பாலாற்றில் கரைபுரண்டு ஓடும் வெள்ளை நுரை! தோல் தொழிற்சாலை கழிவுகள் கலக்கப்படுவதாக குற்றச்சாட்டு!

ஆம்பூர் அருகே பாலாற்றில் கலக்கும் தோல் தொழிற்சாலை கழிவு நீரால் ஆற்று நீர் முழுவதும் வெள்ளை நுரை ததும்பி காணப்படுவதால் மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர்ந்து கடந்த சில…

View More பாலாற்றில் கரைபுரண்டு ஓடும் வெள்ளை நுரை! தோல் தொழிற்சாலை கழிவுகள் கலக்கப்படுவதாக குற்றச்சாட்டு!

திருப்பத்தூர் ஆற்றில் கலக்கும் தொழிற்சாலை கழிவு நீர்: துர்நாற்றம் வீசும் பாலாறு!

திருப்பத்தூர் மாவட்டம் பாலாற்றில் கலக்கும் தோல் தொழிற்சாலை கழிவு நீரால் நுரை ததும்பி துர்நாற்றம் வீசுகிறது. திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் மற்றும் வாணியம்பாடி சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று மாலை முதல் இரவு வரை பெய்த…

View More திருப்பத்தூர் ஆற்றில் கலக்கும் தொழிற்சாலை கழிவு நீர்: துர்நாற்றம் வீசும் பாலாறு!

பாலாற்றில் வெள்ளம்; 100 கிராமங்களுக்கான போக்குவரத்து பாதிப்பு

பாலாற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால், 4-வது நாளாக 100க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கான போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. பாலாற்றில் வினாடிக்கு 80 ஆயிரம் கன அடி தண்ணீர் சென்று கொண்டிருக்கிறது. இதனை அடுத்து மதுராந்தகம் ஈசூர்…

View More பாலாற்றில் வெள்ளம்; 100 கிராமங்களுக்கான போக்குவரத்து பாதிப்பு

கடலூர் தென்பெண்ணை ஆற்றில் நேரிட்ட வெள்ளப்பெருக்கு

கடலூர் தென்பெண்ணை ஆற்றில் நேரிட்ட வெள்ள பெருக்கால் மணல் மூட்டைகளை அடுக்கி காவல் துறையினர் ஒலி பெருக்கி மூலம் எச்சரிக்கை விடுத்துள்ளனர். கடலூர் மாவட்டத்தில் பெய்த கன மழை காரணமாக தென்பெண்ணை ஆற்றில் ஒரு…

View More கடலூர் தென்பெண்ணை ஆற்றில் நேரிட்ட வெள்ளப்பெருக்கு

பாலாற்றின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

தொடர் மழை காரணமாக பாலாற்றில், சுமார் ஒரு லட்சத்து 30 ஆயிரம் கன அடி நீர் வந்து கொண்டிருப்பதால், பாலாற்றின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. செங்கல்பட்டு, வேலூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம்…

View More பாலாற்றின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை