நாமக்கல்லில் அர்த்தநாரீஸ்வரர் கோயில் மலைப்பாதையில் உள்ள தடுப்பு சுவரில் எதிர்பாராத விதமாக கார் ஒன்று மோதி விபத்தானது. திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் மலைக்கோயிலில் மார்கழி மாதம் முதல் நாளிலிருந்து மரகதலிங்க தரிசனத்திற்காக ஏராளமான மக்கள் வந்துசெல்வது…
View More நாமக்கல் | அர்த்தநாரீஸ்வரர் கோயில் மலைப்பாதை தடுப்பு சுவரில் கார் மோதி விபத்து!car
திருப்பத்தூர் | பல லட்ச ரூபாய் மதிப்பிலான செம்மரக்கட்டைகளை காரில் கடத்த முயற்சி – ஒருவர் கைது!
திருப்பத்தூரில் பல லட்ச ரூபாய் மதிப்பிலான செம்மரக்கட்டைகளை காரில் கடத்த நபரை போலீசார் கைது செய்தனர். திருப்பத்தூர் மாவட்டம் கருப்பனூர் பகுதியில் செம்மரக்கட்டைகள் கடத்தப்படுவதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரேயா குப்தாவிற்கு ரகசிய தகவல்…
View More திருப்பத்தூர் | பல லட்ச ரூபாய் மதிப்பிலான செம்மரக்கட்டைகளை காரில் கடத்த முயற்சி – ஒருவர் கைது!உ.பி.யில் கூகுள் மேப் வழிகாட்டுதலால் பாலத்தில் இருந்து விழுந்த கார் – 3பேர் உயிரிழப்பு!
உத்தப்பிரதேசத்தில் கூகுள் மேப் உதவியுடன் மழை வெள்ளத்தால் சேதமடைந்த பாலத்தில் சென்ற கார் கீழே விழுந்து விபத்துக்குள்ளானதில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். பொதுவாக வெளியிடங்களுக்கு வாகனங்களில் செல்லும்போது கூகுள் மேப் வழிகாட்டுதலில் செல்வது வழக்கம்.…
View More உ.பி.யில் கூகுள் மேப் வழிகாட்டுதலால் பாலத்தில் இருந்து விழுந்த கார் – 3பேர் உயிரிழப்பு!#Telangana | Driving கற்றுக் கொண்டபோது கட்டுப்பாட்டை இழந்து குளத்தில் பாய்ந்த கார்!
தெலங்கானாவில் டிரைவிங் கற்றுக்கொண்டபோது கார் குளத்தில் பாய்ந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது தெலங்கானா மாநிலம், ஜனகாம நகரில் 2 இளைஞர்கள் கார் ஓட்டி கற்றுக் கொண்டிருந்தனர். அப்போது அந்த இளைஞர்களுடன் பயிற்சியாளரும் காரில்…
View More #Telangana | Driving கற்றுக் கொண்டபோது கட்டுப்பாட்டை இழந்து குளத்தில் பாய்ந்த கார்!#RainUpdatesWithNews7Tamil | அபராதம் இல்லை என்ற காவல்துறை அறிவிப்பு | கார் பார்க்கிங் ஆன சென்னை பள்ளிக்கரணை பாலம்!
பாலங்கள் மீது நிறுத்தப்படும் வாகனங்களுக்கு அபராதம் வசூலிக்கபடாது என தாம்பரம் மாநகர காவல்துறை அறிவித்ததை தொடர்ந்து, பொதுமக்கள் தங்கள் வாகனங்களை பள்ளிக்கரணை பாலத்தின் மீது நிறுத்தி வருகின்றனர். மழைக்காலம் என்றாலே சென்னைவாசிகளுக்கு நியாபகம் வருவது,…
View More #RainUpdatesWithNews7Tamil | அபராதம் இல்லை என்ற காவல்துறை அறிவிப்பு | கார் பார்க்கிங் ஆன சென்னை பள்ளிக்கரணை பாலம்!#Jaipur | தீப்பிடித்த நிலையில் சாலையில் ஓடிய கார் – பொதுமக்கள் அலறியடித்து ஓட்டம்!
ஜெய்ப்பூரில் கார் எரிந்தவாறு சாலையில் சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரின் சோடாலா சப்ஜி மண்டி பகுதியில் உள்ள உயர்மட்ட சாலையில் சென்றுகொண்டிருந்த கார் ஒன்று திடீரென தீப்பற்றி எரியத்…
View More #Jaipur | தீப்பிடித்த நிலையில் சாலையில் ஓடிய கார் – பொதுமக்கள் அலறியடித்து ஓட்டம்!#Pudukkottai | சாலையோரம் நின்ற கார்… போலீசாருக்கு காத்திருந்த அதிர்ச்சி – சினிமாவை மிஞ்சும் சம்பவம்!
நமணசமுத்திரத்தில், சாலையோரம் நின்றிருந்த காரில் இருந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் நமணசமுத்திரத்தில் சாலையோரம் நீண்ட நேரமாக கார் ஒன்று நின்றுக்…
View More #Pudukkottai | சாலையோரம் நின்ற கார்… போலீசாருக்கு காத்திருந்த அதிர்ச்சி – சினிமாவை மிஞ்சும் சம்பவம்!சிதம்பரம் அருகே கார், லாரி மோதி விபத்து.. குழந்தை உட்பட 5 பேர் பலியான சோகம்!
சிதம்பரம் அருகே கார் லாரி மீது மோதிய விபத்தில் 2 வயது குழந்தை உட்பட 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். சென்னையில் இருந்து மயிலாடுதுறை நோக்கி சென்று கொண்டிருந்த போது இந்த விபத்து…
View More சிதம்பரம் அருகே கார், லாரி மோதி விபத்து.. குழந்தை உட்பட 5 பேர் பலியான சோகம்!#BreakFailure 15 லட்சம் கார்களை திரும்பப் பெறப்போவதாக BMW நிறுவனம் அறிவிப்பு!
பிரபல பி.எம்.டபிள்யூ கார் நிறுவனம் தங்களது தயாரிப்பில் உருவான சுமார் 15.3 லட்சம் கார்களை திரும்பப் பெறுவதாக அறிவித்துள்ளது. கார் நிறுவனங்களின் முக்கியமானதாகவும் உயர்தர கார் பிரியர்களின் பட்டியலில் இடம்பெற்ற கார்தான் பிஎம்டபிள்யூ கார்…
View More #BreakFailure 15 லட்சம் கார்களை திரும்பப் பெறப்போவதாக BMW நிறுவனம் அறிவிப்பு!இன்ஜின் மாற்றப்பட்ட காரை ஏலம் விட்ட நிறுவனம்.. ரூ.1,00,000 நஷ்ட ஈடு வழங்க நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவு!
ஏலத்தில் எடுத்த காரில் எஞ்சின் மாற்றப்பட்ட விவகாரம் தொடர்பாக செலுத்திய பணம் போக, ஒரு லட்சம் நஷ்டஈடு வழங்க நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. விருதுநகர் மாவட்டம் சிவகாசியை சேர்ந்த முத்துகிருஷ்ணன் என்பவர் கடந்த 2023…
View More இன்ஜின் மாற்றப்பட்ட காரை ஏலம் விட்ட நிறுவனம்.. ரூ.1,00,000 நஷ்ட ஈடு வழங்க நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவு!