ஆந்திராவில் கோயில் திருவிழாவில் அம்மனுக்கு திருஷ்டி கழிக்கும் செயலில் ஈடுபட்ட நபர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
View More அருள் வந்து ஆடிய நபருக்கு நேர்ந்த துயரம்… சோகத்தில் முடிந்த திருவிழா கொண்டாட்டம்!thiruvizha
#Karur ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் கோயிலில் ஆவணி மாத பிரதோஷ விழா – திரளான பக்தர்கள் சாமி தரிசனம்!
கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோயிலில் நடைபெற்ற ஆவணி மாத பிரதோஷ விழா நந்தி பகவானுக்கு பல்வேறு பொருட்களால் அபிஷேகம் சிறப்பு அலங்காரம் நடைபெற்றது. கரூர் மாவடத்தில் அமைந்துள்ள ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் ஆவணி…
View More #Karur ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் கோயிலில் ஆவணி மாத பிரதோஷ விழா – திரளான பக்தர்கள் சாமி தரிசனம்!கோயில் திருவிழா நடத்துவதற்கு காவல்துறையினரிடம் அனுமதி பெற அவசியமில்லை- உயர்நீதிமன்ற மதுரை கிளை
கிராமங்களில் கோயில் திருவிழா நடத்துவதற்கு காவல்துறையினரிடம் அனுமதி பெற வேண்டிய அவசியமில்லை என உயர்நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்துள்ளது. விருதுநகர் மாவட்டம், திருச்சுழி வலையபட்டி கிராமத்தில் உள்ள பட்டு அரசி அம்மன் கோயில் திருவிழாவிற்கு…
View More கோயில் திருவிழா நடத்துவதற்கு காவல்துறையினரிடம் அனுமதி பெற அவசியமில்லை- உயர்நீதிமன்ற மதுரை கிளைகரணம் அடிக்கும் போது கபடி வீரர் மயங்கி விழுந்து உயிரிழப்பு
கோவில் திருவிழாவில் கபடி பயிற்சியில் கரணம் அடிக்கும் போது கபடி வீரர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுன் களத்துமேட்டு தெருவில் மாரியம்மன் கோயில் கூழ்வார்க்கும்…
View More கரணம் அடிக்கும் போது கபடி வீரர் மயங்கி விழுந்து உயிரிழப்பு