சென்னை புறநகர் மின்சார ரயிலில் விரைவில் குளிர்சாதன பெட்டிகள் இணைக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் பள்ளி, கல்லூரி, அலுவலகங்களுக்கு செல்லும் லட்சக்கணக்கான பயணிகள் தினமும் ரயில் சேவையைப் பயன்படுத்தி…
View More சென்னை புறநகர் ரயில்களில் விரைவில் ஏசி பெட்டிகள் அறிமுகம்!beach
பட்டினப்பாக்கத்தில் கரைக்கப்படாமல் இருக்கும் விநாயகர் சிலைகள் – விரைவில் அப்புறப்படுத்தப்படும் என மாநகராட்சி ஆணையர் உறுதி
சென்னை பட்டினப்பாக்கம் கடற்கரையில், கரைக்கப்படாமல் இருக்கும் பெரிய விநாயகர் சிலைகள் அப்புறப்படுத்தப்படும் என்று மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன், நியூஸ் 7 தமிழுக்கு தொலைபேசி வாயிலாக தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி வெகு விமர்சையாக…
View More பட்டினப்பாக்கத்தில் கரைக்கப்படாமல் இருக்கும் விநாயகர் சிலைகள் – விரைவில் அப்புறப்படுத்தப்படும் என மாநகராட்சி ஆணையர் உறுதிபெண்கள் உடை மாற்றும் அறை சமூக விரோதிகளின் கூடாரமாக மாறிய அவலம்
மாரியூர் கடற்கரையில் பராமரிப்பின்றி சேதம் அடைந்துள்ள பெண்கள் உடை மாற்றும் அறைகள் சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி உள்ள அவலம் ஏற்பட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் மாரியூர் கிராமத்தில் கடற்கரை அருகில் மிகவும் பழமையான ஸ்ரீ…
View More பெண்கள் உடை மாற்றும் அறை சமூக விரோதிகளின் கூடாரமாக மாறிய அவலம்சென்னையில் விநாயகர் சிலைகள் கடலில் கரைப்பு
சென்னையில் வெகு விமரிசையாக விநாயகர் சிலைகள் ஊர்வலாக எடுத்துச் செல்லப்பட்டு கடலில் கரைக்கப்பட்டு வருகிறது. இதனை காண ஏராளமான பொதுமக்கள் கடற்கரையில் குவிந்துள்ளனர். விநாயகர் சதுர்த்தி விழா கடந்த ஆகஸ்ட் 31-ம் தேதி நாடு…
View More சென்னையில் விநாயகர் சிலைகள் கடலில் கரைப்புகடற்கரையில் குளிக்க சென்ற இளைஞர் நீரில் மூழ்கி பலி
கடற்கரையில் குளித்துக் கொண்டு இருந்த இளைஞர் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவொற்றியூர் கடற்கரையில் கடந்த வாரம் கடலில் குளிக்கச் சென்று ஐந்து பேர் உயிரிழந்த நிலையில் ஒருவரது உடல் இன்னும்…
View More கடற்கரையில் குளிக்க சென்ற இளைஞர் நீரில் மூழ்கி பலிதிருமணத்திற்கு வந்த இடத்தில் நடந்த சோகம்
திருவொற்றியூரில் விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமையில் கடலில் குளிக்கச் சென்ற 4 பேர் மாயமான நிலையில், மேலும் ஒரு பெண் கடலில் குளிக்கச் சென்று உயிரிழப்பு. சென்னை எண்ணூர் கடலில் ராட்சத அலையில் சிக்கிக்கொண்ட இரண்டு…
View More திருமணத்திற்கு வந்த இடத்தில் நடந்த சோகம்ரூ.100 கோடியில் சென்னை கடற்கரை சீரமைப்பு-அரசாணை வெளியீடு
ரூ.100 கோடியில் சென்னை கடற்கரை சீரமைப்பு மற்றும் புத்தாக்கம் செய்ய தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. சென்னை மெரினா முதல் கோவளம் வரையிலான சுமார் 30 கி.மீ கடற்கரை புத்துயிர் பெற உள்ளது. மாநில கடலோர…
View More ரூ.100 கோடியில் சென்னை கடற்கரை சீரமைப்பு-அரசாணை வெளியீடுமெரினா கடற்கரையில் டிரோன் மூலம் காவல் துறையினர் கண்காணிப்பு
சென்னை மெரினா கடற்கரையில் காவல் துறையினர் டிரோன் கேமரா மூலம் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். சென்னையின் முக்கிய பொழுதுபோக்கு தலமாக மெரினா கடற்கரை இருந்து வருகிறது. இந்தக் கடற்கரையில் தினமும் ஏராளமான மக்கள்…
View More மெரினா கடற்கரையில் டிரோன் மூலம் காவல் துறையினர் கண்காணிப்புபிப்.1 முதல் கடற்கரைகளுக்கு செல்ல அனுமதி: சென்னை மாநகராட்சி
பிப்ரவரி 1ஆம் தேதி முதல் சென்னையில் உள்ள கடற்கரைகளுக்கு செல்ல பொதுமக்களுக்கு செல்ல சென்னை மாநகராட்சி அனுமதி வழங்கியுள்ளது. 2019ம் ஆண்டில், சீனாவில் முதன்முதலாக கொரோனா தொற்று பரவத் தொடங்கியது. பிறகு, கேரள மாநிலம்…
View More பிப்.1 முதல் கடற்கரைகளுக்கு செல்ல அனுமதி: சென்னை மாநகராட்சிசென்னை கடற்கரை – தாம்பரம் இடையே மின்சார ரயில்கள் இன்று ரத்து
சென்னையில் மின்சார ரயில் சேவையில் இன்று மற்றும் 31-ஆம் தேதி, நவம்பர் 7-ஆம் தேதிகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பரமாரிப்பு பணிகளுக்காக இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி சென்னை கடற்கரை-தாம்பரம் இடையே காலை 11 மணிமுதல்…
View More சென்னை கடற்கரை – தாம்பரம் இடையே மின்சார ரயில்கள் இன்று ரத்து