“செல்போன் மற்றும் ஆவணங்களுடன் TTF வாசன் நாளை ஆஜராக வேண்டும்” – காவல்துறை சம்மன்!

“செல்போன் மற்றும் ஆவணங்களுடன் TTF வாசன் நாளை ஆஜராக வேண்டும்” என காவல்துறை அவருக்கு சம்மன் அனுப்பியுள்ளது. பிரபல யூடியூபா் டிடிஎஃப் வாசன் கடந்த செப். 17-ஆம் தேதி காஞ்சிபுரம் அருகே பாலுசெட்டிசத்திரம் பகுதியில்…

View More “செல்போன் மற்றும் ஆவணங்களுடன் TTF வாசன் நாளை ஆஜராக வேண்டும்” – காவல்துறை சம்மன்!

“அரவிந்த் கெஜ்ரிவாலின் இடைக்கால ஜாமின் மனு மீது ஜூன் 5-ம் தேதி உத்தரவு பிறப்பிக்கப்படும்” – நீதிமன்றம் அறிவிப்பு!

அரவிந்த் கெஜ்ரிவாலின் இடைக்கால ஜாமின் மனு மீது ஜூன் 5-ம் தேதி உத்தரவு பிறப்பிக்கப்படும் என டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம் அறிவித்துள்ளது. மதுபான கொள்கை முறைகேடு வழக்கில்,  டெல்லி முதலமைச்சரும், ஆம் ஆத்மி கட்சியின்…

View More “அரவிந்த் கெஜ்ரிவாலின் இடைக்கால ஜாமின் மனு மீது ஜூன் 5-ம் தேதி உத்தரவு பிறப்பிக்கப்படும்” – நீதிமன்றம் அறிவிப்பு!

வேகமாக கார் ஓட்டிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட பிரபல யூடியூபா் டிடிஎஃப் வாசன் ஜாமீனில் விடுவிப்பு!

வேகமாக கார் ஓட்டிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட பிரபல யூடியூபா் டிடிஎஃப் வாசனுக்கு மதுரை மாவட்ட நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது. பிரபல யூடியூபா் டிடிஎஃப் வாசன் கடந்த செப். 17-ஆம் தேதி காஞ்சிபுரம் அருகே…

View More வேகமாக கார் ஓட்டிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட பிரபல யூடியூபா் டிடிஎஃப் வாசன் ஜாமீனில் விடுவிப்பு!

மதுபான கொள்கை வழக்கில் ஜாமீன் கோரி அரவிந்த் கெஜ்ரிவால் மனு!

டெல்லி மதுபான கொள்கை வழக்கில் ஜாமீன் கோரி டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் மனுத்தாக்கல் செய்துள்ளார்.  டெல்லி மதுபான கொள்கை வழக்கில் அந்த மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் மார்ச்…

View More மதுபான கொள்கை வழக்கில் ஜாமீன் கோரி அரவிந்த் கெஜ்ரிவால் மனு!

பிரஜ்வல் ரேவண்ணா முன்ஜாமின் கோரி மனு!

பாலியல் வழக்கில் தேடப்பட்டு வரும் பிரஜ்வல் ரேவண்ணா முன்ஜாமின் கோரி மனு தாக்கல் செய்துள்ளார். முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரனும், ஹாசன் மக்களவைத் தொகுதியின் எம்.பி.யுமான பிரஜ்வல் ரேவண்ணா பல பெண்களைப் பாலியல் வன்கொடுமை…

View More பிரஜ்வல் ரேவண்ணா முன்ஜாமின் கோரி மனு!

ஸ்வாதி மாலிவால் தாக்கப்பட்ட வழக்கு – கெஜ்ரிவாலின் முன்னாள் உதவியாளர் பிபவ் குமாரின் ஜாமின் மனு தள்ளுபடி!

ஸ்வாதி மாலிவால் தாக்கப்பட்ட வழக்கில் கெஜ்ரிவாலின் முன்னாள் உதவியாளர் பிபவ் குமாரின் ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. மதுபான கொள்கை ஊழல் வழக்கில் திஹார் சிறையில் அடைக்கப்பட்ட டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் சமீபத்தில்…

View More ஸ்வாதி மாலிவால் தாக்கப்பட்ட வழக்கு – கெஜ்ரிவாலின் முன்னாள் உதவியாளர் பிபவ் குமாரின் ஜாமின் மனு தள்ளுபடி!

கஞ்சா கடத்தல் வழக்கு – ஜாமீன் கேட்டு மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் சவுக்கு சங்கர் மனுத்தாக்கல்!

தேனி மாவட்ட காவல்துறையால் பதிவு செய்யப்பட்ட கஞ்சா வழக்கில் ஜாமீன் கோரி சவுக்கு சங்கர் மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர் காவல்துறை அதிகாரிகள், பெண் போலீசார் குறித்து…

View More கஞ்சா கடத்தல் வழக்கு – ஜாமீன் கேட்டு மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் சவுக்கு சங்கர் மனுத்தாக்கல்!

அரவிந்த் கெஜ்ரிவால் ஜாமீன் மனுமீது நாளை மறுநாள் தீர்ப்பு!.. வெளியில் வருவாரா கெஜ்ரிவால்?..

அரவிந்த் கெஜ்ரிவால் ஜாமின் கோரிய வழக்கில் நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்படும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.  டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால்  கைது செய்யப்பட்டுள்ள நிலையில்,…

View More அரவிந்த் கெஜ்ரிவால் ஜாமீன் மனுமீது நாளை மறுநாள் தீர்ப்பு!.. வெளியில் வருவாரா கெஜ்ரிவால்?..

உறவினரின் இறுதிச் சடங்கில் பங்கேற்க இடைக்கால ஜாமீன் கோரிய ஹேமந்த் சோரனின் மனு நிராகரிப்பு!

உறவினரின் இறுதிச் சடங்கில் பங்கேற்க இடைக்கால ஜாமீன் கோரிய ஜார்கண்டின் முன்னாள் முதலமைச்சர் ஹேமந்த் சோரனின் மனுவை சிறப்பு நீதிமன்றம் நிராகரித்துள்ளது.  ஜார்கண்ட் மாநிலத்தின் முதலமைச்சராக இருந்து வந்த ஹேமந்த் சோரன் அரசு நிலத்தை…

View More உறவினரின் இறுதிச் சடங்கில் பங்கேற்க இடைக்கால ஜாமீன் கோரிய ஹேமந்த் சோரனின் மனு நிராகரிப்பு!

“சுனிதா கெஜ்ரிவால் அடுத்த முதலமைச்சர் என்பது கட்டுக்கதை!” – நியூஸ் 7 தமிழுக்கு ஆம் ஆத்மி எம்பி சஞ்சய் சிங் பிரத்யேக பேட்டி!

சுனிதா கெஜ்ரிவால் அடுத்த முதலமைச்சர் என கூறப்படுவது கட்டுக்கதை  என ஆம் ஆத்மி கட்சியின் எம்பி சஞ்சய் சிங் நியூஸ் 7 தமிழுக்கு பிரத்யேக பேட்டி அளித்துள்ளார்.  டெல்லியில் ஆட்சி நடத்தும் ஆம் ஆத்மி…

View More “சுனிதா கெஜ்ரிவால் அடுத்த முதலமைச்சர் என்பது கட்டுக்கதை!” – நியூஸ் 7 தமிழுக்கு ஆம் ஆத்மி எம்பி சஞ்சய் சிங் பிரத்யேக பேட்டி!