“இளைஞர்கள் தேன்கூடு போன்றவர்கள். அவர்கள் எதிர்காலம் மீது நீங்கள் தொடர்ந்து கல் எறிந்தால் விளைவுகள் மோசமாக இருக்கும்” என அக்னிபாத் திட்டம் குறித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி எச்சரித்துள்ளார். இது குறித்து…
View More இளைஞர்கள் தேன்கூடு போன்றவர்கள், கல் எறிந்தால் விளைவு மோசமாக இருக்கும் – காங்கிரஸ்Agnipath
‘அக்னிபாத்’: சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் கைது
மத்திய அரசின் ‘அக்னிபாத்‘ திட்டத்திற்கு எதிராக தெலங்கான உள்ளிட்ட பல மாநிலங்களில் போராட்டம் நடைபெற்று வரும் நிலையில், சென்னையில் போராட்டம் நடத்திய இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 17 வயது நிரம்பிய இளைஞர்கள் 4 ஆண்டுகள்…
View More ‘அக்னிபாத்’: சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் கைதுஅக்னிபாத் திட்டம் தேவையில்லை – அன்புமணி ராமதாஸ்
மத்திய அரசின் அக்னிபாத் திட்டத்தில் ராணுவத்தில் சேருபவர்கள் தங்களது பணிகளில் முழுமையாக ஈடுபட மாட்டார்கள் என்றும், இத்திட்டம் தேவையில்லாத ஒன்று என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். அரியலூர் மாவட்டம் கீழக்குடியிருப்பு…
View More அக்னிபாத் திட்டம் தேவையில்லை – அன்புமணி ராமதாஸ்‘அக்னிபாத்’: விமானப் படையில் 24ம் தேதி முதல் ஆட்சேர்ப்பு
‘அக்னிபாத்’ திட்டத்திற்கு நாடு முழுவதும் 7 மாநிலங்களில் கடும் எதிர்ப்பு எதிர்ந்துள்ள நிலையில், இத்திட்டத்தின் கீழ் விமானப் படையில் ஆட்சேர்ப்பு இம்மாதம் 24ம் தேதி முதல் தொடங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 17 வயது நிரம்பிய இளைஞர்கள்…
View More ‘அக்னிபாத்’: விமானப் படையில் 24ம் தேதி முதல் ஆட்சேர்ப்புஅக்னிபாத் திட்டத்திற்கு எதிர்ப்பு ஏன்?
அக்னிபாத் திட்டத்திற்கு நாடு முழுவதும் எதிர்ப்பு எழுந்துள்ள நிலையில், அதற்கான காரணங்கள் குறித்து விரிவாக பார்க்கலாம். அக்னிபாத் திட்டத்தின் கீழ் பணியில் சேரும் 4-ல் ஒருவருக்கு மட்டுமே வேலைக்கான உத்தரவாதம் உள்ளதாக கூறப்படுகிறது. இதன்காரணமாக…
View More அக்னிபாத் திட்டத்திற்கு எதிர்ப்பு ஏன்?அக்னிபாத் திட்டத்தில் விரைவில் ஆட்சேர்ப்பு: மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் அறிவிப்பு
அக்னிபாத் திட்டத்துக்கு வடமாநிலங்களில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ள நிலையில், இத்திட்டத்தின் கீழ் விரைவில் ஆட்சேர்ப்பு நடைபெறும் என்று பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார். இதுகுறித்து அவர் சமூக வலைதளமான டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளதாவது: அக்னிபாத் திட்டத்தின் கீழ் வீரர்கள் சேர்ப்புப் பணிகள் விரைவில் தொடங்கப்படும். இளைஞர்கள் அனைவரும்…
View More அக்னிபாத் திட்டத்தில் விரைவில் ஆட்சேர்ப்பு: மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் அறிவிப்பு‘அக்னிபாத்’ போராட்டத்தில் சிக்கிய பள்ளி பேருந்து; பத்திரமாக மீட்ட காவல்துறையினர்
‘அக்னிபாத்’ திட்டத்திற்கு எதிரான போராட்டம் ஒன்றில் மாணவர்களுடன் சிக்கிய பள்ளி வாகனத்தை காவல்துறையினர் பத்திரமாக மீட்டுள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இளைஞர்களை ஒப்பந்த அடிப்படையில் 4 ஆண்டுகள் வரை ராணுவத்தில் பணியமர்த்தும் நோக்கில் கொண்டுவரப்பட்ட…
View More ‘அக்னிபாத்’ போராட்டத்தில் சிக்கிய பள்ளி பேருந்து; பத்திரமாக மீட்ட காவல்துறையினர்அக்னிபாத் திட்டத்தை திரும்பப் பெற வேண்டும்: சு.வெங்கடேசன் எம்.பி. வலியுறுத்தல்
அக்னிபாத் திட்டத்தை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என்று சு.வெங்கடேசன் எம்.பி. வலியுறுத்தினார். இளைஞர்களை ஒப்பந்த அடிப்படையில் 4 ஆண்டுகள் வரை பணியமர்த்தும் நோக்கில் கொண்டுவரப்பட்ட அக்னிபாத் திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை சமீபத்தில்…
View More அக்னிபாத் திட்டத்தை திரும்பப் பெற வேண்டும்: சு.வெங்கடேசன் எம்.பி. வலியுறுத்தல்நாட்டு மக்களுக்கு என்ன தேவை என்ற புரிதல் பிரதமருக்கு இல்லை-ராகுல் குற்றச்சாட்டு
நாட்டு மக்களுக்கு என்ன தேவை என்ற புரிதல் பிரதமருக்கு இல்லை என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்தார். இளைஞர்களை ஒப்பந்த அடிப்படையில் 4 ஆண்டுகள் வரை பணியமர்த்தும் நோக்கில் கொண்டுவரப்பட்ட அக்னிபாத்…
View More நாட்டு மக்களுக்கு என்ன தேவை என்ற புரிதல் பிரதமருக்கு இல்லை-ராகுல் குற்றச்சாட்டுஅக்னி பாதை திட்டத்தை வைகோ எதிர்ப்பது ஏன் ?
இந்திய இராணுவத்தின் தரைப் படை, கடற் படை, வான் படைக்கு வீரர்களைத் தேர்வு செய்வதற்காக, ‘அக்னி பாதை’ என்ற புதிய திட்டத்திற்கு, ஒன்றிய பா.ஜ.க. அரசின் அமைச்சரவை, ஜூன் 14 ஆம் தேதி ஒப்புதல்…
View More அக்னி பாதை திட்டத்தை வைகோ எதிர்ப்பது ஏன் ?
