விமானத்தில் எமர்ஜென்சி கதவை திறந்த விவகாரம் – மன்னிப்பு கேட்ட பாஜக எம்.பி தேஜஸ்வி சூர்யா

கடந்த மாதம் இண்டிகோ விமானத்தில் எமர்ஜென்சி கதவை திறந்த விவகாரம் தொடர்பாக கர்நாடகாவை சேர்ந்த பாஜக எம்பி தேஜஸ்வி சூர்யா மன்னிப்பு கேட்டுள்ளதாக மத்திய விமானப்போக்குவரத்து துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா தெரிவித்துள்ளார். கடந்தாண்டு…

View More விமானத்தில் எமர்ஜென்சி கதவை திறந்த விவகாரம் – மன்னிப்பு கேட்ட பாஜக எம்.பி தேஜஸ்வி சூர்யா