பார் வாசலில் சுட்டுக் கொல்லப்பட்ட DJ – ராஞ்சியில் பயங்கரம்!
ராஞ்சியில் பாரில் பணிபுரிந்து வந்த டிஜேவை மர்ம நபர் ஒருவர் ஆளுயர ரைபிள் துப்பாக்கியை எடுத்துவந்து சுட்டுக் கொலை செய்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜார்கண்ட் மாநிலத்தின் தலைநகர் ராஞ்சியில் செயல்பட்டு...