“அம்பேத்கர் கனவை செயலாக்கும் வகையில் திமுகவின் ‘திராவிட மாடல்’ அரசு செயல்படுகிறது என புத்தக அறிமுக விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார். காங்கிரஸ் கட்சியின் sc பிரிவு சார்பில் சென்னை வேப்பேரி பெரியார் திடலில்…
View More அம்பேத்கர் கனவை நனவாக்கும் “திராவிட மாடல்”Ambedkar
இந்தி பேசும் மாநிலங்கள் சீர்திருத்த தலைவர்களை ஏன் உருவாக்கவில்லை?
இந்தியா சாதியால் கட்டமைக்கப்பட்டுள்ளது. இங்கு இருக்கும் ஏற்ற தாழ்வுகளுக்கும் சமூக முரண்பாடுகளுக்கும் இந்தியா தனது வரலாற்றை சாதியின் மீது கட்டமைத்ததே காரணம் என பல ஆய்வாளர்கள் தங்களின் ஆய்வு முடிவுகள் மூலமாக நிரூபித்துக் காட்டியுள்ளனர்.…
View More இந்தி பேசும் மாநிலங்கள் சீர்திருத்த தலைவர்களை ஏன் உருவாக்கவில்லை?”இளையராஜாவின் கருத்தை கடந்து போய்விட முடியாது”
அம்பேத்கருக்கு இணையாக மோடியை உயர்த்தி இளையராஜா பேசுவதை வெறும் அரசியல் புரிதலற்ற நிலைப்பாடு என்று கடந்து போய்விட முடியாது என காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி அறிக்கை வெளியிட்டுள்ளார். சமீபத்தில் அம்பேத்கருடன் மோடியை ஒப்பிட்டு இளையராஜா…
View More ”இளையராஜாவின் கருத்தை கடந்து போய்விட முடியாது”இளையராஜாவிற்கு நெருக்கடி அளித்திருப்பார்கள்: திருமாவளவன்
பாஜகவிற்கு தக்க பதிலடி கொடுக்கும் வலிமை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு உள்ளதாக விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். சென்னை எழும்பூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் 18-ஆம் ஆண்டு இஃப்தார் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில்…
View More இளையராஜாவிற்கு நெருக்கடி அளித்திருப்பார்கள்: திருமாவளவன்அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்க பாஜகவுக்கு தகுதியில்லை: திருமாவளவன்
அம்பேத்கரின் சிலைகளுக்கு மாலை அணிவிக்க பாஜகவினருக்கு அருகதை இல்லை என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். சென்னை அசோக்நகரில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைமை அலுவலகத்தில் சமத்துவ விழா, இஃப்தார் விருந்தின் நோன்பு…
View More அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்க பாஜகவுக்கு தகுதியில்லை: திருமாவளவன்‘ஒடுக்கப்பட்ட சமுதாயத்திற்கு பாடுபட்டவர் அண்ணல் அம்பேத்கர்’ – வி.கே.சசிகலா
சட்டமாமேதை அம்பேத்கர் பிறந்தநாளையொட்டி அவரது திருவுருவ படத்திற்கு வி.கே.சசிகலா மலர்தூவி மரியாதை செலுத்தினார். சென்னை தியாகராய நகரில் வி.கே.சசிகலா தனது இல்லத்தில், அம்பேத்கரின் திருவுருவ படத்திற்கு, மரியாதை செலுத்தினார். இதையடுத்து பேசிய அவர், ஒடுக்கப்பட்ட…
View More ‘ஒடுக்கப்பட்ட சமுதாயத்திற்கு பாடுபட்டவர் அண்ணல் அம்பேத்கர்’ – வி.கே.சசிகலாசமத்துவ நாள் உறுதிமொழி – அரசாணை வெளியீடு
அம்பேத்கர் பிறந்த நாள் சமத்துவ நாளாக அனுசரிக்கப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்த நிலையில், அரசாணை வெளியீடு செய்யப்பட்டுள்ளது. சட்டப்பேரவையில் விதி எண் 110-ன் கீழ் பேசிய தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், வடக்கில்…
View More சமத்துவ நாள் உறுதிமொழி – அரசாணை வெளியீடுஅம்பேத்கர் பிறந்தநாள் சமத்துவ தினம்: முதலமைச்சர் அறிவிப்பு
அண்ணல் அம்பேத்கர் பிறந்தநாளான ஏப்ரல் 14-ம் தேதி சமத்துவ நாளாகக் கொண்டாடப்படும் என்று சட்டப்பேரவையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். சட்டப்பேரவையில் விதி எண் 110-ன் கீழ் பேசிய தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், வடக்கில்…
View More அம்பேத்கர் பிறந்தநாள் சமத்துவ தினம்: முதலமைச்சர் அறிவிப்புஅம்பேத்கர் புகைப்படம் மாட்டியதால் சஸ்பெண்ட் – நீதிமன்றம் அதிரடி உத்தரவு
மத்திய நிதி அமைச்சக சுற்றறிக்கை படி அலுவலகங்களில் அம்பேத்கர் புகைப்படம் வைக்கலாம் என்பதால், புகைப்படம் வைத்ததற்காக பணியிடை நீக்கம் செய்யப்பட்டவருக்கு சேர வேண்டிய பண பலன்களை நிலுவையின்றி வழங்க பாரத ஸ்டேட் வங்கிக்கு சென்னை…
View More அம்பேத்கர் புகைப்படம் மாட்டியதால் சஸ்பெண்ட் – நீதிமன்றம் அதிரடி உத்தரவுசென்னை புத்தகக் காட்சி: பெரியார், அம்பேத்கர் புத்தகங்கள் அதிக அளவில் விற்பனை
45-வது சென்னை புத்தகக் காட்சியில் 15 லட்சம் வாசகர்கள் வருகை தந்ததாக பபாசி அமைப்பு தெரிவித்துள்ளது. சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் கடந்த பிப்ரவரி 16-ஆம் தேதி 45-வது புத்தகக் காட்சி தொடங்கியது. இதில்…
View More சென்னை புத்தகக் காட்சி: பெரியார், அம்பேத்கர் புத்தகங்கள் அதிக அளவில் விற்பனை