அம்பேத்கரை இணைக்காமல், பேசாமல் காந்தியின் வரலாற்றை எழுத முடியாது என விசிக தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார். விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் மணி விழாவை முன்னிட்டு, சென்னை அசோக் நகரில் உள்ள…
View More ’அம்பேத்கரை இணைக்காமல், காந்தியின் வரலாற்றை எழுத முடியாது’ – விசிக தலைவர் திருமாவளவன்Ambedkar
அரசியலமைப்பு சட்டத்தை விட மனுதர்மம் தான் கோலோச்சுகிறது – விசிக தலைவர் தொல்.திருமாவளவன்
இந்தியாவில் புரட்சியாளர் அம்பேத்கர் எழுதிய அரசியலமைப்பு சட்டத்தை விட மனுதர்மம் தான் கோலோச்சுகிறது என்று விசிக தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார். செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்த அச்சரப்பாக்கம் பகுதியில், கட்சி நிர்வாகி விழா நிகழ்ச்சியில்…
View More அரசியலமைப்பு சட்டத்தை விட மனுதர்மம் தான் கோலோச்சுகிறது – விசிக தலைவர் தொல்.திருமாவளவன்தெலங்கானா தலைமைச் செயலகத்துக்கு அம்பேத்கர் பெயர் – முதல்வர் சந்திரசேகர ராவ் அறிவிப்பு
தெலங்கானாவில் புதிதாக கட்டப்பட்டு வரும் தலைமைச் செயலகத்துக்கு அம்பேத்கர் பெயர் சூட்ட உள்ளதாக முதல்வர் சந்திரசேகரராவ் தெரிவித்துள்ளார். தெலங்கானாவில் சட்டப் பேரைவ கூட்டம் செப்டம்பர் 13ஆம் தேதி நடைபெற்றது. புதிய நாடாளுமன்ற கட்டிடம் கட்டுமான…
View More தெலங்கானா தலைமைச் செயலகத்துக்கு அம்பேத்கர் பெயர் – முதல்வர் சந்திரசேகர ராவ் அறிவிப்புபுதிய நாடாளுமன்றத்திற்கு அம்பேத்கர் பெயர்: தெலங்கானா தீர்மானம்
புதிய நாடாளுமன்ற கட்டிடத்துக்கு சட்ட மேதை அம்பேத்கர் பெயரை சூட்டக்கோரி தெலங்கானா சட்டசபையில் நேற்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தெலங்கானாவில் சட்டப் பேரைவ கூட்டம் நேற்று நடைபெற்றது. புதிய நாடாளுமன்ற கட்டிடம் கட்டுமான பணி இறுதிக்கட்டத்தில்…
View More புதிய நாடாளுமன்றத்திற்கு அம்பேத்கர் பெயர்: தெலங்கானா தீர்மானம்அம்பேத்கர் கனவை நனவாக்கும் “திராவிட மாடல்”
“அம்பேத்கர் கனவை செயலாக்கும் வகையில் திமுகவின் ‘திராவிட மாடல்’ அரசு செயல்படுகிறது என புத்தக அறிமுக விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார். காங்கிரஸ் கட்சியின் sc பிரிவு சார்பில் சென்னை வேப்பேரி பெரியார் திடலில்…
View More அம்பேத்கர் கனவை நனவாக்கும் “திராவிட மாடல்”இந்தி பேசும் மாநிலங்கள் சீர்திருத்த தலைவர்களை ஏன் உருவாக்கவில்லை?
இந்தியா சாதியால் கட்டமைக்கப்பட்டுள்ளது. இங்கு இருக்கும் ஏற்ற தாழ்வுகளுக்கும் சமூக முரண்பாடுகளுக்கும் இந்தியா தனது வரலாற்றை சாதியின் மீது கட்டமைத்ததே காரணம் என பல ஆய்வாளர்கள் தங்களின் ஆய்வு முடிவுகள் மூலமாக நிரூபித்துக் காட்டியுள்ளனர்.…
View More இந்தி பேசும் மாநிலங்கள் சீர்திருத்த தலைவர்களை ஏன் உருவாக்கவில்லை?”இளையராஜாவின் கருத்தை கடந்து போய்விட முடியாது”
அம்பேத்கருக்கு இணையாக மோடியை உயர்த்தி இளையராஜா பேசுவதை வெறும் அரசியல் புரிதலற்ற நிலைப்பாடு என்று கடந்து போய்விட முடியாது என காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி அறிக்கை வெளியிட்டுள்ளார். சமீபத்தில் அம்பேத்கருடன் மோடியை ஒப்பிட்டு இளையராஜா…
View More ”இளையராஜாவின் கருத்தை கடந்து போய்விட முடியாது”இளையராஜாவிற்கு நெருக்கடி அளித்திருப்பார்கள்: திருமாவளவன்
பாஜகவிற்கு தக்க பதிலடி கொடுக்கும் வலிமை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு உள்ளதாக விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். சென்னை எழும்பூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் 18-ஆம் ஆண்டு இஃப்தார் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில்…
View More இளையராஜாவிற்கு நெருக்கடி அளித்திருப்பார்கள்: திருமாவளவன்அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்க பாஜகவுக்கு தகுதியில்லை: திருமாவளவன்
அம்பேத்கரின் சிலைகளுக்கு மாலை அணிவிக்க பாஜகவினருக்கு அருகதை இல்லை என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். சென்னை அசோக்நகரில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைமை அலுவலகத்தில் சமத்துவ விழா, இஃப்தார் விருந்தின் நோன்பு…
View More அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்க பாஜகவுக்கு தகுதியில்லை: திருமாவளவன்‘ஒடுக்கப்பட்ட சமுதாயத்திற்கு பாடுபட்டவர் அண்ணல் அம்பேத்கர்’ – வி.கே.சசிகலா
சட்டமாமேதை அம்பேத்கர் பிறந்தநாளையொட்டி அவரது திருவுருவ படத்திற்கு வி.கே.சசிகலா மலர்தூவி மரியாதை செலுத்தினார். சென்னை தியாகராய நகரில் வி.கே.சசிகலா தனது இல்லத்தில், அம்பேத்கரின் திருவுருவ படத்திற்கு, மரியாதை செலுத்தினார். இதையடுத்து பேசிய அவர், ஒடுக்கப்பட்ட…
View More ‘ஒடுக்கப்பட்ட சமுதாயத்திற்கு பாடுபட்டவர் அண்ணல் அம்பேத்கர்’ – வி.கே.சசிகலா