வீரபாண்டிய கட்டபொம்மன், திருப்பூர் குமரன், கப்பலோட்டிய தமிழன் என போராடி சுதந்திரம் பெற்றுத் தந்த தியாகிகளை, நம் கண்முன் நிறுத்திய நடிகர்களில் சிவாஜியின் பங்களிப்பை யாரும் மறக்க இயலாது. அதே நேரத்தில், முறுக்கிய மீசை,...
வாரணாசியில் சுப்பிரமணிய பாரதியின் புரனமைக்கப்பட்ட நினைவு இல்லத்தையும், அவரது சிலையையும் காணொலி காட்சி வழியாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் மகாகவி சுப்பிரமணிய பாரதி தங்கியிருந்த அறை புனரமைத்து பராமரிக்கப்படும்...
தமிழ்தாய் பெற்றெடுத்த பெருங்கவிஞனாக வாழ்ந்த மகாகவி பாரதியாரின் 101நினைவு நாள் பாட்டுக்கு ராஜாவாக பைந்தமிழ் தேரில் பவனி வந்து, மக்களின் செவிகளிலும், மனங்களிலும் செந்தமிழ் தேன் பாய்ச்சியவர் மகாகவி பாரதி. மறைந்து 101 ஆண்டுகள்...
அருணாச்சலப் பிரதேசத்தைச் சேர்ந்த சகோதரிகள் அழகான தமிழில் மகாகவி பாரதியாரின் பாடலை பாடி அசத்தியிருக்கின்றனர். இந்த வீடியோ லிங்க்கை அந்த மாநில முதலமைச்சர் பெமா காண்டு டுவிட்டரில் பகிர்ந்துள்ளார். பாஜக எம்எல்ஏ வானதி ஸ்ரீநிவாசன்,...
சென்னையில் பாரதியாரின் உருவப்படத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி அஞ்சலி செலுத்தினார். பாரதியாரின் நினைவு நாளான இன்று, மகாகவி நாளாக கடைபிடிக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். இந்நிலையில் சென்னை காமராஜர் சாலையில் உள்ள பாரதியாரின்...
அடிமைபட்ட மக்களுக்கு பாடல்கள் மூலம் விடுதலை வேட்கையை தூண்ட முடியுமா என்ற கேள்விக்கான விடை தான் பாரதியார். தேசப்பற்று, பெண் விடுதலை, சாதி ஒழிப்பு என பாடல்கள் வாயிலாக அவர் கொடுத்த புரட்சிக் குரல்,...