பள்ளி பேருந்துக்காக நிழல் கூடத்தில் காத்திருந்த மாணவன் மீது தனியார் கல்லூரி பேருந்து மோதி சிறுவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த செம்மண் காடு பகுதி சேர்ந்தவர் சீனிவாசன். இவரது…
View More தனியார் கல்லூரி பேருந்து மோதி பள்ளி சிறுவன் உயிரிழப்புbus accident
ஜம்முகாஷ்மீர்: ராணுவ வீரர்கள் சென்ற பேருந்து விபத்து; 6 பேர் பலி
ஜம்மு காஷ்மீரில் எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் சென்ற பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 6 பேர் உயிரிழந்துள்ளனர். 30 பேர் படுகாயமடைந்துள்ளனர். ஜம்மு காஷ்மீர் மாநிலம் அனந்த் நாக் பகுதியில் 39 இந்தோ திபெத்தியன்…
View More ஜம்முகாஷ்மீர்: ராணுவ வீரர்கள் சென்ற பேருந்து விபத்து; 6 பேர் பலிசென்னை கத்திப்பாரா விபத்து; ஒருவர் உயிரிழப்பு
சென்னையில் கத்திபாரா பகுதியில் சாலை வழிகாட்டி பலகை சரிந்து விபத்துக்கு உள்ளானதில் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சண்முகசுந்தரம் என்பவர் சிகிச்சை பலனின்றி பலியானார். சென்னையை அடுத்த தாம்பரத்தில் இருந்து கோயம்பேடு நோக்கி நேற்று…
View More சென்னை கத்திப்பாரா விபத்து; ஒருவர் உயிரிழப்பு30 அடி பள்ளத்தில் கவிழ்ந்த பேருந்து; 35 பேர் படுகாயம்
நாகர்கோவில் அருகே அரசு பேருந்து 30 அடி பள்ளத்தில் கவிழ்ந்ததில் 20 பெண்கள் 5 குழந்தைகள் உட்பட 35 பேர் படுகாயமடைந்துள்ளார். கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே உள்ள தாழாகுடியிலிருந்து இன்று மாலை அரசு…
View More 30 அடி பள்ளத்தில் கவிழ்ந்த பேருந்து; 35 பேர் படுகாயம்பேருந்து விபத்து; சாமர்த்தியமாக செயல்பட்ட ஓட்டுநர்
செங்கல்பட்டு அருகில் அரசு பேருந்து விபத்தில், உயிர்ச்சேதமின்றி சாமர்த்தியமாக செயல்பட்ட ஓட்டுநரை பயணிகள் பாராட்டினர். சென்னை கோயம்பேட்டிலிருந்து போளூர் வரை சென்ற அரசு பேருந்து சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலை பச்சையம்மன் கோயில்…
View More பேருந்து விபத்து; சாமர்த்தியமாக செயல்பட்ட ஓட்டுநர்பேருந்து விபத்து; உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு ரூ. 2 லட்சம் நிவாரணம்
ஆந்திர மாநிலம், சித்தூர் அருகே ஏற்பட்ட பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் குடுமத்தாருக்கு, பிரதமர் நிவாரண நிதியிலிருந்து ரூ. 2 லட்சம் அளிக்கப்படுவதாக தெரிவித்துள்ளார். ஆந்திர மாநிலம், அனந்தபுரம் மாவட்டத்திலிருந்து திருப்பதி நோக்கி திருமண நிகழ்ச்சிக்காக…
View More பேருந்து விபத்து; உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு ரூ. 2 லட்சம் நிவாரணம்கட்டுப்பாட்டை இழந்த மின்சார பேருந்து; 5 பேர் பலி
உத்தர பிரதேசத மாநிலத்தில் கான்பூர் பகுதியில் நடந்த பேருந்து விபத்தில் 5 பேர் உயிரிழந்ததோடு பலரும் பலத்த காயத்துடன் மீட்பு. உத்தர பிரதேச மாநிலத்தின் அதிக மக்கள் தொகை நெரிசலுடன் இருக்கும் நகரமாக கான்பூர்…
View More கட்டுப்பாட்டை இழந்த மின்சார பேருந்து; 5 பேர் பலிசெங்கல்பட்டு அருகே பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து: 4 பேர் பலி
செங்கல்பட்டு மாவட்டம் , கூவத்தூர் அருகே தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 4 பேர் சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளனர். செங்கல்பட்டு மாவட்டம் கூவத்தூர் அருகே தனியார் பேருந்தும், அரசு பேருந்தும் நேருக்கு…
View More செங்கல்பட்டு அருகே பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து: 4 பேர் பலிபேருந்தில் வாந்தி எடுப்பதற்காக தலையை வெளியே நீட்டிய சிறுமி; உயிரிழந்த பரிதாபம்
மத்திய பிரதேசத்தில் பேருந்தில் பயணம் செய்யும்போது, எதிர் திசையில் இருந்து வந்த லாரி மோதி சிறுமி ஒருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேசத்தின் இந்தூரிலிருந்து இச்சாபூர் சென்றுகொண்டிருந்த பேருந்தில் 13 வயது…
View More பேருந்தில் வாந்தி எடுப்பதற்காக தலையை வெளியே நீட்டிய சிறுமி; உயிரிழந்த பரிதாபம்