கள்ளச்சாராய விற்பனைக்கு எதிராக நடைபெற்ற போராட்டம் – செய்தி சேகரித்த நியூஸ்7 தமிழ் செய்தியாளருக்கு மிரட்டல்!!

கள்ளச்சாராய விற்பனையை தடுக்க கோரி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட நபரின் செய்தியை சேகரித்த நியூஸ்7 தமிழ் செய்தியாளருக்கு, மதுபானக்கூட உரிமையாளர் ஒருவர் மிரட்டல் விடுத்துள்ளார். விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் கள்ளச்சாராயம் அருந்தி பத்துக்கும்…

View More கள்ளச்சாராய விற்பனைக்கு எதிராக நடைபெற்ற போராட்டம் – செய்தி சேகரித்த நியூஸ்7 தமிழ் செய்தியாளருக்கு மிரட்டல்!!

கள்ளச்சாராய விவகாரம் : தமிழ்நாடு அரசுக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ்!!

கள்ளச்சாராய விவகாரம் தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து 4 வாரத்திற்குள் தமிழ்நாடு அரசின் தலைமை செயலாளர் மற்றும் தமிழ்நாடு காவல்துறை தலைவர் பதிலளிக்க வேண்டும் என்று தேசிய மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. விழுப்புரம்…

View More கள்ளச்சாராய விவகாரம் : தமிழ்நாடு அரசுக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ்!!

“விற்கப்பட்டது கள்ளச்சாராயம் அல்ல; அது தொழிற்சாலையில் பயன்படுத்தப்படும் மெத்தனால்..!” – டிஜிபி விளக்கம்

மரக்காணம் மற்றும் சித்தாமூரில் விற்கப்பட்டது கள்ளச்சாராயம் அல்ல, அது தொழிற்சாலையில் பயன்படுத்தப்படும் மெத்தனால் என தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டம்…

View More “விற்கப்பட்டது கள்ளச்சாராயம் அல்ல; அது தொழிற்சாலையில் பயன்படுத்தப்படும் மெத்தனால்..!” – டிஜிபி விளக்கம்

தமிழ்நாட்டை உலுக்கிய கள்ளச்சாராய மரணங்கள்!! – நியூஸ்7 தமிழ் கள ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்கள்…

கள்ளச்சாராயம் குறித்து போதிய விழிப்புணர்வை ஏற்படுத்தாததன் விளைவு பல உயிர்கள் பலிவாங்கப்பட்டுள்ளன. கள்ளச்சாராயத்தால் ஏற்பட்ட மரணங்கள் குறித்தும், நியூஸ்7 தமிழ் நடத்திய கள ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்கள் குறித்து இந்த செய்தி தொகுப்பில்…

View More தமிழ்நாட்டை உலுக்கிய கள்ளச்சாராய மரணங்கள்!! – நியூஸ்7 தமிழ் கள ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்கள்…

கள்ளச்சாராய பலி எதிரொலி – விழுப்புரம் எஸ்பி பணியிடை நீக்கம்; செங்கல்பட்டு எஸ்பி பணியிட மாற்றம்..!

விழுப்புரம் கள்ளச்சாராய பலி சம்பவத்தின் எதிரொலியாக விழுப்புரம் எஸ்பி ஸ்ரீநாதா பணியிடை நீக்கமும், செங்கல்பட்டு எஸ்பி பிரதீப் பணியிட மாற்றமும் செய்யப்பட்டுள்ளனர். விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகே நிகழ்ந்த கள்ளச்சாராய இறப்புகள் தொடர்பாக இன்று…

View More கள்ளச்சாராய பலி எதிரொலி – விழுப்புரம் எஸ்பி பணியிடை நீக்கம்; செங்கல்பட்டு எஸ்பி பணியிட மாற்றம்..!

கள்ளச்சாராய வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்படும்! – விழுப்புரத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேட்டி

விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் கள்ளச்சாராயம் அருந்தி பலர் உயிரிழந்தது தொடர்பான வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.  விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் வம்பாமேடு பகுதியில் விற்பனை செய்யப்பட்ட கள்ளச்சாராயத்தை, எக்கியர்குப்பம்…

View More கள்ளச்சாராய வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்படும்! – விழுப்புரத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேட்டி

விழுப்புரம் விரைந்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் – கள்ளச்சாராயம் குடித்து சிகிச்சை பெறுவோரிடம் நேரில் நலம் விசாரித்தார்!

விழுப்புரத்தில் கள்ளச்சாராயம் அருந்தி உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் வம்பாமேடு பகுதியில் விற்பனை செய்யப்பட்ட கள்ளச்சாராயத்தை, எக்கியார்குப்பம்…

View More விழுப்புரம் விரைந்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் – கள்ளச்சாராயம் குடித்து சிகிச்சை பெறுவோரிடம் நேரில் நலம் விசாரித்தார்!

ரூ.12 லட்சம் மதிப்பிலான மது பாட்டில்கள் அழிப்பு!

ஆந்திரா மாநில எல்லைகளின் பல்வேறு பகுதிகளில் இருந்து போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்ட சுமார் ரூ.12 லட்சம் மதிப்பிலான மது பாட்டில்களை போலீசார் அழித்தனர். தென்மாநிலங்களில் மற்ற மாநிலங்களை ஓப்பிடுகையில் ஆந்திராவில் மது வகைகளின் விலை…

View More ரூ.12 லட்சம் மதிப்பிலான மது பாட்டில்கள் அழிப்பு!

விழாக்கள், திருமண நிகழ்ச்சிகளில் மதுபானங்கள் பரிமாற தடை – தமிழ்நாடு அரசு அதிரடி உத்தரவு

வணிகப் பகுதிகள் அல்லாத இடங்களில் நடைபெறும் கொண்டாட்டங்கள், விழாக்கள், விருந்துகள் போன்றவற்றில் மதுபானம் வைத்திருந்து பரிமாறுவதற்கான சிறப்பு உரிமம் வழங்குவதற்கான முறைக்கு தடைவிதித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. வணிக வளாகங்கள் உட்பட மாநாடுகள் நடைபெறும்…

View More விழாக்கள், திருமண நிகழ்ச்சிகளில் மதுபானங்கள் பரிமாற தடை – தமிழ்நாடு அரசு அதிரடி உத்தரவு

உங்களை மட்டும் கொசு அதிகம் கடிப்பது ஏன் தெரியுமா?

என்னை மட்டும் பயங்கரமாக கொசு கடிக்கிறதே என என்றாவது புலம்பியதுண்டா? அப்படி அவதிப்படும் போது, அதற்கான காரணம் என்னவாக இருக்கும் என யோசித்ததுண்டா? இதற்கு பின்னால் பல அறிவியல் காரணங்கள் இருக்கிறது. இதை பற்றி…

View More உங்களை மட்டும் கொசு அதிகம் கடிப்பது ஏன் தெரியுமா?