“எனது சக திரைநாயகி திரிஷாவே.. என்னை மன்னித்துவிடு” என நடிகர் மன்சூர் அலிகான் மன்னிப்பு கேட்டு அறிக்கை வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக நடிகர் மன்சூர் அலிகான் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது.. ஒரு வாரமாக நடந்த…
View More “திரைநாயகி திரிஷாவே.. என்னை மன்னித்துவிடு” – நடிகர் மன்சூர் அலிகான் அறிக்கை!apology
“தவறாக பேசவில்லை… மன்னிப்பு கேட்க மாட்டேன்..!” – அமைச்சர் உதயநிதி பேச்சு
தான் எந்த மதத்தையும் இழிவுபடுத்தவில்லை என்றும், சனாதனம் குறித்து தான் பேசியதற்கு மன்னிப்பு கேட்க மாட்டேன் என்றும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு சென்னை கிழக்கு மாவட்ட திமுக…
View More “தவறாக பேசவில்லை… மன்னிப்பு கேட்க மாட்டேன்..!” – அமைச்சர் உதயநிதி பேச்சுஇந்தியாவுக்கு எதிராக எதுவும் பேசவில்லை: ராகுல் காந்தி விளக்கம்
மன்னிப்பு கேட்கும் அளவுக்கு லண்டனில் இந்தியாவுக்கு எதிராக எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை என்று காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி விளக்கம் அளித்துள்ளார். அண்மையில் லண்டனில் உள்ள கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற கருத்தரங்கில் கலந்து கொள்வதற்காக,…
View More இந்தியாவுக்கு எதிராக எதுவும் பேசவில்லை: ராகுல் காந்தி விளக்கம்விமானத்தில் எமர்ஜென்சி கதவை திறந்த விவகாரம் – மன்னிப்பு கேட்ட பாஜக எம்.பி தேஜஸ்வி சூர்யா
கடந்த மாதம் இண்டிகோ விமானத்தில் எமர்ஜென்சி கதவை திறந்த விவகாரம் தொடர்பாக கர்நாடகாவை சேர்ந்த பாஜக எம்பி தேஜஸ்வி சூர்யா மன்னிப்பு கேட்டுள்ளதாக மத்திய விமானப்போக்குவரத்து துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா தெரிவித்துள்ளார். கடந்தாண்டு…
View More விமானத்தில் எமர்ஜென்சி கதவை திறந்த விவகாரம் – மன்னிப்பு கேட்ட பாஜக எம்.பி தேஜஸ்வி சூர்யாமன்னிப்பு கோரினார் இயக்குநர் விக்னேஷ் சிவன்
திருப்பதி கோயிலில் செருப்பு அணிந்து சென்ற விவகாரம் தொடர்பாக, இயக்குநர் விக்னேஷ் சிவன் மன்னிப்பு கோரி அறிக்கை வெளியிட்டுள்ளார். நடிகை நயன்தாரா மற்றும் இயக்குநர் விக்னேஷ் சிவன் ஆகியோரின் திருமணம் மாமல்லபுரத்தில் உள்ள தனியார்…
View More மன்னிப்பு கோரினார் இயக்குநர் விக்னேஷ் சிவன்’நான் என்ன அரசியல்வாதியா?’ முற்றுகையிட்ட விவசாயிகள், ஆவேசப்பட்ட கங்கனா
தனது காரை முற்றுகையிட்டவர்கள், கொலை செய்துவிடுவதாக மிரட்டினார்கள் என்று நடிகை கங்கனா ரனாவத் தெரிவித்துள்ளார். மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிரான டெல்லியில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வந்தனர். அப்போது, நடிகை கங்கனா, விவசாயிகளை…
View More ’நான் என்ன அரசியல்வாதியா?’ முற்றுகையிட்ட விவசாயிகள், ஆவேசப்பட்ட கங்கனா’என்னை மன்னிச்சுக்கோங்க..’ -கொள்ளையடித்துவிட்டு கடிதம் வைத்த திருடன்
வீட்டில் திருடிவிட்டு ,’அவசரத்துக்காக திருடுகிறேன், மன்னித்துவிடுங்கள்’என்று கடிதம் எழுதிய திருடனை போலீசார் தேடி வருகின்றனர். கேரள மாநிலம் மலப்புரம் அருகில் உள்ள எடப்பால் பகுதியை சேர்ந்தவர் ஷம்சீர். இவர் அவசரத் தேவைக்காக, நகைகளை அடகு…
View More ’என்னை மன்னிச்சுக்கோங்க..’ -கொள்ளையடித்துவிட்டு கடிதம் வைத்த திருடன்