’அந்த மெசேஜை அழித்துவிட்டார்..’ ஆயிஷா மீது போலீசார் புகார்

தேசத் துரோக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ள நடிகை ஆயிஷா சுல்தானா, விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை என்று லட்சத்தீவு போலீசார் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர். லட்சத்தீவு நிர்வாக அதிகாரி பிரபுல் கோடா படேல், மக்களுக்கு எதிராக செயல்பட்டு வருவதாக…

View More ’அந்த மெசேஜை அழித்துவிட்டார்..’ ஆயிஷா மீது போலீசார் புகார்

தேசத்துரோக வழக்கில் நடிகை ஆயிஷாவுக்கு முன் ஜாமீன்!

தேசத் துரோக வழக்கில், நடிகையும், சமூக செயற்பாட்டாளருமான ஆயிஷா சுல்தானாவுக்கு கேரள மாநில உயர் நீதிமன்றம் முன்ஜாமின் வழங்கியது. லட்சத்தீவுகளின் நிர்வாக அதிகாரியாக, குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த பிரபுல் கோடா படேல் பொறுப்பேற்றுள்ளார். இவர்,…

View More தேசத்துரோக வழக்கில் நடிகை ஆயிஷாவுக்கு முன் ஜாமீன்!

லட்சத்தீவு நிர்வாக அதிகாரி பற்றி விமர்சனம்: நடிகை மீது தேசத்துரோக வழக்குப் பதிவு!

லட்சத்தீவுகள் நிர்வாக அதிகாரியை உயிரி ஆயுதம் என்று விமர்சித்த நடிகை ஆயிஷா சுல்தானா மீது தேசத்துரோக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. லட்சத்தீவுகளின் நிர்வாக அதிகாரியாக, குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த பிரபுல் கோடா படேல் பொறுப்பேற்றுள்ளார்.…

View More லட்சத்தீவு நிர்வாக அதிகாரி பற்றி விமர்சனம்: நடிகை மீது தேசத்துரோக வழக்குப் பதிவு!