை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.…

View More சென்னையில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.24.29 லட்சம்: 3 பேர் கைது

சென்னை மெரினா கடற்கரை: விற்பனை மந்தம், வியாபாரிகள் வேதனை

சென்னை மெரினா கடற்கரையில் மக்கள் கூட்டம் அதிகரித்த போதிலும், விற்பனை ஏதுமின்றி வியாபாரிகள் வாடிவருகின்றனர். மக்களின் பாதம், எப்போது படும் என்று ஏக்கத்துடன் காத்திருத்த மெரினாவிற்கும், சென்னைவாசிகளுக்கும் மகிழ்ச்சியை அளித்தது மாநகராட்சியின் அறிவிப்பு. ஊரடங்கு…

View More சென்னை மெரினா கடற்கரை: விற்பனை மந்தம், வியாபாரிகள் வேதனை

உள்ளாட்சி தேர்தல்: 22 வயதில், போட்டியிடும் பெண்

சென்னை, விருகம்பாக்கத்தில் 22 வயதில், 136-வது வார்டு மாமன்ற உறுப்பினராக ’நிலவரசி’ போட்டியிடுகிறார். உள்ளாட்சி தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியிருக்கிறது. இதில், கட்சி சார்பாகவும், சுயேச்சையாகவும், இளைஞர்கள், பெண்கள், திருநங்கை என பலரும் வேட்புமனு…

View More உள்ளாட்சி தேர்தல்: 22 வயதில், போட்டியிடும் பெண்

சென்னை, புத்தகக் கண்காட்சிக்கு பிப்ரவரி 16 முதல் அனுமதி!

பிப்ரவரி 16-ஆம் தேதி முதல் மார்ச் 6-ஆம் தேதி வரை, சென்னையில் புத்தகக்காட்சி நடத்த, தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கியுள்ளது. ஆண்டுதோறும் தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் சங்கம் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் சார்பில் சென்னையில்…

View More சென்னை, புத்தகக் கண்காட்சிக்கு பிப்ரவரி 16 முதல் அனுமதி!

சென்னையில், பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞர் கைது

சென்னையில் குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர். சென்னை திருவொற்றியூரை சேர்ந்த 11-ஆம் வகுப்பு படிக்கும் சிறுமி, வயிற்று…

View More சென்னையில், பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞர் கைது

லவ் பேர்ட்ஸ் கிளியை கூண்டோடு திருடிச்சென்ற இளைஞர்: நடந்தது என்ன?

ஆவடியில் திருட வந்த இடத்தில் ஐஸ் கிரீம் சாப்பிட்டு கொண்டு நோட்டமிட்ட இளைஞர், பொருள் எதுவும் கிடைக்காததால் லவ் பேர்ட்ஸ் கிளியை கூண்டோடு திருடிச்சென்ற வீடியோ வைரலாகி வருகிறது. சென்னை அடுத்த ஆவடி காமராஜர்…

View More லவ் பேர்ட்ஸ் கிளியை கூண்டோடு திருடிச்சென்ற இளைஞர்: நடந்தது என்ன?

பெத்தேல் நகர் குடியிருப்பு: நீதிமன்ற அவமதிப்பு வழக்கு திங்கள்கிழமைக்கு ஒத்திவைப்பு

சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள பெத்தேல் நகர் குடியிருப்புகளை அகற்றுவது தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு வரும் திங்கள்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. சென்னை ஈஞ்சம்பாக்கம் மேய்ச்சல் புறம்போக்கு நிலத்தில் அமைந்துள்ளது பெத்தேல் நகர். இங்கு வணிக வளாகங்கள்…

View More பெத்தேல் நகர் குடியிருப்பு: நீதிமன்ற அவமதிப்பு வழக்கு திங்கள்கிழமைக்கு ஒத்திவைப்பு

சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

பொங்கல் விழாவையொட்டி சொந்த ஊர்களுக்கு செல்ல சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு வரும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. தமிழர் திருநாளான பொங்கல் விழா நாளை கொண்டாடப்படவுள்ள நிலையில், பொதுமக்கள் தங்கள் சொந்த ஊருக்கு செல்ல…

View More சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு