‘ஒரே நாடு ஒரே மொழி’ என்று கூறி, இந்தியாவின் பன்முகத்தன்மைக்கு ஊறு விளைவிக்க வேண்டாம் – திமுக எம்.பி. தமிழச்சி தங்கபாண்டியன்

‘ஒரே நாடு ஒரே மொழி’ என்று கூறி, இந்தியாவின் பன்முகத்தன்மைக்கு ஊறு விளைவிக்க வேண்டாம் எனவும் எந்த ஒரு மொழிக்கு முன்னும், தமிழ்க்கொடி தாழப் பறந்ததில்லை என்பதை மத்திய ஆட்சியாளர்கள் புரிந்து கொள்ள வேண்டும்…

View More ‘ஒரே நாடு ஒரே மொழி’ என்று கூறி, இந்தியாவின் பன்முகத்தன்மைக்கு ஊறு விளைவிக்க வேண்டாம் – திமுக எம்.பி. தமிழச்சி தங்கபாண்டியன்

ஆக்ரோஷமாக வந்தாலும் அமைதியாக வந்தாலும், இந்தி திணிப்பை தமிழ்நாடு ஏற்காது – அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

ஆக்ரோஷமாக வந்தாலும் அமைதியாக வந்தாலும், இந்தி திணிப்பை தமிழ்நாடு ஒருபோதும் ஏற்காது என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மத்திய மாநில அலுவல் மொழிகள் குறித்த 38-வது நாடாளுமன்ற கூட்டத்தொடரில் மத்திய உள்துறை அமைச்சர் பங்கேற்று…

View More ஆக்ரோஷமாக வந்தாலும் அமைதியாக வந்தாலும், இந்தி திணிப்பை தமிழ்நாடு ஏற்காது – அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

“திராவிட மாடல்” முழக்கத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஓங்கி ஒலிப்பது ஏன்?

பெரியார், அண்ணா, கருணாநிதி உள்ளிட்ட தலைவர்கள் திராவிட சிந்தனைகளை தமிழகத்தில் வேரூரன்ற செய்தார்கள் என்றால், அதனை ஒரு மாடலாக்கி, அந்த திராவிட மாடலை இந்தியாவையே உற்றுநோக்க வைத்திருக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். திராவிட மாடல் என்பது…

View More “திராவிட மாடல்” முழக்கத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஓங்கி ஒலிப்பது ஏன்?

இந்தி திணிப்பு எதிர்ப்பில் திமுக கடந்து வந்த பாதை….

”இன்னொரு மொழிப்போரை எங்கள் மீது திணித்து விடாதீர்கள்…எங்கள் தாய் மொழி உணர்வு என்கிற நெருப்பை உரசிப் பார்க்காதீர்கள்” என சமீபத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மத்திய அரசுக்கு காட்டமாக எச்சரிக்கைவிடுத்தார்.  அந்த எச்சரிக்கையில் உள்ள வீரியம்…

View More இந்தி திணிப்பு எதிர்ப்பில் திமுக கடந்து வந்த பாதை….